திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அரசியலும் சமூகமும்

அரசியலும் சமூகமும்

முஹம்மது நபி(ஸல்) என்ன செய்திருப்பார்கள் ? ( ஆங்கிலத்தில்: இப்ராஹீம் ஹூப்பர் )

தமிழாக்கம்: சலாஹுத்தீன் (கட்டுரை ஆசிரியர் வாஷிங்டனில் செயல்படும் அமெரிக்க இஸ்லாமிய நல்லுறவு மன்றம் ( Council on American-Islamic Relations - CAIR) எனும் அமைப்பின் தேசிய தகவல் தொடர்பு இயக்குனர். CAIR அமெரிக்காவில்…

‘நல்லூர் இராஜதானி: நகர அமைப்பு ‘ – அத்தியாயம் இரண்டு: நல்லூரும் யாழ்ப்பாணமும்!

வ.ந.கிரிதரன் அத்தியாயம் இரண்டு: நல்லூரும் யாழ்ப்பாணமும்! கலாநிதி சி.க.சிற்றம்பலம், சுவாமி ஞானப்பிரகாசர் போன்றவர்களின் கருத்துப்படி யாபாபட்டுன எனக் கூறுவது நல்லூரையே. '...யாழ்ப்பாணப் பட்டினம் (சிங்கள நூல்கள் யாபாபட்டுன எனக் கூறுவன) என்பதும் நல்லூரையே குறித்தது…

கடிதம்: மதிவழி படைப்பு திட்டத்தை மறுக்கும் டார்வினியம் – பகுதி 2

ஆசாரகீனன் 'மதிவழி படைப்பு திட்டத்தை மறுக்கும் டார்வினியம் - பகுதி 1 ', டேனியல் டெனெட்டின் நேர்காணலை சென்ற வாரம் திண்ணையில் மொழிபெயர்த்திருந்தேன். தவிர்க்க இயலாத சில காரணங்களால், திட்டமிட்டபடி இந்த வாரம் இந்த…

நேசிப்பாளர்கள் தினம் (VALENTINE ‘S DAY )

ஆல்பர்ட் பெர்னாண்டோ பெரும்பாலும் மேற்கத்திய நாடுகளில் வளர்ந்து, பரவலாக உலகம் முழுக்க பரவியதுதான் பிப்ரவரி மாதம் 14ம் தேதி கொண்டாடப்படும் வாலண்டைன் தினம். நண்பர்கள், காதலர்கள், ஏன், கணவன் - மனைவி இப்படி நெஞ்சில்…

எல்லோரும் இன்புற்றிருக்க வேறொன்றறியேன் பராபரமே…

கற்பக விநாயகம் அம்பேத்கர் இந்து மதம் பற்றிய தனது மதிப்பீட்டைப் பின்வருமாறு வைத்த பின்னரே பெளத்தம் தழுவினார். 'இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று இந்து மதத்திலேயே சமத்துவம் ஏற்படுத்துவது. சமபந்தி உணவு, கலப்புத்திருமணம் மூலம்…

தர்கா பண்பாட்டு அரசியல்

ஹெச்.ஜி.ரசூல் 1. தர்காக்கள் பற்றிய சமகால இஸ்லாமிய அணுகுமுறை முற்றிலும் மார்க்க அடிப்படையில் திருக்குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களின் மீதான விவாதங்களாக நடைபெற்று வருகின்றன. கபரு சியாரக் கூடுமா கூடாதா, பெண்கள் தர்கா செல்வதற்கு அனுமதியுண்டா…

குருஜி கோல்வல்கர்: சில தகவல்கள்

புதுவை சரவணன் ஆர்.எஸ்.எஸ்ஸின் இரண்டாவது தலைவர் கோல்வல்கர் பற்றி மலர்மன்னன் திண்ணையில் எழுதியதை படித்தேன். கோல்வல்கரின் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவை உலகெங்கும் கொண்டாட ஆர்.எஸ்.எஸ்ஸூம் அதன் துணை அமைப்புகளும்( விசுவ இந்து பரிஷத், பாரதீய…

இளந்தலைமுறைக்குத் தலை வணக்கம்

மலர் மன்னன் இளந் தலைமுறையினர் எவ்விதப் பிரமைகளுக்கும் ஆளாகாமல், பாரபட்சமின்றிக் கவனமாக மதிப்பீடு செய்வதில் கண்டிப்பாக இருக்கிறார்கள் என்பது அண்ணாவைப் பற்றிய எனது கட்டுகரைகளைப் படித்துவிட்டு புதிய மாதவி தெரிவித்த கருத்துகளிலிருந்து நிரூபணமாகிறது. இது…

பாலாற்றில் இனி கானல் நீர்தானா ?

கோ.ஜோதி “பஞ்சபாண்டவர்கள் கட்டில் காலைப்போல மூன்று பேர் என்று சொல்லி இரண்டு விரலைக்காட்டி ஒன்று என்று எழுதி அதையும் அழித்தானாம் ஒருவன்” என்ற வழக்கு ஒன்று கிராமப்புறங்களில் உண்டு. இதைப்போலத்தான் “பாலாறு” பிரச்சினையும். கி.…

மண்டைக்காடும் இந்து எழுச்சியும்

கற்பக விநாயகம் மண்டைக்காட்டைப்பற்றி எனக்குத் தெரிந்த வரலாற்றை எழுதும் முன் பாரதி பற்றிய எனது சந்தேகத்தைப் பதிவு செய்துவிடுவது உத்தமம். தங்கம்மா பாரதி ஒரு புத்தகத்திலே எழுதி இருந்தால் உண்மையாகி விடுமா ? தாய்…