திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அரசியலும் சமூகமும்

அரசியலும் சமூகமும்

பாசமா ? பாசிசமா ?

ஞாநி தமிழ்நாட்டில் தி.மு.க- காங்கிரஸ் கூட்டணி பெற்ற அமோக வெற்றிக்குக் காரணம் ஜெயலலிதாவின் அலட்சிய, அராஜக, மக்கள் விரோத ஆட்சிதான் என்பதில் இப்போது யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது. அ.தி.மு.க- பி.ஜே.பி அணிக்கு 34.9…

விகிதாச்சார முறை பற்றிய விமர்சனங்களும் பதில்களும்

டக்ளஸ் ஜே அமி (குறிப்பு: இந்தியாவுக்கு தகுந்தாற்போல சில வரிகள் மாற்றப்பட்டுள்ளன) விகிதாச்சார முறை பற்றிய எந்த ஒரு ஆராய்ச்சியும் அதன் அரசியல் ஆதாயங்கள் மற்றும் அதன் அரசியல் பாதிப்புகள் அனைத்தையும் கணக்கில் எடுத்துக்கொண்டே…

சித்திரவதை

ஞாநி இராக்கின் அபு க்ராய்ப் சிறையில் இராக்கி கைதிகளை அமெரிக்க ராணுவத்தினர் சிலர் இழிவுபடுத்தியும் சித்திரவதை செய்தும் வந்துள்ள காட்சிகளைக் கண்ட எந்த நேர்மையான மனமும் அமெரிக்க அரசை சபிக்கும். இராக்கியர்களை நிர்வாணப்படுத்தியும் ஓரின…

டயரி

ஞாநி ஒரு மனிதர்.. .. .. பத்துப் பன்னிரெண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வி.பி.சிங்கை சந்தித்தேன். கலைஞரின் முத்து விழாவில் பேசுவதற்காக சென்னை வந்திருந்தார். 1987ல் அவர் ஜன் மோர்ச்சா தொடங்கியதிலிருந்து தேசிய முன்னணி உருவாகி…

ஃபூகோ – ஓர் அறிமுகம் (பகுதி 7)

ஆசாரகீனன் இனி, தனி நபர் சுய முன்னேற்ற வேட்கைகள், பொது நல நோக்கு என்ற வேடத்தில் வெளிப்பட்டு இந்தியாவை ஒரு கலக்கு கலக்கியது பற்றி ஒரு குறிப்பு. காலனியத்தில் இருந்து விடுபட்ட இந்தியா அதன்…

வாரபலன் – ஜூன் 17,2004 – டில்லிக்குப் போன கவுன்சிலரு , ஆயிரம் இதழ் கண்ட கலா கெளமுதி , வாத்துக்களின் வட்டார வழக்கு , அஞ்சலி : காச

மத்தளராயன் கட்சி இங்கே தோற்றுப் போனால் என்ன, நம்மாளுங்க அங்கே பதவியேற்கறதைப் பார்க்க வேணாமா ? அதே அதே என்று இடுப்பில் முண்டு இறுக்கிக் கொண்டு ஒரே குரலில் சொன்னார்கள் வடக்கன் கேரளத்தில் ஒரு…

ஓடும் உலகத்தை உட்கார்ந்து பார்க்கிறேன் – 9

பி.கே.சிவகுமார் கறை படிந்தவர்கள் அமைச்சர்கள் ஆகலாமா ? கறை படிந்த அமைச்சர்களை பதவியிலிருந்து விலக்க வேண்டும் என்று கூறி பா.ஜ.க.வும் கூட்டணி கட்சிகளும் பாராளுமன்றத்தை ஸ்தம்பிக்கச் செய்த செய்திகள் கடந்த வாரங்களில் வெளிவந்தன. ஊழல்…

மிராண்டாவைப் பார்த்து மிரண்டவர்கள்

அசுரன் நம் நாட்டில் அவ்வப்போது செய்தித்தாள்களில் மக்களுக்குப் பலனுள்ளதான அதேவேளை சுவாரசியமானதான செய்திகள் இடம்பெறும். கடந்த சூன் 12ஆம் நாள் இத்தகைய செய்தியொன்றைப் படிக்க நேர்ந்தது. சென்னை புரசைவாக்கம் பொன்னியம்மன் கோவில் தெருவில் வசிப்பவர்…

சூடானின் டார்ஃபர் குழந்தைகள் பசியால் இறக்கிறார்கள்

ஐக்கியநாடுகள் சபை ஊழியர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் கால்மா நகரத்துக்கு வெளியே இருக்கும் அகதி முகாம்களில் ஆயிரக்கணக்கான குழந்தைகள் உணவின்றி இறப்பதைக் கண்டு உதவிக்கு அறைகூவல் எழுப்பியிருக்கிறார்கள். சென்றவாரம், ஒரு மூத்த சமூகசேவகர் டார்பார் பகுதியில்…

வாரபலன் – ஜூன் 10,2004 – தெருவில் மலரும் கலைகள் , மறந்துடுங்க வேறே கூட்டணி , வேட்டி போச்சு வேகம் வந்துச்சு

மத்தளராயன் பெங்களூர் பிரிகேட் ரோட். பிற்பகல் அந்தியாக நீளத் தொடங்கும் முன்னால் இதோ வந்தாச்சு என்று மழை இறங்குவதற்காக எடுத்துக் கொள்ளும் முன்னேற்பாடுகள் அவ்வப்போது சிறிய இடியாகவும், வினாடிகளில் தோன்றி மறையும் மின்னலாகவும், கவிந்து…