திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அரசியலும் சமூகமும்

அரசியலும் சமூகமும்

வாரபலன் – டிசம்பர் 9,2004 – ராகோல்ஸவம் , குஞ்ஞாலிக்குட்டி சோதனை ,இராதா இசைவிழா

மத்தளராயன் கைரளி தொலைக்காட்சியில் நான் காணத் தவறாத நிகழ்ச்சி 'ராகோல்ஸவம் '. வாராவாரம் ஞாயிறு இரவு (இந்திய நேரம்) ஒன்பதுக்கும், மறு ஒளிபரப்பாக வெள்ளிக்கிழமை காலை ஆறரைக்கும் ஒளிபரப்பாவது. எம்.ஜெயச்சந்திரனும், காவாலம் ஸ்ரீராமனும் சேர்ந்து…

இன்ரர்நெற் உலகமும் எம் சிறார்களும்

நளாயினி தாமரைச்செல்வன் புலம் பெயர் வாழ்வில் அவலம் பல நிறைந்த வாழ்வை சகித்து , உணர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் எம் குழந்தைகள் எதிர்காலம் பற்றி , ஈழத்தில் எம் பெற்றோர் எவ்வாறு கற்பனைக்கோட்டைகளுடன்…

ஜயேந்திரர் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் : சக இந்துக்களுக்கு ஓர் வேண்டுகோள்

நேச குமார் சங்கர மடம் மேல் மிகுந்த அபிமானமோ, ஜெயேந்திரரை பெரிய ஆன்மீகவாதியாகவோ, இந்து மதத்தின் எடுத்துக்காட்டாகவோ நான் கருதியதில்லை என்றாலும், கொலைக் குற்றம் சாட்டப் பட்டபோது பலரைப் போல நானும் அதிர்ந்தேன். பின்,…

கிராமப்புற வேலைவாய்ப்பு உத்திரவாதச் சட்டம் பற்றி…

பி.சிவராமன் (தமிழில். சி. மதிவாணன்) இடதுசாரி கட்சிகள் முன்வைத்த கோரிக்கையான விவசாயத் தொழிலாளர்களுக்கான ஒருங்கிணைந்த சட்டத்திற்கு மாறாகவும், தொழிற்சங்கங்கள் முன்வைத்த கோரிக்கையான அமைப்பாகத் தொழிலாள˜களுக்கான சட்டத்திற்குப் பதிலாகவும் யுபிஏ அரசாங்கம் தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு…

சர்வதேச அறிவியல் புனைகதைப் போட்டி

அறிவிப்பு தமிழில் அறிவியல் புனைகதை வடிவத்தை வளர்த்தெடுக்கும் பொருட்டு திண்ணை (http://www.thinnai.com) மற்றும் மரத்தடி ( http://www.maraththadi.com ) இணைய தளங்கள் இணைந்து இந்த சர்வதேச அறிவியல் புனைகதைப் போட்டியை நடத்துகின்றன. போட்டியின் நடுவர்…

ஜமாத் என்றால் என்ன ?

பிறைநதிபுரத்தான் ஒவ்வொரு முஸ்லிமும் உம்மத் என்ற இஸ்லாமிய சமுதாய கூட்டமைப்பின் ஒரு அங்கம். அந்த பேரமைப்பைபோடு ஒருங்கிணைந்து வாழாத முஸ்லிமுக்கு, இஸ்லாமிய சமுதாயத்தினர் மத்தியில் எந்த முக்கியத்துவமும் இல்லை. அத்தகைய ஒருங்கிணைந்த உம்மத்தை உருவாக்க…

சீனாவின் தொழில் வளர்ச்சியும் மிதமிஞ்சிய அமில மழையும்

செய்தி சுற்றுச் சூழல் பாதுகாப்பு முயற்சிகளை மீறிய வளர்ச்சியினால், சீனாவின் 250 நகரங்களில் அமில மழை பெய்ததாகவும், வருடாந்திர நட்டம் இதனால் 110 பில்லியன் யுவான் (13.3 பில்லியன் டாலர்) என்றும், இந்தத் தொகை…

மனச்சாட்சியற்றோரிடையே மாதர்க்கு மரியாதை!

ஜோதிர்லதா கிரிஜா (28.1.2004 துக்ளக் இதழில் திரு குருமூர்த்தி அவர்கள் “பெண்ணுக்கு அதிகாரம் vs மரியாதை” என்கிற தலைப்பில் எழுதிய கட்டுரையின் தாக்கம்.) மரியாதை என்பது ஒருவர் மற்றவரிட மிருந்து கேட்டுப் பெறுவதன்று என்பது…

தேம்பித் திரிவர்

எஸ்.கே ஆம், சோம்பர் என்பவர்! ஒரு பழைய கதை. நான்கு சோம்பேறிகள் ஒரு சத்திரத்தில் படுத்துத் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். அங்கு திடாரென்று நெருப்புப் பிடித்து விடுகிறது. தீ அந்த சோம்பேறிகளை நெருங்குகிறது. வெப்பத்தை உணர…

பாரதப் பெண்களுக்கு “ஐஸ்” வைக்கிறார் குருமூர்த்தி!

ஜோதிர்லதா கிரிஜா (21.4.2004 துக்ளக் இதழில் வந்த கட்டுரையோடு தொடர்புடையது.) மேற்கத்திய நாடுகளில் மட்டுமின்றி பல கிழக்கு நாடுகளிலும் விவாகரத்துக் கலாச்சாரப் புயல் வீசி வீடுகளையும் சமுதாயங்களையும், நாடுகளையும் சின்னாபின்னப் படுத்துகிறது. இந்தக் காலகட்டத்தில்…