கற்பக விநாயகம் அய்யா மலர் மன்னன் கோல்வல்கர் பற்றி எழுதியதன் மூலம் அவரின் சில பரிணாமங்களைச் சொல்ல எனக்கு வாய்ப்பளித்தமைக்கு நன்றி. கோல்வல்கர் தனது சிந்தனைக் கொத்து எனும் நூலில் தான் விரும்பும் இந்து…
கற்பக விநாயகம் ஒளரங்கசீபின் மதவாதம் பற்றி நீலகண்ட சாஸ்திரி காலத்தில் இருந்து சொல்லப்பட்டு வரும் கதைகள் என்னவாறு இருப்பினும், நீலகண்டன் எனது கீழ்க்கண்ட சந்தேகத்தை நிவர்த்தி செய்தால் நலமாயிருக்கும். ஒளரங்கசீபின் காலத்தில் தமிழகத்தில் இருந்து…
மலர் மன்னன் நண்பர் கற்பக விநாயகம் எனது கருத்துகளுக்கு எதிர்வினையாற்றுவதன் மூலம் தவறான தகவல்களை அளிப்பதாலும் எனது தகவல்களை முழுமையாகப் படிக்காமலேயே பதிலிறுக்கத் தொடங்கிவிடுவதாலும் எனக்கு ஆதாரப்பூர்வமாகத் தகவல்களைப் பதிவு செய்யும் வாய்ப்பு மேலும்…
ஜெயக்குமார் 'ஒரு எழுத்தாணி குனிந்து நிமிர்ந்தால் ஒரு குனிந்து கிடக்கும் சமுதாயம் நிமிரவேண்டும் ' என்பது சான்றோர்களின் கருத்து. ஒரு எழுத்தாளனும் அவனுடைய எழுத்தும் எப்படி இருக்கவேண்டும் என்பதை அனைவருக்கும் உணர்த்தத்தான் அவர்கள் அப்படி…
முனைவர் மு. பழனியப்பன் இணையம் தற்போது மக்களுக்குத் தேவையானச் செய்திகளை அள்ளித்தரும் அமுதசுரபியாக விளங்கி வருகிறது. உள்ளூர் செய்திகள், வெளியூர் செய்திகள், வெளிநாட்டுச் செய்திகள், அயல் கண்டச் செய்திகள் எனப் பலவகைச் செய்திகளை விரல்…
வ ந கிரிதரன் ( தமிழகத்தில் ஸ்நேகா பதிப்பக வெளியீடாக 1996இல் வெளிவந்த நூலிது. இது பற்றிக் கணையாழி இதழில் நா.இராமசந்திரன் நூல் மதிப்புரையொன்றும் எழுதியுள்ளார்.) ஈழத்தமிழர்களின் நகர அமைப்புக் கலை பற்றிய ஆய்வு…
டேனியல் டெனெட் (தமிழில்: ஆசாரகீனன்) (மதிவழி படைப்புத் திட்டம்1 மறுபடியும் அமெரிக்காவில் தலைப்புச் செய்தியாகியுள்ளது. ஆனால், இதில் என்ன கவர்ச்சி ? படைப்புவாதத்திற்கு2 உள்ள கவர்ச்சி, மதம் எப்படி டார்வினிய சிந்தனைகளுக்கு இரையாயிற்று, மதவழி…
இரா முருகன் பனி பெய்யாமலேயே கூடுதலாகப் படரும் தணுப்பும், சூரியன் தட்டுப்படாத வானமும், வானத்தில் அவ்வப்போது நீள ஓசையிட்டுப் போகிற ஒற்றைப் பறவையும், ஆள் அரவம் இல்லாத தெருக்களும், அடைத்த கடைவாசல்களில் சாப்பாட்டு மிச்சங்களும்,…
மலர் மன்னன் அடிப்படையில் பார்க்கிறபோது வெறும் துவேஷத்தின் வெளிப்பாடுகளாகத்தான் எதிர்வினைகள் வருகின்றன. அவற்றுக்கும் ந்ிதானமிழக்காமல், மனதைப் புண்படுத்தாமல், விளக்கம் அளிக்க இயலும் என்றாலும், இவ்வாறு விளக்கம் அளித்துக்கொண்டிருப்பதாலேயே சொல்லவேண்டிய எத்தனையோ சங்கதிகளைச் சொல்வதற்குத் தடங்கலும்…
மார்வின் ஹாரிஸ் மற்ற மக்களின் புராண இதிகாசங்களுக்கும் மேற்குலகின் புராண இதிகாசங்களுக்கும் அடிப்படையில் எந்த வித வித்தியாசமும் இல்லாதவை. அதன் ரகசியங்களை ஊடுருவிப் பார்ப்பதற்கு அதன் நடைமுறைச் சூழல்களைப் பற்றிய அறிவே நமக்குத் தேவை.…