பரிமளம் ஆகஸ்ட் 15ம் தேதி இந்தியாவில் பொதுவிடுமுறை நாள் என்றால் புதுச்சேரியில் 16ம் தேதியும் விடுமுறை. ஆகஸ்ட் 16க்கும் புதுவையின் விடுதலைக்கும் ஏதோ தொடர்பு இருக்கிறது என்பது தெரியுமே தவிர புதுவை எவ்வாறு, எந்த…
முனைவர் அ.கா.பெருமாள் குமரிமாவட்டத்திலும் தென்நெல்லைமாவட்டத்திலும் பரவலாக வளங்கப்படும் சிறுதெய்வங்கள் பல உண்டு. இவர்களில் பலர் குலதெய்வங்களாக உள்ளனர். சில தெய்வங்களின் கதைகள் விரிவாக கதைப்பாடல்களாகப் பாடப்பட்டுள்ளன. இக்கதைப்பாடல்கள் பெரும்பாலும் வில்லுப்பாட்டாக அத்தெய்வ ஆலயங்களில் பாடப்படுகின்றன.…
முனைவர் எஸ்.பி. உதயகுமார் (தமிழில்: அசுரன்) கும்பகோணம் பள்ளியில் நடந்த தீவிபத்துப் பேரழிவு நமக்கு மற்றொரு விசயத்தை எடுத்துச்சொல்கிறது. அதாவது, நமக்கு, நமது நாட்டிற்கு பேரழிவுகளை தடுக்கவோ எதிர்பாராத அவசரகால நிலைகளை எதிர்கொள்ளவோ திறனில்லை;…
மயிலாடுதுறை சிவா 25 ஆண்டுகால தென் மாவட்ட மக்களின் கனவு ஒரு வழியாக மதுரை 'புதிய நீதிமன்ற திறப்பு ' மூலம் நிறைவேறியது. பலத்தரப் பட்ட சர்ச்சைக்களுக்குப் பிறகு, பலமுறை ஒத்தி வைக்கப் பட்டப்…
ஜெ. ரஜினி ராம்கி. கும்பகோணம் தீவிபத்திற்கு பின்பு கீற்றுக் கொட்டகைகளை பிரித்துப் போடுவதில் நண்பர் பரபரப்பாக இருந்தால் சமீபத்தில்தான் அவரைப் பார்க்க அவரது பஞ்சாயத்து ஆபிஸ் வரை போயிருந்தேன். வழியிலேயே பேஷன், தொட்டி என…
மயிலாடுதுறை சிவா ஆங்கில மோகத்தையும் மேற்கத்திய கலாசாரத்தையும் நோக்கி வெகு வேகமாக இன்று நகர்ந்து கொண்டிருக்கிறது நம் தமிழ் இனம். 'தமிழ் இனி மெல்லச் சாகும் ' என்பது போய், 'தமிழ் இனி வேகமாகச்…
ஞாநி கும்பகோணத்தில் நடந்தது வெறும் தீ விபத்தல்ல. குழந்தைகள் படுகொலை. எப்படி போபால் விஷ வாயு கசிவில் கம்பெனி நிர்வாகத்தின் மெத்தனத்தால் ஆயிரக்கணக்கானோர் மடிந்தது வெறும் விபத்தில்லையோ அது போலவே கும்பகோணம் படுகொலைக்கும் அரசின்…
ஞாநி பொருள் இல்லார்க்கு இவ்வுலகில்லை என்று வள்ளுவன் 2000 ஆண்டுகளுக்கு முன்பே நொந்து சொன்னது இன்னும் 2000 ஆண்டுகளுக்கு சாகாமல் இருக்கும் என்றே தோன்றுகிறது. ஒவ்வொரு ஜுன் ஜுலை மாதங்களிலும் ஏழை மாணவர்கள் பீஸ்…
புதுவை ஞானம். **** யோகம் என்பது மனிதனின் இயல்பான செயற்பாடுகளின் மற்றொரு வடிவம். அது உணர்வுபூர்வமாக நெறிப்படுத்தப்பட்ட மனதின் உயரிய வழிமுறை ஆகும். சமீப காலத்திய 'உளவியல் பகுப்பாய்வு அறிவியல் ' மனதில் மறைத்து…
அசுரன் படங்கள்: David M Mayum மணிப்பூரிலும் இப்போது, கடந்த 20 நாட்களுக்கும் மேலாக கடும் சீற்றத்துடனான மக்கள் போராட்டங்கள் நடந்துவருகின்றன. அதன் பின்னணி வழக்கம்போலவே மிகவும் கொடூரமானதாக உள்ளது. சூலை 10 ஆம்…