திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அரசியலும் சமூகமும்

அரசியலும் சமூகமும்

காஞ்சி மடத்தின் ‘கும்பகோண ‘ மகிமைகள்

தியாகு வெளிச்சம் விடுதலைக்கு வழிகாட்டும் என்பதாலேயே உலகெங்கும் ஆதிக்கச் சக்திகள் இருட்டை நேசிக்கின்றன. இருட்டில் நடைபெறும் திருட்டுக்களிலேயே பெரியது உண்மைத் திருட்டு. எல்லா வகை ஆதிக்கங்களும் வரலாற்றைத் திரித்துப் புரட்டிப் பொய்மையின் பீடத்தில் வசதியாக…

சர்வதேச அறிவியல் புனைகதைப் போட்டி – கடைசி தேதி ஜனவரி 15 , 2005

அறிவிப்பு தமிழில் அறிவியல் புனைகதை வடிவத்தை வளர்த்தெடுக்கும் பொருட்டு திண்ணை (http://www.thinnai.com) மற்றும் மரத்தடி ( http://www.maraththadi.com ) இணைய தளங்கள் இணைந்து இந்த சர்வதேச அறிவியல் புனைகதைப் போட்டியை நடத்துகின்றன. போட்டியின் நடுவர்…

சில சென்றவார செய்திகள் (யுக்ரேன், டார்பார், ஏர் இந்தியா, JNUSU, ஊடகவியலாளர்கள், ஐராக்)

சின்னக்கருப்பன் யுக்ரேனில் தேர்தல். கலாட்டா, நீதிமன்றம், மறு தேர்தல் யுக்ரேன் என்ற நாடு முன்பு சோவியத் சோசலிஸ்ட் குடியரசுகளில் ஒன்றாக சோவியத் நாட்டின் அங்கமாக இருந்தது. அப்புறம் அமெரிக்காவும், இன்ன இதர பிற கலகக்காரர்களும்…

உயிர்களை அலட்சியப்படுத்தும் நச்சு தொழிற்சாலைகள்

அசுரன் இருபது ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற போபால் யூனியன் கார்பைடு விபத்தையும் அதன் விளைவாக அநியாயமாக கொல்லப்பட்ட பல்லாயிரம் உயிர்களையும் இன்றுவரையிலும் அந்த நச்சோடு அல்லாடிக்கொண்டிருக்கும் ஆயிரமாயிரம் மக்களையும் மறக்க முடியுமா நம்மால் ?.…

சட்டத்தை ஏய்க்க சங்கர புராணம்!

தியாகு சங்கரராமன் கொலை வழக்கில் காஞ்சி 'சங்கர ' மடத்தின் பீடாதிபதி ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டு, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் குற்றவாளியா இல்லையா என்பதை நீதிமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும். நீதிமன்றத்துக்குப் பதில்…

நீங்களுமா கலைஞரே ?

தியாகு சங்கரராமன் கொலை வழக்கில் முதல் எதிரியாக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயேந்திரரைக் காப்பாற்றப் பல முனைகளிலும் முயற்சி நடைபெறுகிறது. துறவிகள் எப்போதும் பூசை செய்து கொண்டே இருப்பார்கள் என்று சொல்லப்படுகிறது. தீபாவளி நாள்…

‘புலன் அடக்கத்தின் பொன் விழா’க் கொண்டாட்டம் – அன்று!,‘புலன் விசாரணை’ யில் சிக்கிய திண்டாட்டம் – இன்று !!

ஜோதிர்லதா கிரிஜா சங்கர மடத்தின் மீது நமக்கு என்றுமே மரியாதை இருந்ததில்லை. காரணம், அதன் தலைவர்கள் கடைப்பிடித்து வந்துள்ள தீண்டாமையும், தலைமுடி வைத்துள்ள கைம்பெண்களைப் பார்ப்பது ‘பாவம்’ என்று கருதும் அவர்களது ஓரவஞ்சனைத்தனமான அணுகுமுறையும்தான்.…

மனநிம்மதிக்கான மாற்றுத்தளம்

சரவணன்1978 குடும்பத்திலும், சமூகத்திலும் பெண்களுக்கான இடம் சுருங்கிக்கொண்டே வரும் இச் சூழலில், பெண்களுக்காக குரல்கொடுக்க வேண்டிய பெண்கள் அமைப்புகள் தங்களைப் பிரபலப்படுத்திக்கொள்ள ஏதுவாக இருக்கும் பிரச்சனைகளில் மட்டும் அக்கறைகாட்டி வருகின்றன. சராசரிப் பெண்ணின் இருத்தலுக்கான…

கண்ணில் ஒன்றைக்குத்தி காட்சி கொடுத்தல் தகுமோ ?

நளாயினி தாமரைச்செல்வன் கண்ணில் ஒன்றைக்குத்தி காட்சி கொடுத்தல் தகுமோ என்றான் பாரதி. எமக்கு இரண்டு கண்களுமே அவசியமாக உள்ளது. பாரதி திரைப்படம் பார்த்தவர்களுக்கு அது புரியும். மனைவியை ஏன் அழைத்து வரவில்லை என கேட்டபோது…

இஸ்லாத்தில் பர்தா : வரலாறும், நிகழ்வுகளும் – II

நேச குமார் இஸ்லாமிய சமுதாயத்தில் பெண்களுக்கு பர்தா முறை ஏற்பட்டதன் பிண்ணனியை விளக்கி திண்ணையில் வெளியான எனது பர்தா பற்றிய கட்டுரையை[01]த் தொடர்ந்து, எனக்கு பர்தா பற்றி விளக்கி திண்ணையில் கடிதம் எழுதியுள்ள இஸ்லாமிய…