கோபால் ராஜாராம் உங்களுக்கும் எஸ் ராமகிருஷ்ணனுக்கும் இடையில் நடந்த மனக்கசப்பையும், அதைத் தொடர்ந்து கச்சை கட்டிக் கொண்டு முன்வந்த ஆண் எழுத்தாளர்கள் எஸ் ராமகிருஷ்ணன் மீது நடத்திய மோசமான தாக்குதல்களையும் பற்றிப் படித்தபோது எனக்குத்…
வ.ந.கிரிதரன் சிங்கை நகர் நல்லூர் தமிழரசர்களின் இராஜதானியாக விளங்குவதற்கு முன்னர் விளங்கிய நகர். இதன் இருப்பு பற்றிப் பல்வேறு விதமான ஊகங்கள், கருதுகோள்கள் நிலவுகின்றன. ஒன்றிற்குப் பின் முரண்பாடான ஊகங்கள் ஆய்வாளர்களை மேலும் மேலும்…
ப.வி.ஸ்ரீரங்கன் தனிநபர்களான ஒவ்வொரு மனிதரும் தமது விருப்புறுதியின்மீதான அதீதக் கற்பனைகளை,மதிப்பீடுகளை,சமூகப்பார்வைகளை வர்க்கஞ்சார்ந்த வர்க்க உணர்வாகப் பொருத்திவிட்டு 'பொய்யான 'உணர்வுத்தளத்தை நிறுவுவது திமிர்தனமான வெற்றுச் செயலாகும்.வர்க்கச் சமூகத்தில் வர்க்க அரசியலை முன்னெடுப்பதற்கான எந்தவொரு அமைப்பாண்மையுடைய புரட்சிகரக்…
இரா முருகன் சாயந்திர நேரத்தில், வக்கீல் வேதாந்தம் ஐயங்காரரின் வீட்டுப் படியேறிக் கொண்டிருந்தார் சுப்பையா கான்ஸ்டபிள். இது நடந்து முப்பது வருஷத்துக்கு மேலே ஆகிவிட்டாலும், சுப்பையா கான்ஸ்டபிள் இன்னும் ஐயங்கார் வீட்டுப் படியோடு தான்…
மலர் மன்னன் அவரவர் புத்தி சாதுரியம் காட்டி, ஒருவரையொருவர் காயப்படுத்தி ரத்தம் ருசித்தலுக்காகத்தானா விவாதம் செய்கிறோம் ? அதுதான் விவாதம் எனில் அவரவர் தத்தம் கருத்தில் மேலும் மேலும் பிடிவாதம் கொள்வதற்குத்தான் அது உதவுமே…
மார்வின் ஹாரிஸ் (cows, pigs, wars and witches புத்தகத்தின் 6 ஆம் அத்தியாயம்) இந்த இடத்தில் மாயச் சரக்குப் பெட்டிகளைப் பற்றிச் சொல்ல வருகிறேன். இந்த மாயச் சரக்குப் பெட்டி என்பது நேரடியாக…
மலர்மன்னன் கால் நூற்றாண்டுக்குமுன் 'கால் ' என்கிற பெயரில் நான் தற்காலத் தமிழ் இலக்கியம் மற்றும் பண்பாட்டிற்கான காலாண்டு இதழைத் தொடங்கிய போது, பாரதப் பத்திரிகைப் பதிவாளர் 'பின்ன எண்ணையெல்லாம் பத்திரிகையின் பெயராகப் பதிவு…
மலர்மன்னன் அடக் கஷ்டமே, கற்பக வினாயகம் மனம் புண்பட்டுப் போனாரா ? எவரையும் மனம் புண்படச் செய்தல் மனதாலும் விரும்பேன். அதிலும் ஒருவர் மனம் புண்படும் விதமாகத் தமாஷ் செய்தல் அனாகரிகம் என்பதை அறிவேன்.…
எஸ் அரவிந்தன் நீலகண்டன் விவிலிய பிரச்சாரகர்களின் மிக அதிகமாகப் பயன்படுத்தப்படும் உருவகங்களில் ஒன்று 'வாக்களிக்கப்பட்ட பூமி ' யாகும். யூதர்கள் மோசேயால் வாக்களிக்கப்பட்ட பூமிக்கு அழைத்துவரப்பட்ட நிகழ்ச்சியே அது. சிறுவர்களுக்கான விவிலியப் பாடல்கள் முதல்…
மலர்மன்னன் 'திண்ணை 'யின் வாசகர் வட்டம் இவ்வளவு விரிவானதாக இருக்கும் என எதிர்பார்க்கவில்லை. என்ன இருந்தாலும் மனுஷ மனசுதானே, வெங்கட் சாமினாதனிலிருந்து நான் அறிந்த, அறியாத பலரிடமிருந்தும் பாராட்டியும், தொடர்ந்து எழுதுமாறு வலியுறுத்தியும், வெவ்வேறு…