August 14, 2008
ஷைலஜா தங்கராசு மூச்சிறைக்க குடிசைக்குள் ஓடிவந்தான். உலையில் போடுவதற்கு அரிசியைத்தேடிக்கொண்டிருந்த அஞ்சலை மகனின் குதூகலத்தைக் கண்டு,"இன்னாடா தங்கராசு...இம்புட்டு குத்தாட்டம் போட்டுட்டு வரே சீமான் வூட்டூப்புள்ளமாதிரி கண் ரண்டும்…
July 11, 2008
ஷைலஜாஎப்படியும் விஷயம் அறிந்து ஹைதராபாத்திலிருந்து அவள் பறந்தாவது வந்துவிடுவாள் என்று காத்திருக்கிறேன். நான் முற்றிலும் சிதலமாவதற்குள் வசந்தா வந்துவிட்டால் தேவலை. ஏனென்றால் அவள் வருகையினால் என் முடிவில்கூட…
May 22, 2008
ஷைலஜா டிசம்பர் 2004ல் நடந்த சுனாமிக்குப்பிறகு இப்போதுதான் நாகப்பட்டிணத்துக்கு வந்திருக்கிறான், பத்ரி. சுனாமி நடந்த அந்ததினம்,.... 'இன்று' என்னும்தொலைக்காட்சியின் சிறப்பு ஒளிப்பதிவாளராய் தன் குழுவோடு வந்தான், பத்ரி.…
December 16, 2005
ஷைலஜா பாதித்தூக்கத்தில் மனைவியை எழுப்பினான் சாரங். அந்தக்கணம் அவனது மகிழ்ச்சியை யாருடனாவது பகிர்ந்து கொள்ளத் தோன்றியது. ஆப்த நண்பன் ஆதித்யாவிடம் சொல்லலாம் என்றால் அவன் ஊரில் இல்லை…
November 11, 2005
ஷைலஜா 'செல்வராணீ எங்க காணோம் ? ' மளைய வேடிக்கைப் பாத்துகிட்டு மல்லிக்கொடி பந்தலு கீள நான் நிக்கறது தெரியல போலருக்கு என் பேரைச் சொல்லிட்டே வீட்டுக்குள்ள…
December 16, 2004
ஷைலஜா. பட்டங்களால் பலருக்குப் பெருமை! சிலரால் பட்டங்களுக்குப் பெருமை! இசையரசி எம்.எஸ் எனப்படும் திருமதி எம்.எஸ் சுப்புலட்சுமி அவர்களால் அவர் பெற்ற பட்டங்களூக்குத் தான் பெருமை. இசைக்குயில்…