கோச்சா ரஜினி - சினிமாவைப் பொறுத்தவரை வசூல் அள்ளித் தந்த படங்களைத் தந்தவர். 1991-96-ல் ஜெயலலிதா செய்கைகளுக்கு வடிகாலாக இருந்த சில படங்களும் அதில் உண்டு. 96-ல் நெருப்பு எரிந்து கொண்டிருந்தது. அப்போது அவரும்…
மத்தளராயன் 'அங்கமாலி பக்கம் எளவூர் பகவதி அம்பலத்தில் தூக்கம் ' என்று மலையாளப் பத்திரிகைகள் எட்டுக் காலத் தலைப்பில் அலறி, கேரள அரசை, முக்கியமாகக் காவல் துறை அதிகாரிகளின் நிம்மதியான உறக்கத்தை ஒரு வாரமாகத்…
நஜம் சேத்தி (நஜம் சேத்தி பாகிஸ்தானின் 'ஃப்ரைடே டைமஸ் ' வார ஏட்டின் ஆசிரியர்.) இந்தியாவும் பாகிஸ்தானும் உறவுமுறைகளைச் சீராக்கி சகஜநிலைக்குத் திரும்ப முயல்கின்றன. இந்த நேரத்தில் மாணவர்களை மூளைச்சலவை செய்வதை எதிர்த்துக் குரல்…
கோச்சா அந்தக் காலத்தில் சிலோன் ரேடியோவில் தவழ்ந்து வரும், ஒரு பாடலில் 'திருடானாய் பாத்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது ' என்று பாடுவது கேட்டு , என்னாடா சுத்தக் கேனத் தனமாய்…
பி.கே. சிவகுமார் பதில்களும் பார்வைகளும்: என் மகளுக்கு மூன்று வயது ஆகிறது. வாரம் இரண்டு நாள் நாளுக்கு இரண்டரை மணி வீதம் Pre-school போகிறார். அங்கே பெரிதாக ஒன்றும் சொல்லித் தந்துவிடுவதில்லை. விளையாட்டுகளிலும், வண்ணம்…
டேவிட் வூடன் (தமிழாக்கமும் பின் குறிப்புகளும்: ஆசாரகீனன்) (லாரா கோவிங் எழுதிய 'சாதாரண உடல்கள்: 17-ஆம் நூற்றாண்டு இங்கிலாந்தில் பெண்கள், தொடுகை மற்றும் அதிகாரம் ' புத்தகத்துக்கான மதிப்புரை) மீஷெல் ஃபூகோவுக்கும் [1], 'கட்டுப்படுத்து…
கலாநிதி சந்திரலேகா வாமதேவா மனிதருக்குள்ள வேண்டாத குணங்களுள் கோபமும் ஒன்றாகும். கோபம் வராதவர்களை நாம் காண்பது அரிது. மனிதருக்கு மனிதர் கோபத்தைக் வெளிக்காட்டும் முறையில் வேறுபாடுள்ளது போல கோபம் கொள்ளும் அளவிலும் மனிதரிடையே வேறுபாடுகள்…
ஜூன் 5, 2004 ஹில்ஸ்பரோ முனிஸிபல் காம்ப்ளக்ஸ் நியூ ஜெர்ஸி தொடர்பு கொள்ள : natmurug@hotmail.com பங்குபெற விரும்புவோர் முன்பதிவு செய்து கொள்ளுங்கள். குறும்பட விழா பிடிஎஃப் கோப்பு
தந்தை பெரியார் இந்த வாரத்தில் பெண்கள் சொத்துரிமை விஷயமாய் ஒரு மகிழ்ச்சி அடையத்தக்க சேதி நமது தகவலுக்கு எட்டி இருக்கின்றதை மற்றொரு பக்கத்தில் காணலாம். 3, 4 வாரங்களுக்கு முன் நாம் 'இனியாவது புத்தி…
மத்தளராயன் கொஞ்சம் முன்கூட்டியே கிட்டியிருந்தால் அடிச்சுப் பொளிச்சிருக்கலாமே என்று மத்தளராயனை ஏகத்துக்கு விசனப்பட வைத்த கார்டியன் செய்தி இது. என்னவென்றால், இங்கிலாந்திலே மூட்டைப் பூச்சிகளின் உபத்திரவம் கூடிப் போச்சாம். நாம் தான் சரியாகப் படிக்கவில்லையோ…