மத்தளராயன் சனிக்கிழமையன்று விடிகாலைக்கு வெகு முன்பே விழிப்பு வந்து விட்டது. எப்போதும் நாலு மணிக்கு எழுந்திருக்கிறது வழக்கம் என்றாலும், இது அதற்கும் ஒரு மணி நேரம் முன்னால். கிடக்கையிலிருந்து எழுந்து வெளியே வந்தபோது பொன்குன்னம்…
மைக்கல் ஏ லீடான் எல்லோரும் சொல்வதுபோல, சீனா கம்யூனிஸ அமைப்பிலிருந்து, இன்னும் அதிக சுதந்திரமான இன்னும் அதிக ஜனநாயகமான அமைப்புக்குச் செல்லவில்லை. மாறாக, இதுவரை யாரும் பார்த்தறியாத ஒரு நாடாக மாறி வருகிறது. அது…
சின்னக்கருப்பன் இந்தியப் பத்திரிக்கைகள் சிதம்பரத்தின் பட்ஜெட்டை ஏழைக்கான பட்ஜெட், காங்கிரசுக்கு ஓட்டுப்போட்ட ஏழைகளுக்கு காங்கிரஸ் அளிக்கும் நன் கொடை என்று வானளவாகப் புகழ்கின்றன. எனக்கு ஆச்சரியமாக இல்லை. அதே நேரத்தில் ஏழைகளிலிருந்துதான் காங்கிரசுக்கு ஓட்டு…
பி.கே.சிவகுமார் AIMSIndia இசைக் கச்சேரி: அமெரிக்காவில் 1998-ல் நண்பர்களுடன் இணைந்து AIMSIndia என்ற சமூக சேவை அமைப்பைத் தொடங்கிய விஜய் ஆனந்தை நான் அறிவேன். என் நண்பர்கள் மூலம் நண்பரானவர். மேலும், இந்தியாவில் உள்ள…
மஞ்சுளா நவநீதன் இந்தியா ஏவுகணைகளைப் பற்றிய ஒரு முன் எச்சரிக்கை அமைப்பை நிறுவி , எதிரி நாடுகளிலிருந்து வரும் ஏவுகணைகளைப் பற்றிய முன்கூட்டிய அறிவைப் பெற முனைந்துகொண்டிருக்கிறது. இந்த முன் எச்சரிக்கை அமைப்பு ஏற்கனவே…
பாஸ்டன் பாலாஜி அரசியல் மாநாட்டை குறித்து நான் முதன்முதலில் கேள்விபட்டபோது பத்து வயதிருக்கலாம். இன்றைய முதல்வர் ஜெயலலிதாவுக்கு அன்றைய முதல்வர் ம்.கோ.ரா. வாள் ஒன்றைப் பரிசாகக் கொடுத்ததாக செய்தி சொன்னார்கள். சில வருடம் கழித்து…
கோ. ஜோதிசென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம் இந்தியாவின் நான்காவது பெரு நகரமாகிய சென்னை நகரம் குடிக்க நீரின்றி தத்தளித்துக்கொண்டிருக்கிறது. சென்னை நகர பெண்களும் ஆண்களும் ஆங்காங்கே காலிக் குடங்களுடன் காத்திருக்கின்றனர். சென்னை நகர சாலைகளில்…
டக்ளஸ் ஜே அமி (குறிப்பு: இந்தியாவுக்கு தகுந்தாற்போல சில வரிகள் மாற்றப்பட்டுள்ளன) விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை தீவிரவாதத்தை அதிகரிக்கும் விகிதாச்சார முறை பிரதிநிதித்துவத்துக்கு எதிராக வைக்கும் இன்னொரு விமரசனம் அது தீவிரவாதத்தை அதிகரிக்கும் என்பது.…
அசுரன் சேது சமுத்திரம் திட்டம்!- தமிழகத்தின் நீண்டகால எதிர்பார்ப்பு. இதனால் பெருமளவில் வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்பது தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு. இதற்கு ஆதரவாக இன்றுவரையிலும் எழுப்பப்பட்டக் குரல்கள் அனைத்தும் இதைத்தான் வலியுறுத்தி வந்திருக்கின்றன. கடந்த…
அசுரன் தமிழனாகப் பிறந்தபோதிலும் உலகப்பொதுமறையாக திருக்குறளை யாத்து இத்தரணிக்குத் தந்தவர் தமிழர்களின் அறிவாசானான திருவள்ளுவர். பொதுமறை தந்த திருவள்ளுவர் தமிழன் என்பதால் பெங்களூரில் நிறுவப்பட்டுள்ள அவரது சிலை திறக்கப்படாமல் 10 ஆண்டுகளுக்கும் மேலாகக் கோணிப்பையில்…