திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

மு. சுந்தரமூர்த்தி

Total Contribution: 12 Articles

மு. சுந்தரமூர்த்தி

கடிதம்

மு. சுந்தரமூர்த்தி1. நினைவிலிருந்ததை வைத்து நான் எழுதியதை சரிபார்த்துக் கொள்ள மீண்டும் மலர் மன்னனின் கடிதங்களைப் படித்தேன். "திண்ணை'யில் வெளிவந்த என் எழுத்துகளைப் படித்துவிட்டு நான் தொடர்ந்து…

கடிதம்

மு.சுந்தரமூர்த்திமார்ச் 12 ஆம் தேதி வெளியான திண்ணை இதழில் "சுந்தரமூர்த்திகளுக்கு" பி.கே. சிவகுமார் எழுதியுள்ள கடிதத்தை புரிந்துகொள்ள உதவியாக நான் இதுவரை அவருடன் விவாதித்த-/உரையாடிய-, அவருடைய பெயரைக்…

‘விளக்கு ‘ குறித்து சில விளக்கங்கள்

மு. சுந்தரமூர்த்தி மார்ச் 16, 2006 தேதியிட்ட திண்ணை இதழில் பி.கே. சிவகுமார் எழுதியுள்ள கடிதத்தில் விவாதப் பொருளுக்கு சம்பந்தமில்லாத வகையில் 'விளக்கு ' அமைப்பின் பெயரை…

Looking for Comedy in the Muslim World – திரைப்படம்

மு. சுந்தரமூர்த்தி கடந்த வியாழனன்று மாலை National Public Radio வின் Fresh Air நிகழ்ச்சியில் கேட்ட Terry Gross நடத்திய Albert Brooks உடனான நீண்ட…

தலாய் லாமா: அறிவியல், மதம், அரசியல்

மு. சுந்தரமூர்த்தி கலீலியோ காலத்திலிருந்தே நிறுவனமாக்கப்பட்ட மதங்கள் அறிவியலுக்கு எதிராக ஏதாவது ஒரு வகையில் இயங்கிக் கொண்டுதான் இருக்கின்றன. இவற்றோடு அரசியல் சேரும்போது இச்சிக்கல் இன்னும் அதிகமாகிறது.…

கலைடாஸ்கோப் – ஆகஸ்ட் 26 – இமயமலை ஏரி, ஐசக் நியூட்டனின் இன்னொரு முகம், வேலை வெளியனுப்புதலின் அடுத்த அலை

முனைவர் மு சுந்தரமூர்த்தி இமயமலையில் உருவாகியுள்ள அபாயகரமான ஏரி இந்திய-சீன எல்லையில் ஏற்பட்ட நிலச்சரிவால் இமயமலைப்பகுதியில் பெரிய ஏரி ஒன்று உருவாகியுள்ளது. இரு நாடுகளின் அறிவியலாளர்களும், பொறியியல்…

கலைடாஸ்கோப் – ஆகஸ்ட் 26 – இமயமலை ஏரி, ஐசக் நியூட்டனின் இன்னொரு முகம், வேலை வெளியனுப்புதலின் அடுத்த அலை

முனைவர் மு சுந்தரமூர்த்தி இமயமலையில் உருவாகியுள்ள அபாயகரமான ஏரி இந்திய-சீன எல்லையில் ஏற்பட்ட நிலச்சரிவால் இமயமலைப்பகுதியில் பெரிய ஏரி ஒன்று உருவாகியுள்ளது. இரு நாடுகளின் அறிவியலாளர்களும், பொறியியல்…

நிழல் யுத்தமும், நிஜ யுத்தமும்

மு. சுந்தரமூர்த்தி அரசியலும், சினிமாவும் இரண்டற கலந்திருக்கும் மாநிலம் என்ற பிம்பம் தமிழகத்துக்கு மட்டுமே உரிய ஒன்றாக இந்திய-தமிழக அறிவுஜீவிகளால் ஓயாமல் சுட்டிக்காட்டப்பட்டு வந்திருக்கிறது. இந்த போக்கு…

உறக்கத்தில் பளிச்சிடும் உள்ளொளி

மு. சுந்தரமூர்த்தி, சொ. சங்கரபாண்டி முதல் நாள் மாலை பிடிகொடுக்காத பிரச்சினை ஒன்றுக்கு இரவு உறங்கி விழிக்கும்போது திடாரென்று பளிச்சென பதில் கிடைக்கும் அனுபவங்கள் சில தருணங்களில்…

திருமாவளவனின் அறைகூவலும், ‘ஜாதி இந்துக்களின் ‘ சப்பைக்கட்டுகளும்

மு. சுந்தரமூர்த்தி திரு. திருமாவளவன் அவர்களே! 'இந்துக்கள் என்று சொல்லிக் கொள்பவர்களே பதில் சொல்லுங்கள் ' என்ற உங்கள் அறைகூவலுக்கு 'இந்து ' என்னும் அடையாளத்தை இன்னும்…