November 25, 2004 • By
ஞாநி
ஞாநி தமிழை அரசியல் லாபங்களுக்குப் பயன்படுத்தும் போக்கு தமிழ் நாட்டில் நீண்ட காலமாக் இருந்து வருகிறது. அரசியல்வாதிகளுக்கு தமிழ் பயன்பட்ட அளவு தமிழுக்கு அரசியல்வாதிகள் பயன்படவில்லை என்பது எல்லாருக்கும் தெரிந்ததுதான். தமிழைப் பயன்படுத்தி அரசியல்…
November 25, 2004 • By
ஞாநி
ஞாநி “இயற்கையிலேயே ஒரு மனிதனை நீண்ட காலம் வாழ வைப்பதற்கு நினைவை விட மறதிதான் மிகவும் முக்கியமாக இருக்கிறது. மறதிதான் ஒரு மனிதனை வாழ வைக்கும். என் வீட்டில் நடந்த ஒரு துக்க நிகழ்ச்சியை…
ஜோதிர்லதா கிரிஜா (21.4.2004 துக்ளக் இதழில் வந்த கட்டுரையோடு தொடர்புடையது.) மேற்கத்திய நாடுகளில் மட்டுமின்றி பல கிழக்கு நாடுகளிலும் விவாகரத்துக் கலாச்சாரப் புயல் வீசி வீடுகளையும் சமுதாயங்களையும், நாடுகளையும் சின்னாபின்னப் படுத்துகிறது. இந்தக் காலகட்டத்தில்…
பி.கே. சிவகுமார் (தமிழின் மறுமலர்ச்சி - நூற்களஞ்சியம்: தொகுதி - 2 - பேராசிரியர் எஸ்.வையாபுரிப்பிள்ளை - வையாபுரிப்பிள்ளை நினைவு மன்றம், 'வையகம் ', 2, 4-வது குறுக்குச் சாலை, இராஜா அண்ணாமலைபுரம், சென்னை…
மத்தளராயன் தீபாவளி காலையில் அணில் மார்க் சீயக்காய்த் தூள் விளம்பரம் முன்பாரம் பின்பாரமாக வர, நாராயணா நாராயணா என்று சின்னத்திரை சானல் எல்லாவற்றிலும் எண்ணி ஐந்து நிமிடம் பேசும் சங்கராச்சாரியார், தீபாவளி ராத்திரியிலிருந்து தமிழ்நாடு…
ஜெயமோகன் எஸ்.வையாபுரிப்பிள்ளை அவர்களைப்பற்றி பி.கெ சிவக்குமார் அவர்களின் கருத்துக்களைக் கண்டேன். இது குறித்து என் தரப்பினை தெளிவுபடுத்த விழைகிறேன். நான் ஆய்வாளன் அல்ல. ஆகவே பொது வாசகனாகவும் இலக்கியவாதியாகவும் இந்த ஆய்வுச்சூழலின் வெளியே நின்று…
ஆல்பர்ட் ' எந் நன்றி கொண்டார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய் நன்றி கொன்ற மகற்கு ' - இன்று நேற்றல்ல ஈராயிரம் ஆண்டுகளுக்குமுன்பே அய்யன் திருவள்ளுவர் திருவாய் மலர்ந்தருளிய வேதமிது;அமெரிக்கர்கள் வருடத்தில் ஒருநாளை நன்றி…
November 18, 2004 • By
வரதன்
வரதன் நின்று நிதானித்து சமுகசேவையுடன், பேர் எழுச்சி கொண்டு சமுதாய மறுமலர்ச்சிக்கு வித்திடாமல் சில தான சேவை மையங்களுடன் தன்னை நிறுத்திக் கொண்டதால் தடுமாறிய நிலையில் சங்கரமடம் இன்று. தவறான சுயநலக் கூட்டமும், தான்…
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா [மதிப்புக்குரிய நண்பர் அசுரன் அவர்களின் உடல்நிலைப் பாதிப்பைத் திண்ணை அகிலவலைத் தொகுப்பில் படித்து மனம் வருந்திய பலரில் நானும் ஒருவன். அவரது உடல்நலம் சீராகிச் செம்மை…
சுந்தர ராமசாமி ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டிருக்கிறார். காஞ்சி பீடாதிபதி ஒரு சமயத் தலைவர் அல்ல என்றும் அவர் இன்று இந்தியாவில் பொதுவாகக் காணக்கிடைக்கும் கீழ்நிலை அரசியல்வாதிகளில் ஒருவர்தான் என்றும் நான் கொண்டிருக்கும் கருத்துக்களை என்…