ஜோதிர்லதா கிரிஜா ஆர். சூடாமணி எனும் இயற்பெயரில் தமிழிலும், தன் தந்தையாரின் பெயரைத் தன்னுடையதுடன் இணைத்துக்கொண்டு, சூடாமணி ராகவன் என்னும் பெயரில் ஆங்கிலத்திலும் எழுதிக்கொண்டிருந்த மாபெரும் எழுத்தாளர் மறைந்துவிட்டார். எண்பது அகவைகளைக் கடந்துவிட்ட நிலையிலும்…
சிற்றோடை கத்தி இன்றி ரத்தம் இன்றி பெற்ற சுதந்திரம் என்று அலங்காரமாக கூறிகொண்டாலும், உண்மையில் ரத்தம் சிந்தாமல் நமது இந்திய சுதந்திரம் கிடைத்துவிடவில்லை. அகிம்சை போராட்டத்தின் மூலம் கட்டுபட்டிருந்த வன்முறையும் ரத்தமும் இந்திய பிரிவினையின்…
தேவகோட்டை வா. மூர்த்தி ”Life is full of episodes chained together by boredom; in memory the boredom is forgotten and the episodes remain"- Dom Moraes வாழ்க்கை…
ஆர்.அம்பலவாணன் ஜுன் மாதம் 12ந் தேதி சனிக்கிழமை மாலை. டி வி யில் ஏதோ பார்த்துக்கொண்டிருந்தேன். செல்போன் இசைத்தது. “ஹலோ!” “சார், தனபால் பேசறேன். ’ஜாய்’ ப்ராஜக்டில் இரண்டாவது தளம் கம்பி வேலை நாளை…
மு பிரகாஷ் ஒரே வயதில் பள்ளியில் நுழையும் குழந்தைகள் வேறுபாடான கல்வியைப் பெறுகின்ற சூழலைத் தவிர்க்கும் பொருட்டு 08.09.2006 அரசாணை (நிலை) எண்:159இன் படி அனைத்துப் பள்ளிகளுக்கும் ஒரே தரமான கல்வி வழங்கும் சமச்சீர்க்…
சுப்ரபாரதிமணியன் திருப்பூர் 15,000 கோடி ரூபாய் அந்நிய செலவாணி தரும் நகரம் என்பதால் ஆசியாவின் மிகப் பெரிய வியாபாரகேந்திரமாகும். மக்களின் நேரம் கெட்ட நேர உழைப்பு முக்கிய காரணம்.எல்லாத் தரப்பினரும் இங்கு முதலீடு செய்கிறார்கள்.…
வேதிக் வித்யாலயாநியூஜெர்ஸி எடிசன், பிராங்க்ளின் பார்க், சாமர்செட் பகுதிகளில் சிறுவ சிறுமிகளுக்கு தமிழ், சமஸ்கிருதம், இந்தி, வேதிக் கணிதம், குஜராத்தி, நடன வகுப்புகள் Classes held at: Franklin High School, 500 Elizabeth…
வெங்கட் சாமிநாதன்நினைவுகளின் சுவட்டில் – (53) எல்லோருக்கும், ஜெம்ஷெட்பூர் மாமவுக்கு, அப்பாவுக்கு, நிலக்கோட்டை மாமாவுக்கு எல்லோருக்கும் கடிதம் எழுதினேன். எனக்கு பெருமையாக இருக்காதா? நானும் சம்பாதிக்கும், சம்பாதித்து பெற்றோருக்கு உதவுகிறவனாகி விட்டேனே. இனி, ஜெம்ஷெட்பூருக்கு…
நாகரத்தினம் கிருஷ்ணா கவுதி- லா சக்ரதா •பமிலியா "தேவாலயத்தின் உச்சியில் வானை நோக்கி அம்புபோல கட்டப்பட்டுள்ள கோபுரங்களின் அழகை கீழிருந்து பார்க்க சாத்தியமில்லை என்கிறபோது அவற்றின் நோக்கந்தான் என்ன?" என்று ஒரு முறை லா…
மலர்மன்னன் திரு(வையாறு) லோக(நாத சாஸ்திரி) சீதாராம் பாரதி அன்பர்களில் குறிப்பிடத் தக்கவர். பாரதியாரின் மறைவுக்குப்பின் அவர் மனைவி ஸ்ரீமதி செல்லம்மா பாரதி திருச்சியில் வசித்தபோது அவருக்கு மிகவும் அனுசரணையாகவும், பாதுகாப்பாகவும் இருந்தவர், சீதாராம். ஆண்டுதோறும்…