நா கோபால்சாமி
December 16, 2004 • By
பாலா
பாலா மதுரை ஷண்முகவடிவு சுப்புலஷ்மி --- 1916-2004 எப்பேர்ப்பட்ட இசைப்பெரும்பொக்கிஷம் அவர் ? அவரது தெய்வீகக் குரல் வாயிலாகத் தான், நான் வெங்கடேச சுப்ரபாதமும், விஷ்ணு ஸகஸ்ரநாமமும் பிழையறச் சொல்ல கற்றுக் கொண்டேன்! அவரது…
December 16, 2004 • By
ஷைலஜா
ஷைலஜா. பட்டங்களால் பலருக்குப் பெருமை! சிலரால் பட்டங்களுக்குப் பெருமை! இசையரசி எம்.எஸ் எனப்படும் திருமதி எம்.எஸ் சுப்புலட்சுமி அவர்களால் அவர் பெற்ற பட்டங்களூக்குத் தான் பெருமை. இசைக்குயில் எம்.எஸ்ஸின் பாடல்கள் செவிகளைக் கடந்து ஆன்மாவைத்…
மத்தளராயன் நாடாளுமன்ற வளாகத்தில் மார்க்சிஸ்ட் தலைவர் ஏ.கே.கோபாலன், இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் ஸ்ரீபாத அம்ருத் டாங்கே, சோஷலிஸ்ட் கட்சித் தலைவர் ஆச்சார்ய நரேந்த்ர தேவ் சிலைகளைத் திறந்து வைத்திருக்கிறார்கள். ஏ.கே.ஜி சிலை கண்ணூரிலிருந்து கொண்டு…
December 16, 2004 • By
லலிதா
லலிதா டிசம்பர் 12-ஆம் தேதி அன்று வந்த செய்தித்தாள்கள் அனைத்தும் முதல் பக்கத்தில் ரஜினிகாந்தின் பிறந்த நாள் பற்றிய செய்தியைத் தாங்கி வராமல், சச்சின் டெண்டுல்கரின் உலக சாதனை படைத்த 34-ஆவது சதத்தை வெளியிடாமல்,…
நேச குமார் கடந்த டிசம்பர் 2 திண்ணையில் வெளியாயிருந்த நபிகள் நாயகத்தின் வாழ்வு - அன்னை ஜைனப்பின் திருமணம் பற்றிய கட்டுரையைத் தொடர்ந்து , சில கேள்விகளை சிலர் மடல்கள் மூலமாகவும் வலைப்பதிவுகளிலும் கேட்டுள்ளனர்.…
என் எஸ் நடேசன் 87ம் ஆண்டு சித்திரை மாதம், நான் வாழ்ந்த ராகலையில் உள்ள சூரியகாந்தி தோட்டம் என அழைக்கப்படும், Lydasdale Estate தேயிலை பெருந்தோட்டத்தில் தொழிலாளரின் குடியிருப்புகள் இரவோடு இரவாக எரிக்கப்பட்டன. திட்டமிட்டு…
December 16, 2004 • By
ஞாநி
ஞாநி தமிழக அரசியலில் அண்மையில் அதிகம் அடிபடும் சொல் உள் நோக்கம். சாதாரண மனிதர்கள் முதல் அரசியல்வாதிகள், 'ஆன்மிக ' தலைவர்கள் வரை எல்லாருக்குமே எதிலும் உள் நோக்கம் உண்டு என்பது மனித இயற்கை.…
December 16, 2004 • By
ஞாநி
ஞாநி ஜயேந்திரர் மீதான கொலை வழக்கில் கொலையைப் பற்றி மட்டும் விசாரித்தால் போதும். தேவையில்லாமல் இதர பாலியல் குற்றச்சாட்டுகள், நிதி நிர்வாகம் பற்றியெல்லாம் காவல் துறை விசாரித்துக் கொண்டிருப்பது கொலை வழக்கின் பலவீனத்தையே காட்டுகிறது.…
நா கோபால்சாமி விளக்கு தமிழிலக்கிய மேம்பாட்டு நிறுவனம் - டிசம்பர் 9, 2004 அறிவிப்பு விளக்கு நிறுவனத்தின் 2003-ம் ஆண்டுக்கான புதுமைப்பித்தன் இலக்கிய விருது பேராசிரியர் சே. இராமனுஜம் அவர்களுக்கு வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன்…