திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

தமிழவன்

Total Contribution: 20 Articles

தமிழவன்

உலகத் தமிழ் அடையாளமும் மலேசிய, சிங்கப்பூர் இலக்கியமும்-ஓர் எதிர்வினை

தமிழவன் என் கட்டுரைக்கான (திண்ணை, ஜூன் 3)சுப்பிரமணியன் ரமேஷ் மற்றும் ரே.கார்த்திகேசு கருத்துக்களைப் படித்தேன்.(திண்ணை, ஜூன் 17)அவர்களின் எதிர்வினையை மதிக்கிறேன். ஆனால் என் பார்வைகளுக்கான முகாந்திரம் இவை:…

ஏன் தமிழில் மனிதவியல் துறை வளரவில்லை ?

தமிழவன் சமீபத்தில் நான் இலங்கையிலிருந்து வந்த ஒரு மனிதவியல் துறைசார்ந்த இதழைக் கண்ணுற்றேன்.அதன் பெயர் 'பனுவல் '.இதனைக் கண்டபோது தமிழகத்தில் மனிதவியல் சார் துறை ஏன் வளராமல்…

இந்தியாவில்,மொழிகள்,அதிகாரம்,மற்றும் திராவிடத் தத்துவம்

தமிழவன் சமீபத்தில் மைதிலியைத் தாய் மொழியாகக் கொண்ட இந்திய வெளிஉறவுத் துறை அதிகாரி ஒருவரைச் சந்தித்தேன்.இப்போது மைதிலியைப் பேசுவது இல்லை, எல்லோரும் இந்திதான் பேசுகிறோம் என்றார். அதுபோல்…

தமிழில் பிறமொழி கலத்தலும் திரைப்படத் தலைப்பும்

தமிழவன் இன்று ஒரு பிரச்சனை வந்துள்ளது: தமிழ்த் திரைப்படத்திற்குத் தலைப்பு வைப்பதில் பிறமொழி கலக்கலாமா ? ஞானக்கூத்தன் போன்ற நுட்பமான கவிஞர்கள் கூட பிறமொழி தலைப்பு வைக்கலாம்…

புதியஅலை தமிழ்ப்பற்றும் சிறு பத்திரிகைகளும்

தமிழவன் சமீபகாலமாக ஒரு புதிய அலையாகத் தமிழகத்தில் தமிழ்ப்பற்றுத் தோன்றியுள்ளது. இது பாராட்டத்தக்கது.இதனுடன் சிறு பத்திரிகையுலகத்தைச் சார்ந்த தங்கர்பச்சான்,இராசேந்திரசோழன் போன்றவர்கள் இணைந்துள்ளது ஆரோகியமானது.என் போன்றவர்களுக்கு இது பற்றி…

அனைத்துலகத் தமிழிலக்கிய அடையாளமும் இப்போதைய விவாதங்களும்

தமிழவன் நான் சமீபத்திய இலங்கைத் தமிழ்க் கவிதைகளைக் கன்னட மொழியில் மொழிபெயர்ப்பதற்குச் சிலர் மூலம் ஒரு முயற்சியைச் சில ஆண்டுகளுக்கு முன்பு மேற்கொண்டிருந்தேன். பின்பு சுமார் முன்னூறு…

தமிழவன் கவிதைகள்-பதின்மூன்று

தமிழவன் நேற்று அறைக்குள் நுழைகையில் எதிர்பாராத விதமாய் மண்டைஓடு கொண்டுவந்தார் நண்பர். கவிதை எழுதும் காலமல்ல இது என்றார். தனக்கு அடிக்கடி குனிந்து காலணிக்கு லேசு கட்டுபவர்களைப்…

தமிழவன் கவிதைகள்-பனிரெண்டு

தமிழவன் மறந்துபோன இளம்சிவப்புப் பூ தோன்றுகிறது பூதாகரமாய், கனவில்லை. பக்கத்தில் தாளில் உறையும் புகைப்படத்திலிருந்து மனதிற்குள் வந்து நிஜமாகின்றன பெயர்தெரியா ந்ீல, மஞ்சள் பூக்கள். வெளிப்படாத கண்ணீர்…

தமிழவன் கவிதைகள்-பதினொன்று

தமிழவன் எழுகிறது கவிதை நாட்டம் இன்றும். பின்பக்கம் கண்ணாடியில் ஏற முயலும் சிறுகுருவியின் கால்பிராண்டல் திரும்பிப் பார்க்காத என்மனதில். இப்போது தெரிகிறது காலம் மாறியது. பூக்கள் மலர்ந்திருப்பதும்…

தமிழவன் கவிதைகள்-பத்து

தமிழவன் நானும் பட்டாம் பூச்சியும். எதிர்பார்த்து நின்றோம் புதிதாய் பூத்த முருங்கைமரம். சுள்ளென்ற வெயில் இடையே காற்றும். வேலிகள் மட்டும் வீடுதோறும். காம்பவுண்டுகள் வராத காலம் பஸ்ஸும்.…