திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அரசியலும் சமூகமும்

அரசியலும் சமூகமும்

பூமித்தின்னிகள்

காஞ்சனா தாமோதரன் தென்னமெரிக்காவின் வடமேற்கு முனையிலிருக்கும் எக்வடோர் தேசத்து மழைக்காடுகள். நேப்போ நதிக்கரையோரம் வெட்டப்பட்ட அடிமரத்தின் மேல் வசதியாய் உட்கார்ந்திருக்கிறேன் நான். அமேஸான் மகாநதியின் தலைநீர். சுற்றிலும் முன்னிரவின் அடர்த்தி. பின்னணியில் ஓலைக்கூரையிட்ட குடிசைகள்.…

தேர்தல்களும் முடிவுகளும் எண்ணங்களும்

சின்னக்கருப்பன் *** டாக்டர் மன்மோகன் சிங் (உண்மையிலேயே பல்கலைக்கழகத்தில் படித்து ஆராய்ச்சி செய்து ஆய்வறிக்கை சமர்ப்பித்து மேலும் படிப்பறிந்தோர் அங்கீகரித்து கொடுத்த டாக்டர் பட்டம்) பிரதமராகிறார். வாழ்த்துக்கள். இதனை தேர்தலுக்கு முன்பே அறிவித்திருந்தால், காங்கிரஸ்…

பணம் – ஒரு பால பாடம்

இராம கி 'பணம் 'னா என்னாண்ணே ? ' 'என்ன கேள்வி இது இந்த நேரத்துலே ? எங்கே பாத்தாலும் இந்த வருசம் மழையே இல்லை, வெள்ளாமை சுத்தறவாப் போச்சுன்னு நான் உக்காந்திருக்கிற நேரத்துலே,…

ஈரோட்டுப் பாதை சரியா ? – 2

ப. ஜீவானந்தம் சுயமரியாதை இயக்கம்: பார்ப்பனரல்லாத சமூக சீர்திருத்த இயக்கம், சுயமரியாதை இயக்கம் என்ற பேர் தாங்கிற்று. பார்ப்பனீயம் - வருணாஸ்ரம தர்மம், மூடப்பழக்க வழக்கங்கள் ஆகியவைகளையும் அவைகளுக்குக் காரணமான வேதசாத்திர புராணங்களையும், குறிப்பாக…

நைஜீரியா 1 : நைஜீரிய இனக்கலவரங்களில் முஸ்லீம்கள் மீது கிருஸ்துவர்கள் தாக்குதலைத் தொடர்ந்து யெல்வாவில் 50 கிருஸ்துவர்கள் கொலை

பெப்ரவரி 27, 2004 மத்திய நைஜீரியாவில் இனக்கலவரங்கள் காரணமாக சுமார் 50 பேர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்றுதெரியவந்திருக்கிறது. பெரும்பான்மை கிரிஸ்துவ சமூகத்தினரை ஆயுதம் தாங்கிய முஸ்லீம் தீவிரவாதிகள் தாக்கி கொன்றார்கள் என்று யெல்வா போலீஸார் தெரிவித்தார்கள்.…

நைஜீரியா -2: கிரிஸ்துவ தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு எதிராக முஸ்லிம்கள்

மே 11, 2004 UN Integrated Regional Information Networks ஐக்கியநாடுகள் அமைப்பின் பிராந்திய செய்தித்தொடர்பு மே 11, 2004 Kano மே மாதம் 11ஆம் தேதி, ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் கோபத்துடன் கானோ நகரத்தின்…

நைஜீரியா 3 : ஆப்ரிக்கா கிருஸ்துவர்-முஸ்லிம் கலவரம் : நைஜீரியா கானோ நகரத்தில் 500-600 கிரிஸ்தவர்கள் கொலை

நைஜீரியா நகரான கானோ நகரத்தில் தொடர்ந்து இரண்டு நாட்களாக முஸ்லீம்கள் நடத்திவரும் கலவரத்தில் 500 இலிருந்து 600 பெரும்பான்மை கிரிஸ்தவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்று கிரிஸ்துவ சமூகத் தலைவர்கள் கூறியிருக்கிறார்கள். ரெவரண்ட் ஆண்ட்ரூ யுபா அவர்கள்…

நைஜீரியா 4:நைஜீரியாவின் வன்முறைக்குப் பின்னே மதமல்ல , பொருளாதாரம் – ஒரு ஆராய்ச்சி

டான் இஸாக்ஸ், பிபிஸி நைஜீரியா ஜனநாயகத்துக்குத் திரும்பிய வருடம் 1999. அதற்குப் பின்னர் சுமார் 10000 மக்கள் நாடெங்கும் இன - மதக் கலவரங்களால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். சமீபத்தில் இந்தக் கலவரங்களின் எண்ணிக்கை சற்றே குறைய…

ஓடும் உலகத்தை உட்கார்ந்து பார்க்கிறேன் — 6

பி.கே.சிவகுமார் காலச்சுவடில் ராஜ் கெளதமன் நேர்காணல்: காலச்சுவடு இதழுக்கு எழுத்தாளர் ராஜ் கெளதமன் அளித்த நேர்காணலை தமிழ்.சிபி.காம் இணையதளத்தில் வாசித்தேன். ராஜ் கெளதமனின் படைப்புகளைப் படிக்கும் வாய்ப்பு எனக்கு இதுவரை கிடைக்கவில்லை. ஆனால், அவரை…

ஃபூகோ – ஓர் அறிமுகம் (பகுதி 3)

ஆசாரகீனன் ஃபூகோவின் பார்வை முதலாளியத்தின் ஒரு கட்டத்தின் அறிவியல் பார்வை என்று சொல்லும் போது, அது அறிவியல்தான் என்று சொல்ல முயலவில்லை. ஃபூகோ தம் ஆய்வு முறைகளை அறிவியலாக ஆக்க முயன்றார் என்றும் சொல்லவில்லை.…