மயிலாடுதுறை சிவா... கரூர் அருகில் உள்ள மேட்டு மகாதன புரம் என்ற ஊரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் ஆண்டுதோறும் ஆடிப் பெருக்கு கொண்டாடுவது வழக்கம். இதற்கு அருகில் உள்ள, சுற்றுப் பட்டு அனைத்து கிராமங்களில்…
மயிலாடுதுறை சிவா 25 ஆண்டுகால தென் மாவட்ட மக்களின் கனவு ஒரு வழியாக மதுரை 'புதிய நீதிமன்ற திறப்பு ' மூலம் நிறைவேறியது. பலத்தரப் பட்ட சர்ச்சைக்களுக்குப் பிறகு, பலமுறை ஒத்தி வைக்கப் பட்டப்…
ஜெ. ரஜினி ராம்கி. கும்பகோணம் தீவிபத்திற்கு பின்பு கீற்றுக் கொட்டகைகளை பிரித்துப் போடுவதில் நண்பர் பரபரப்பாக இருந்தால் சமீபத்தில்தான் அவரைப் பார்க்க அவரது பஞ்சாயத்து ஆபிஸ் வரை போயிருந்தேன். வழியிலேயே பேஷன், தொட்டி என…
நா.முத்து நிலவன் கலையும், கலைகள் காட்டும் வாழ்க்கை நெறிகளுமே ஒரு சமூகப்போக்கின் குறுக்குவெட்டுத் தோற்றங்கள்.கலைத்தொடர்புச் சாதனங்கள் வெறும்கண்ணாடி போன்றவை என்பதால், உள்ளதைத்தான் அப்படியே பிரதிபலிக்கும் என்றுமட்டும் சொல்லிவிடமுடியாது. நவீன ஊடக வளர்ச்சியில், அவற்றின் தாக்கம்…
என் எஸ் நடேசன் உடல்நலக் குறைவான பூனையொன்றை கொண்டு இரு இளைஞர்கள் வந்தார்கள். பூனையை பரிசோதித்து நோய்கான மருந்துகளை கொடுப்பதற்கு எனது நர்சான ஜேன் உதவினாள். எனது அறையை விட்டு இரு இளைஞர்கள் போனபின்பு…
சின்னக்கருப்பன் உயிர்மை ஜுலை மாத இதழில் வெளிவந்த 'அடித்தள மக்களின் எழுச்சியில் கிறிஸ்தவம் ' என்ற தலைப்பில் அ மார்க்ஸ் அவர்கள் எழுதிய கட்டுரையின் எதிர்வினையாகவும் தொடர்ந்தும் இந்தக் கட்டுரை. அமார்க்ஸின் முதல் வரியிலிருந்து…
July 22, 2004 • By
Warning: Attempt to read property "link" on bool in
/home/thinnai/public_html/test/wp-content/plugins/publishpress-authors/src/modules/multiple-authors/multiple-authors.php on line
3113
Warning: Attempt to read property "display_name" on bool in
/home/thinnai/public_html/test/wp-content/plugins/publishpress-authors/src/modules/multiple-authors/multiple-authors.php on line
3113
Warning: Attempt to read property "display_name" on bool in
/home/thinnai/public_html/test/wp-content/plugins/publishpress-authors/src/modules/multiple-authors/multiple-authors.php on line
3115
திண்ணை கீழ்க்கண்ட வலைப்பக்கத்தில் தங்கம் மனோரமா என்ற மணிப்பூர் பெண்ணை நள்ளிரவில் கைது செய்து அவளை மானபங்கப்படுத்தி சித்திரவதை செய்து கொலை செய்து வீசியிருப்பதையும், இந்தப் பிரச்னையின் வரலாற்றையும் காணலாம். http://www.e-pao.net http://www.e-pao.net/epPageExtractor.asp ?src=related_news.timeline_Manorama_killing_2004.html…
அரவிந்தன் நீலகண்டன் 'மகா மங்கலமான புண்ணிய பூமியே இவ்வுடல் உனது பணிக்கே அர்ப்பணமாகட்டும் ' - சங்க பிரார்த்தனை பன்னிரண்டுக்கும் மேற்பட்ட குஜார் இன இஸ்லாமிய மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்களுள் குழந்தைகளும் அடக்கம்.…
மஞ்சுளா நவநீதன் கும்பகோணத்தில் தங்கள் குழந்தைகளை இழந்த அனைத்து குடும்பத்தினருக்கும் என் வருத்தங்கள். எத்தனையோ வருத்தங்கள் வரும்போது எழுதாமல் இருந்திருக்கிறேன். வருத்தங்களை சொல்லும் விதம் எனக்கு வருவதில்லை. அதனாலேயே வாய்மூடி மெளனியாகப் பேசாமல் இருந்துவிடுவேன்.…
நாக.இளங்கோவன் ---- அஞ்சலி செலுத்த அலுக்காத குமுகாயம்! (சமுதாயம்). அஞ்சலி செலுத்துவதைப் பெருமையாகக் கொள்ளும் குமுகாயம்! அஞ்சலி செலுத்திவிட்டால் பொதுநலப்பணி ஆற்றிவிட்டதாகக் கருதும் குமுகாயம்! அஞ்சலி செலுத்துவதற்கென்றே காத்துக் கிடக்கும் குமுகாயம்! அஞ்சலி செலுத்தும்…