திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அரசியலும் சமூகமும்

அரசியலும் சமூகமும்

ஓடும் உலகத்தை உட்கார்ந்து பார்க்கிறேன் – 8

பி.கே.சிவகுமார் மனித நேயம்: குழந்தைகள் வாழ்வு உணர்வுமயமானது. மொழிமயமானதும் கூட. கொஞ்ச நேரம் குழந்தைகள் பேசிக் கொள்வதைப் பார்த்தால் எவ்வளவு உற்சாகமாகவும், அலுப்பின்றியும், விளையாட்டு நோக்குடனும் ஆனால் முழுமையான ஈடுபாட்டுடனும் இருக்கிறார்கள் என்பதைப் பார்க்கலாம்.…

சென்ற வாரங்களில் 10-6-2004 (குற்ற மந்திரிகள், கட்டற்ற சோனியா, ரொனால்ட் ரீகன், டார்ஃபார் அவலம்)

சின்னக்கருப்பன் குற்றவாளி என்று நீதிமன்றத்தால் குற்றம் சாட்டப்பட்ட ஜெயலலிதாவுடன் இரண்டு முறை தேர்தல் கூட்டு ஏற்படுத்திக்கொண்ட பாரதிய ஜனதா கட்சி இன்று குற்ற மந்திரிகள் மத்திய அமைச்சரவையில் பதவி ஏற்றுக்கொண்டதை விமர்சித்து பாராளுமன்ற நடவடிக்கைகளை…

சூடானின் டார்ஃபர் குழந்தைகள் பசியால் இறக்கிறார்கள்

ஐக்கியநாடுகள் சபை ஊழியர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் கால்மா நகரத்துக்கு வெளியே இருக்கும் அகதி முகாம்களில் ஆயிரக்கணக்கான குழந்தைகள் உணவின்றி இறப்பதைக் கண்டு உதவிக்கு அறைகூவல் எழுப்பியிருக்கிறார்கள். சென்றவாரம், ஒரு மூத்த சமூகசேவகர் டார்பார் பகுதியில்…

தமிழ் கலைப்பட விழா புகைப்படங்கள்

பி.கே.சிவகுமார் சிந்தனை வட்டம், நியூ ஜெர்ஸி நடத்திய தமிழ் கலைப்பட விழா ஜீன் 5, 2004 அன்று நடந்தேறியது. விழாவில் 70 பேர் கலந்து கொண்டனர். சிந்தனை வட்டம் நடத்திய இக்கலைப்பட விழா சிறப்பு…

வாரபலன் ஜூன் 3 , 2004 – மலேசியா ஸ்பெஷல் சேடிஸம் – இத்தாலிய பிட்ஸா எமெர்ஜென்ஸி – கேரள புஷ் மாங்கல்ய பிரஸ்னம்

மத்தளராயன் நாளைக்கு சாயந்திரம் ஸ்பெஷல் கிளாஸ். கடைசி வகுப்பு முடிந்து பெல் அடிக்கும்போது ஆசிரியர் குழந்தைகளிடம் சொல்கிறார். அடுத்த நாள் மாலை எல்லாச் சிறுவர் சிறுமிகளும் பள்ளி மைதானத்துக்கு அழைக்கப்படுகிறார்கள். பள்ளிக்கூடத்துக்குள் என்னத்துக்காகவோ போலீஸ்காரர்கள்.…

எல்லைப் பாதுகாப்புப் படையினருக்கு என் அஞ்சலி

சின்னக்கருப்பன் காஷ்மீர் தீவிரவாதிகளான ஹிஜ்புல் முஜாஹிதீன் என்ற பயங்கரவாதிகளால் 23ஆம் தேதி மே மாதம் 28 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களும் அவரது குடும்பத்தினரான பெண்களும் குழந்தைகளும் வெடி வைத்துக் கொல்லப்பட்டார்கள். அவர்களுக்கு என்…

சோனியா காந்தி – ஒரு நடுநிலைப் பார்வை

ஜோதிர்லதா கிரிஜா தேர்தல் அமர்க்களம் முடிந்துவிட்டது. சோனியா காந்தி தமது உள்ளுணர்வின்படி இந்த நாட்டின் பிரதமர் பதவியைத் துறந்து விட்டார். துறத்தல் (தியாகம்) என்கிற பெருந்தன்மை இந்த நாட்டின் அடிப்படைப் பண்பு. ராமாயணக் கதா…

பாலைவன மூளைகளும் பேரீத்தமரங்களும்- மத்திய கிழக்கை முன்வைத்து

எச்.பீர்முஹம்மது மத்திய கிழக்கின் ஒரு மூலையில் உட்கார்ந்து கொண்டு மத்திய கிழக்கைப்பற்றி எழுதுவது நல்ல அனுபவம் தான். வாழ்க்கை நம்மை சிலசமயங்களில் தவிர்க்க இயலாத படி தப்பிக்க வைத்து விடுகிறது. இன்றைய மிதக்கும் உலகில்…

தமிழ் நாட்டு அரசியலில் நடிகர்கள்

-அருளடியான்- தமிழ் நாட்டு அரசியிலில் எம்.ஜி.ஆர், ஜானகி, ஜெயலலிதா மூவரும் முதல் அமைச்சர் பொறுப்பைப் பெற்ற நடிகர், நடிகைகள். திமுகவில் எம்.ஜி.ஆருக்குப் பிறகு கட்சியில் முக்கியப் பொறுப்பு கொடுக்கப் பட்ட நடிகர் டி.ராஜேந்தர் தான்.…

விகிதாச்சார பிரதிநிதித்துவம் – பல்வேறு முறைகள்

எட் லாபோண்டே http://www.ed.labonte.com/pr.html என்ற வலைப்பக்கத்திலிருக்கும் கட்டுரையை இந்தியாவை பற்றியதாக மாற்றி எழுதப்பட்டது இந்தியா ஜனநாயகமா ? ஆமாம் இல்லை என்ற இரண்டு விடைகளையும் இதற்குச் சொல்லலாம். ஒரு குறிப்பிட்ட ஜனநாயக முறையைப் பின்பற்றி…