சின்னக்கருப்பன் *** தலைவர் கலைஞர் அவர்களது கேள்வி பதிலிலிருந்து. செய்தியாளர்: மணி சங்கர் அய்யரின் உருவப்பொம்மை மீது செருப்பால் அடிக்கும் போராட்டத்தில் முன்னாள் பாராளுமன்ற பேரவைத்தலைவர் போன்றவர்களே கலந்து கொள்வதைப் பற்றி. கலைஞர்: அந்தப்…
மயிலாடுதுறை சிவா நமது குடியரசு தலைவர் திரு அப்துல் கலாம் கடந்த வாரம் தமிழகம் வந்து இருந்து, கொடிய தீ விபத்தில் பலியான கும்பகோணம் குழந்தைகளின் பெற்றோர்களுக்கும், பாதிக்கப் பட்ட குழந்தைகளுக்கும் ஆறுதல் சொல்லிவிட்டு…
கே கோவிந்தராஜன் பொதுவாக கடந்த பல ஜனாதிபதிகள், வெறும் பொம்மைகளாக, அதுவும் நீண்ட அங்கியுடன் ஊதிப்போன பொம்மைகளாகத் தான் பார்த்திருக்கிறோம். கொட்டாவி விடக் கூட வாய்திறக்காத ஜடங்களும் அதில் உண்டு. மெடல் குத்துதல், அந்த…
அருளடியான் தமிழ் நாட்டில் கடவுள் மறுப்புக் கொள்கையைப் பிரச்சாரம் செய்த பொியார் தனிநபர் வழிபாட்டை ஒருபோதும் ஆதாிக்கவில்லை. பொியார் மேடையில் பேசும் போது, எதிரே நாற்காலியில் அமர்ந்திருந்தவர் கால் மேல் கால் போட்டுக் கொண்டும்,…
சோதிப் பிரகாசம் காலச் சுவடு இதழில் எஸ். வி. இராஜ துரை எழுதி இருந்த கட்டுரைக்கு எதிரான தமது கருத்துகளைத் 'திண்ணை ', 28-8-2004 இதழில் திருமதி மஞ்சுளா நவநீதன் வெளிப் படுத்தி இருக்கிறார்.…
மஞ்சுளா நவநீதன் 'ஸ்டாலினிசமும் இலக்கியக் கூட்டணியும் ' என்ற தலைப்பில் எஸ். வி. ராஜதுரை அவர்கள் எழுதிய காலச்சுவடு கட்டுரைக்கான எதிர்வினை இது. ஸ்டாலினிசம் பற்றிய எஸ் வி ராஜதுரை அவர்களது கட்டுரை பலவிதங்களில்…
முனைவர் மு சுந்தரமூர்த்தி இமயமலையில் உருவாகியுள்ள அபாயகரமான ஏரி இந்திய-சீன எல்லையில் ஏற்பட்ட நிலச்சரிவால் இமயமலைப்பகுதியில் பெரிய ஏரி ஒன்று உருவாகியுள்ளது. இரு நாடுகளின் அறிவியலாளர்களும், பொறியியல் வல்லுனர்களும் இந்த ஏரியின் கரை உடையும்…
அருளடியான் காவல் துறை அதிகாரிகளின் காம விளையாட்டுகளை ஜெயலட்சுமி என்ற பெண் அம்பலப்படுத்தி இருக்கிறார். காவலர்களுக்கு அதிக சலுகைகளை கொடுத்து தமிழக முதல்வர் அவர்களை தனக்கு விசுவாசமாக மாற்றி வருகிறார். இந்த நேரத்தில் இச்செய்தி…
தேவயானி கோஷ் கேள்வி: எய்ட்ஸ் பற்றி ஒரு படம் எடுக்க வேண்டும் என்ற தூண்டுதல் எதனால் ? பதில்: இந்தியாவில் மிகவும் ஆபத்தான அளவுக்கு எய்ட்ஸ் நோய் சென்றுவிட்டதால் அதனைப்பற்றி 'ஃபிர் மிலேங்கே '…
அருளடியான் மத்திய உளவுத்துறை காஷ்மீர் போராளிக்குழுக்களில் பிளவு ஏற்பட முக்கியப் பங்காற்றியுள்ளது. மத்திய அரசின் உளவுத்துறை இந்தியாவில் இயங்கும் மாநிலக் கட்சிகளிலும் பிளவை ஏற்படுத்த சதி செய்து வருகிறது. தி.மு.கவில் இருந்து வைகோவை பிரிக்க…