திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அரசியலும் சமூகமும்

அரசியலும் சமூகமும்

கடல்கோள் அழிவிற்கு உதவுவோர் கவனிக்க வேண்டியது!

நாக.இளங்கோவன் வரலாறுகளிலும், வரலாற்றுக் கதைகளிலும் படித்திருந்த கடல்கோள் ஒன்றனை கண்ணெதிரில் கண்டுவிட்ட அதிர்வில் இருந்து தமிழ் தேசங்கள் விடுபட காலங்கள் ஆகும். இந்தப் பேரழிவைக் கண்டு இரங்கும் தனிமனிதர்களின் நெஞ்சங்கள் போற்றத்தக்கவை. அண்ணாமலை என்ற…

சுனாமி அழிவு :: உரிமையும் கடமையும்

வரதன் இயற்கை தனது சீற்றத்தை எப்போதும் அதிரடியாக நடத்துவதில்லை. பல வேளைகளில் தப்பிப்பதற்கு வாய்ப்பைத் தாராளமாகத் தருகிறது. சுமத்ரா பகுதியில் உருவாகிய அழுத்தம், சுனமா-வாக இந்திய-இலங்கையத் தாக்குவதற்கு இரண்டு மணி நேரம் எடுத்துக் கொண்டது.…

இராக்கில் இஸ்லாமிய மக்களாட்சி ? – பகுதி 2

இயான் புருமா (Ian Buruma) - மொழிபெயர்ப்பும் பின் குறிப்புகளும்: ஆசாரகீனன் அப்படி ஓர் அமைப்பை அடைவது கடினமான செயல்தான். ஆனால், மத்திய கிழக்கில் மதசார்பற்ற அரசியல் என்பதன் பரிதாபகரமான வரலாற்றைக் கருதினால், அதற்கு…

கடல் கொந்தளிப்பைக் குறித்த எச்சரிக்கையில் குளறுபடி

செய்தி இந்தியாவின் அதிகார வர்க்கம் கடல் கொந்தளிப்புப் பற்றிய எச்சரிக்கை பற்றிய அலட்சியம் காட்டியதால், பெரும் மனித இழப்புகள் நிகழ்ந்தன. கார் நிகோபார் தீவுகளில் ஞாயிறு காலையில் பெரும் அலைகள் புகுந்த செய்தி, விமானப்…

வாரபலன் டிசம்பர் 23,2004 – தளர்வில்லா கண்ணப் பெருவண்ணான் , நீலக்குயிலுக்கு ஐம்பது, கிரீஷ் கார்னாடுக்கு ஆக்ஸ்ஃபோர்ட் குளறுபடி , ச

மத்தளராயன் கண்ணப் பெருவண்ணான். தெய்யம் கூத்துக்கலைஞரான இவர் அண்மையில் எண்பத்தேழு ஆண்டு நிறைவான வாழ்க்கை வாழ்ந்து முடித்துக் காலமானார். 'தெய்யம் ' சொல்லாட்சி 'தெய்வம் ' என்பதிலிருந்து வந்ததாகச் சொல்வார்கள். தேவராட்டம் போன்ற தெய்வ…

குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டும் குருமூர்த்தி!

ஜோதிர்லதா கிரிஜா “ஆசியாவைத் தாக்கும் விவாகரத்துக் கலாச்சாரப் புயல்” என்கிற தலைப்பில் நண்பர் திரு குருமூர்த்தி அவர்கள் 14.4.2004 துக்ளக் இதழில் எழுதி யுள்ள கட்டுரைக்கு இது நமது எதிரொலி. இடையே சில வாரங்கள்…

இராக்கில் இஸ்லாமிய மக்களாட்சி ? – பகுதி 1

இயான் புருமா (Ian Buruma) - மொழிபெயர்ப்பும் பின் குறிப்புகளும்: ஆசாரகீனன் 'இஸ்லாமிய மக்களாட்சி ' (Islamic Democracy) என்பது உண்மையில் சாத்தியம் தானா ? அல்லது 'யூத அறிவியல் ' என்பதைப் போல…

உழவர்களை நாடு கடத்தும் அரசு

அசுரன் சுழன்றும் ஏர் பின்னது உலகம் என்கிறார்கள். ஆனால், இத்தகைய ஆற்றல் மிக்க வேளாண்மையை மேற்கொள்ளும் உழவர்களோ ஆந்திராவிலும், கர்நாடகாவிலும், மராட்டியத்திலும்... ஏன் நம் தமிழ்நாட்டிலும் தற்கொலை செய்துகொள்ளும் போக்குதான் காணப்படுகிறது. அண்மையில்கூட இராஜஸ்தானில்…

அணுவாற்றல் அறிவுதான் விஞ்ஞான அறிவா ?

அசுரன் அணுவாற்றல் குறித்து ஜெயபாரதன் எனக்கு எழுதிய விடையில் பல்வேறு அம்சங்களை 'வசதியாக ' மறந்துவிடுகிறார். அதிகபட்ச ஆபத்தான கூறுகள் இருப்பதால் அணுவாற்றல் வேண்டாம்; அதிலும் இத்தகைய ஆபத்துகளற்ற, மலிவான, புதுப்பிக்கக்கூடிய ஆற்றல் வளங்கள்…

இசை விழா 2004 – I

லலிதா ராம் 77 வருடங்களாய் நடந்து வரும் ம்யூசிக் அகாடமி கச்சேரிகள் இந்த வருடம் நடக்குமா நடக்காதா என்று குழுப்பம் பல நாள் நீடித்து வந்தது. நிச்சயம் நடக்காது என்று பல பத்திரிகைகள் முடிவு…