திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அரசியலும் சமூகமும்

அரசியலும் சமூகமும்

இணையவழி தமிழ் கற்பித்தல் – தொடக்கக்கல்வி அறிமுகமும், சிக்கல்களும், தீர்வுகளும்

முனைவர் மு. பழனியப்பன் இணையம் தற்போது மக்களுக்குத் தேவையானச் செய்திகளை அள்ளித்தரும் அமுதசுரபியாக விளங்கி வருகிறது. உள்ளூர் செய்திகள், வெளியூர் செய்திகள், வெளிநாட்டுச் செய்திகள், அயல் கண்டச் செய்திகள் எனப் பலவகைச் செய்திகளை விரல்…

நல்லூர் இராஜதானி: நகர அமைப்பு – 1

வ ந கிரிதரன் ( தமிழகத்தில் ஸ்நேகா பதிப்பக வெளியீடாக 1996இல் வெளிவந்த நூலிது. இது பற்றிக் கணையாழி இதழில் நா.இராமசந்திரன் நூல் மதிப்புரையொன்றும் எழுதியுள்ளார்.) ஈழத்தமிழர்களின் நகர அமைப்புக் கலை பற்றிய ஆய்வு…

மதிவழி படைப்பு திட்டத்தை மறுக்கும் டார்வினியம் – பகுதி 1

டேனியல் டெனெட் (தமிழில்: ஆசாரகீனன்) (மதிவழி படைப்புத் திட்டம்1 மறுபடியும் அமெரிக்காவில் தலைப்புச் செய்தியாகியுள்ளது. ஆனால், இதில் என்ன கவர்ச்சி ? படைப்புவாதத்திற்கு2 உள்ள கவர்ச்சி, மதம் எப்படி டார்வினிய சிந்தனைகளுக்கு இரையாயிற்று, மதவழி…

யூத மெஸையாக்கள் (Messiahs)

மார்வின் ஹாரிஸ் வாழ் முறை சரக்குப்பெட்டி மதங்களுக்கும் ஆரம்பகால கிரிஸ்துவ மத நம்பிக்கைகளுக்கும் உள்ள ஒற்றுமைகளை கவனித்திருப்பீர்கள் என்று நிச்சயம் கருதுகிறேன். நாசரேத்தின் இயேசு, கொடூரமானவர்களின் வீழ்ச்சியையும், ஏழைகளுக்கு நீதியையும், துன்பம் வருத்தம் ஆகியவற்றின்…

மார்க்கோ போலோ பயணக் குறிப்புகளிலிருந்து.

நரேந்திரன். ஏறக்குறைய எழுநூற்றி சொச்ச (1271) வருடங்களுக்கு முன்னால், தகப்பனார் நிக்கோலோ (Nicolo) மற்றும் தாய் மாமன் மாஃபேயோவுடன் (Maffeo), சீனாவை ஆண்டு கொண்டிருந்த குப்ளாய் கானின் (Kublai Khan) அரசவைக்குச் செல்லும் உத்தேசத்துடன்,…

மதமாற்றம் எனும் செயல் குறித்து

கற்பக விநாயகம் மதப்பிரச்சாரம் செய்ய அனைத்து மக்களுக்கும் உரிமை இருக்கின்றது. இதனை எதிர்கொண்டு எதிர்ப்பிரச்சாரம் செய்யவும் வழி இருக்கிறது. பிற மதத்தினரை எரித்துக் கொல்ல எந்த சாஸ்திரம் பரிந்துரைக்கிறது எனத்தெரியவில்லை. இந்து மதக் கடவுளை…

அண்ணா இப்போது இல்லையாமே, நிஜந்தானா ?

மலர்மன்னன் அண்ணா அவர்கள் மறைந்து விளையாட்டுப்போல் முப்பத்தாறு ஆண்டுகளாகிவிட்டன என்கிறார்கள். எனக்கென்னவோ அவர் இன்னமுங்கூடத் தமிழ் நாட்டின் ஏதோ ஒரு மூலையில், வேளை கெட்ட நடுநிசியில், மிகத்தாமதமாகக் கூட்டத்திற்கு வந்து, அப்படி வந்து சேருகிறவரை…

அண்ணா இப்போது இல்லையாமே, நிஜந்தானா ? – 2

மலர் மன்னன் அண்ணாவைப் பற்றி நான் எழுதுகையில் உடனுக்குடன் படித்துக்கொண்டே வந்த நண்பர் ஒருவர், மிகவும் உணர்ச்சிவசப்பட்டவராய்க் கண்ணீர் சிந்தலானார். 'அண்ணாவிடம் இவ்வளவு சிறப்பியல்புகள் இருந்தனவா ? ஆனால் அவருடைய வழிவந்தவர்கள் நடந்துகொள்ளும் முறைக்கும்…

விவாதம்:தெளகீது பிராமணியத்தின் நுனிப்புல் மேய்ந்த வார்த்தைகள்

ஹெச்.ஜி.ரசூல் எனது வகாபிசமும் நவீன முதலாளித்துவமும் தொடர்பான கட்டுரைக்கு அருளடியான். பாபுஜி ஆகியோர்களின் எதிர்வினைகளை திண்ணையில் வாசித்தேன். அடித்தள இஸ்லாமிய மக்களின் மரபுகள், வாழ்வியல் சடங்குகள், புனைவுகள் சார்ந்து இயங்கும் தர்கா வழிபாட்டில் உட்புதைந்திருக்கும்…

தனிநபர்-புரட்சி-முன்னெடுப்பு, சில அபிப்பிராயங்கள்!

ப.வி.ஸ்ரீரங்கன் தனிநபர்களான ஒவ்வொரு மனிதரும் தமது விருப்புறுதியின்மீதான அதீதக் கற்பனைகளை,மதிப்பீடுகளை,சமூகப்பார்வைகளை வர்க்கஞ்சார்ந்த வர்க்க உணர்வாகப் பொருத்திவிட்டு 'பொய்யான 'உணர்வுத்தளத்தை நிறுவுவது திமிர்தனமான வெற்றுச் செயலாகும்.வர்க்கச் சமூகத்தில் வர்க்க அரசியலை முன்னெடுப்பதற்கான எந்தவொரு அமைப்பாண்மையுடைய புரட்சிகரக்…