திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அரசியலும் சமூகமும்

அரசியலும் சமூகமும்

புறநானூற்றில் மனித உரிமை மீறல்கள்

முனைவர் சி.சேதுராமன்முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com பெண்கள் உரிமையுடன் வாழ்ந்த பொற்காலம் என்று போற்றப்படும் சங்க காலத்தில் பல்வேறு பெண்ணுரிமை மீறல்கள் குறித்த அவலக் குரல்களும்…

நினைவுகளின் சுவட்டில் – 56

வெங்கட் சாமிநாதன்ஹிராகுட்டிலிருந்து வாராவாரம் ஒவ்வொரு சனிக்கிழமை அல்லது ஞாயிற்றுக் கிழமை சம்பல்பூருக்குப் போவதென்பது அங்கு சினிமா பார்ப்பதற்கு மட்டுமல்ல. டவுனுக்குள்ளே சென்றால், ஒரு சிறிய புத்தக்க்கடையும் இருந்தது. அங்கு அந்த சம்பல்பூரில், ஆங்கில புத்தகங்கள்…

சமச்சீர் கல்வியும், ஆறாம் வகுப்புத் தமிழ்ப் பாடப் புத்தகமும்

முனைவர் மு. பழனியப்பன் முனைவர் மு. பழனியப்பன் இணைப்பேராசிரியர் மா. மன்னர் கல்லூரி புதுக்கோட்டை தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம் பல புதிய பணிகளைத் தற்போது தொடங்கி வருகிறது. அவற்றுள் பாட நூல்களை சமச்சீர் கல்விமுறையில்…

புளியன்கொம்புகளின் முள்ளங்கிகள்! அறுவடை செய்யுமா அமுக்கி வாசிக்குமா, காங்கிரஸ் அரசு?

B. R. ஹரன். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வி.சந்திரன் என்பவர் தாக்கல் செய்த ஒரு மனுவில், சுவிட்ஸர்லாந்து மற்றும் வெளிநாட்டு வங்கிகளில் இந்தியப் பெரும்புள்ளிகள் சேமிப்பாக முதலீடு செய்துள்ள பணம் எவ்வளவு…

அண்டைவீட்டுக்காரனிடம் அன்பு செலுத்து: உள்குழு ஒழுக்கத்தின் பரிணாமம். (பகுதி 3யார் மனிதர்?( Who Is Human? )

ஜான் ஹார்ட்டுங் யார் மனிதர்?( Who Is Human? ) ஞானவான்களான யூத குருமார்கள் அவர்களது கடவுள் அவர்களுக்கு சிறப்பான உக்கிரத்தை அளித்துள்ளதாக பார்த்தார்கள். ரப்பை சிமியோன் (Rabbi Simeon) ”மூவர் தனிப்பட்ட உக்கிரங்களால்…

“ஒரு தீரரின் பயணம்“

முனைவர் சி.சேதுராமன்முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com 1947-ஆம் ஆண்டுக்கு முன்னர் பாரதத்தாய் அந்நியரின் கொடுங்கரத்தில் சிக்கி அவதியுற்றாள். ஏகாதிபத்தியக் கொடுமையினால் நாடே கொந்தளித்த்து. எங்கும் இருண்ட…

நினைவுகளின் சுவட்டில் – (55)

வெங்கட் சாமிநாதன்ஹிராகுட்டில் எனக்கு ஃபில்ம் இண்டியா அறிமுகமானது பற்றிச் சொன்னேன். ஜாம்ஷெட்பூரில் வீட்டுக்கு முன் இருந்த டவுன் ஹால் கட்டிடத்தில் இருந்த லைப்ரரியில் தான் எனக்கு அமுதசுரபி படிக்கக் கிடைத்தது பற்றி முன்னரே எழுதியிருந்தேன்.…

இருப்பின் தகர்வு மைலாஞ்சிக்குப் பின்

ஹெச்.ஜி.ரசூல் ஆகஸ்ட் 15, 2000 அன்று, தக்கலையில் மைலாஞ்சி (மருதாணி) கவிதைநூல் கலை இலக்கியப் பெருமன்ற நிகழ்வில் வெளியிடப் பட்டது. எனது உம்மா எம்.ஜெமீலா பீவி வெளியிட முனைவர் முத்து மோகன் முதற்பிரதியைப் பெற்றுக்கொண்டு…

மொழிவது சுகம்: லீ-சியாபொவும்- ஏழு சமுராய்களும்

நாகரத்தினம் கிருஷ்ணாஇன்றைய தேதியில் சீனாவுடன் மோதத் துணிந்த ஓர் உலக அமைப்பு உண்டெனில் அநேகமாக நோபெல் பரிசு குழுவினராகத்தான் இருக்கமுடியும். ஒபாமாவுக்குக் கடந்த ஆண்டு அமைதிக்கான நோபெல் பரிசினை அளித்து உலகை வியப்பில் ஆழ்த்தினர்.…

அயோத்தி: ஆலயம் அமைவதை ஆதரிக்கும் ஷியாக்கள்

மலர்மன்னன் 1990-களின் தொடக்க ஆண்டுகளான 90-91 களில் நான் எந்தவொரு அமைப்பின் சார்பிலும் அல்லாமல் என் சொந்தப் பொறுப்பில் அயோத்தியில் பல மாதங்கள் தங்கி ஹிந்து-முகமதியர் ஆகிய இரு தரப்பு மக்களையும் வீடு வீடாகச்…