January 13, 2005
அ கா பெருமாள் தடிவீரசாமி கதை திருச்செந்தூர் தேவேந்திர குல வேளாளர் (பள்ளர்) சாதியைச் சார்ந்த சிலர் வாழ்ந்து வந்தார்கள். அவர்களில் முக்கியமானவர்கள் செம்பாரக்குடும்பன், சந்திரக்குடும்பன், ஆரியக்குடும்பன்…
January 6, 2005
அ கா பெருமாள் 16. ஆந்திரமுடையார் கதை களைக்காட்டூர் என்ற ஊரில் மாடன் நாயர் என்பவர் வாழ்ந்து வந்தார். அந்த ஊரில் எருக்கலை, புல்புதர்களை வெட்டி சீர்திருத்திப்…
November 25, 2004
அ கா பெருமாள் கட்டிலவதானம் கதை திருவிதாங்கூரின் தலைநகரமாக இருந்த பத்மநாபபுரத்தை அடுத்த ஊர்களில் குறுப்புகள் என்னும் சாதியினர் வாழ்ந்து வந்தார்கள். [இவர்கள் வேளிமலையை ஒட்டிய பகுதிகளில்…
November 18, 2004
அ கா பெருமாள் 10. சேர்வைக்காரன் கதை தூத்துக்குடி மாவட்டத்தில் தென்மேற்கு பகுதியில் சாத்தான்குளம் என்ற ஊர் உண்டு. அந்தப் பெரிய ஊரின் அருகே அரசூர் என்னும்…
November 11, 2004
அ. கா. பெருமாள் சிதம்பர நாடார் கதை பள்ளத்தூர் என்ற ஊர் ஐந்துமுடி நாடார்கள் ஆண்ட பெருமை உடையது. அந்த ஊரில் செல்லையா நாடார் என்பவர் வேளாண்மை…
November 4, 2004
அ. கா.பெருமாள் வெங்கலராசன் கதை [இக்கதை நாடார்குலத்தைப்பற்றிய முக்கிய ஆவணமாகக் கருதப்படுகிறது] சோழநாடு சோறு நிறைந்த நாடு . காவிரி ஓடுவதனால் நீர்வளமும் நிலவளமும் நிறைந்த செழிப்பான…
October 28, 2004
அ. கா. பெருமாள் வெங்கலராசன் கதை [இக்கதை நாடார்குலத்தைப்பற்றிய முக்கிய ஆவணமாகக் கருதப்படுகிறது] சோழநாடு சோறு நிறைந்த நாடு . காவிரி ஓடுவதனால் நீர்வளமும் நிலவளமும் நிறைந்த…
October 21, 2004
அ கா பெருமாள் 7. பிச்சைக்காலன் கதை காஞ்சி நகரில் படைத்தலைவானாக சமர்த்தன் என்ற மறத்தலைவன் இருந்தான் . அவன் நாட்டில் பிச்சை என்ற மறத்தி வாழ்ந்தாள்.…
October 14, 2004
அ கா பெருமாள் 6. சோமாண்டி கதை ஒருநாள் கயிலை மலையில் வீற்றிருக்கும் சிவனைத் தேவர்கள் எல்லோரும் கூடி நின்று வணங்கி நின்றபொழுது சிவன் தேவர்களிடம் பெரிய…
October 7, 2004
அ.கா.பெருமாள் முன்பொரு காலத்தில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் பெரிய யுத்தம் நடந்தது. இரண்டு பக்கமும் பெரும் நாசம். நிறைய பேர் இறந்தனர். தேவர்கள் ஏரளமாக இறந்தபோது கவலைகொண்ட இந்திரன்…