திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அரசியலும் சமூகமும்

அரசியலும் சமூகமும்

ஜெயலட்சுமி – சீரழிவின் உச்சியில் காவல் துறை, நீதித் துறை, மருத்துவத் துறை

அருளடியான் காவல் துறை அதிகாரிகளின் காம விளையாட்டுகளை ஜெயலட்சுமி என்ற பெண் அம்பலப்படுத்தி இருக்கிறார். காவலர்களுக்கு அதிக சலுகைகளை கொடுத்து தமிழக முதல்வர் அவர்களை தனக்கு விசுவாசமாக மாற்றி வருகிறார். இந்த நேரத்தில் இச்செய்தி…

எய்ட்ஸ் பற்றிய திரைப்படம் – இயக்குனர் ரேவதி – நேர்காணல்

தேவயானி கோஷ் கேள்வி: எய்ட்ஸ் பற்றி ஒரு படம் எடுக்க வேண்டும் என்ற தூண்டுதல் எதனால் ? பதில்: இந்தியாவில் மிகவும் ஆபத்தான அளவுக்கு எய்ட்ஸ் நோய் சென்றுவிட்டதால் அதனைப்பற்றி 'ஃபிர் மிலேங்கே '…

மசாஜ்

ராமன் ராஜா எங்கள் அலுவலகத்தில் பாழாய்ப்போன ஜாவாவை எழுதி எழுதி அலுத்த இளைஞர்கள் பலரும் ஒன்று கூடி விவாதித்து, சலிப்புத்தீர எங்கேயாவது பிக்னிக் போவதாக முடிவாயிற்று. இணையத்தில் பல மணி நேர மேய்ச்சலுக்குப் பிறகு,…

மனித உரிமை ஆணையம்..!!!

கோச்சா ( எ ) கோவிந்த் ---- மனித உரிமைகள் நிலை நிறுத்துவது அனைவரின் தலையாய கடமை. அதற்கு மனித உரிமைகள் ஆணையம் நிச்சயத் தேவை ஆகும். அதே சமயம், கரூர், மேட்டு மகாதனபுரம்…

சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான விருது குறிஞ்சிவேலன். – பதிவுகள்

பாவண்ணன் 07.08.04 அன்று பெங்களூர் தமிழ்ச்சங்க வளாகத்தில் அமரர் சரஸ்வதி ராம்னாத் அறக்கட்டளையும் காவ்யா அறக்கட்டளையும் இணைந்து வழங்கும் சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான விருது குறிஞ்சிவேலனுக்குக் கொடுக்கப்பட்டது. கடந்த முப்பதாண்டுகளுக்கும் மேலாக இத்துறையில் உழைத்து வருபவர்…

குடந்தை குழந்தைகள் கொலைக்கு யார் பொறுப்பு ? – பகுதி 2

ஞாநி கும்பகோணத்தில் நடந்தது வெறும் தீ விபத்தல்ல. குழந்தைகள் படுகொலை. எப்படி போபால் விஷ வாயு கசிவில் கம்பெனி நிர்வாகத்தின் மெத்தனத்தால் ஆயிரக்கணக்கானோர் மடிந்தது வெறும் விபத்தில்லையோ அது போலவே கும்பகோணம் படுகொலைக்கும் அரசின்…

மரண தண்டனை எதற்காக ?

ஞாநி கொலைக் குற்றம் செய்தவர்களுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும் என்று சொல்லுபவர்கள் அதற்குச் சொல்லும் காரணம் அப்போதுதான் குற்றவாளிகள் இனி குற்றம் செய்யாமல் இருப்பார்கள். அந்த தண்டனையைப் பார்த்து மற்றவர்களும் அத்தகைய குற்றத்தில்…

டைரி தீம்தரிகிட ஆகஸ்ட் 16-31 2004

ஞாநி சினிமா உலகத்தைப் பல சமயங்களில் நான் கடுமையாக விமர்சித்திருக்கிறேன் என்பதால் எனக்கு சினிமா பிடிக்காது என்று ஒரு சிலர் தப்பான கருத்து கொண்டிருக்கிறார்கள். எனக்கு சினிமா ரொம்ப ரொம்பப் பிடிக்கும். அரசியலும் அப்படியே.…

ஜமாத்தின் அதிகாரம் என்ன ? ஜமாத் தேவைதானா ?

மயிலாடுதுறை சிவா ஆகஸ்ட் 11 2004. இந்த வாரம் தமிழ் நாட்டில் மதுரையில் 'தமிழ்நாடு முஸ்லிம் பெண் முன்னேற்ற கழகத்தில் ' இருந்து 'சாரிபா கானம் ' என்ற பெண் 'ஜமாத்தில் ' உள்ள…

புதுச்சேரி (புதுவை, பாண்டிச்சேரி) நினைவுகள்

பரிமளம் ஆகஸ்ட் 15ம் தேதி இந்தியாவில் பொதுவிடுமுறை நாள் என்றால் புதுச்சேரியில் 16ம் தேதியும் விடுமுறை. ஆகஸ்ட் 16க்கும் புதுவையின் விடுதலைக்கும் ஏதோ தொடர்பு இருக்கிறது என்பது தெரியுமே தவிர புதுவை எவ்வாறு, எந்த…