இளைய அப்துல்லாஹ் “அண்ணை நான் தற்கொலை செய்யப்போகிறேன். என்னாலை இனியும் வாழ முடியாது. அகதி அந்தஸ்தும் நிராகாிக்கப்பட்டுவிட்டது. எனக்கு பதினைந்து இலட்சம் கடன். வீட்டிலை இரண்டு தங்கச்சிமார். அவையளுக்கு உழைக்கத்தான் வந்தனான். ஆனால் இப்படி…
மலர் மன்னன் துக்ளக் 1-9-1982 இல் வெளிவந்த கட்டுரை எம் ஜி ஆருக்கு அனுப்பப்பட்ட கிறுஸ்துவத் துண்டுப்பிரசுரம். எம் வேணுகோபால் கமிஷனுக்கும் சமர்ப்பிக்கப் பட்டது. (பிரதி எடுத்து இவற்றை அனுப்பித் தந்த அரவிந்தன் நீலகண்டனுக்கு…
வ.ந.கிரிதரன் அத்தியாயம் மூன்று: நல்லூர் ராஜதானி: வரலாற்றுத் தகவல்கள்! நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு பற்றிய தகவல்கள் வெகு அரிதாகவே காணப்படுகின்றன. நல்லூர் ராஜதானியின் முக்கிய பகுதிகளாக ஆலயங்கள், சந்தை, அரச மாளிகைகள், தொழிலாளருக்குரிய…
மலர்மன்னன் எதிர்பார்த்ததுதான், இறுதி முயற்சியாக நான் பொய் பேசுகிறவன் என்று சொல்லி எனது பதிவுகளைப் புறந்தள்ளுதல். இது மிகவும் எளிதான முறைதான்; எவராலும் இதனைக் கடைப்பிடிக்க இயலும். சென்னையில் தமிழ் மையம் என்ற அமைப்பின்…
டேனியல் டெனெட் (தமிழில்: ஆசாரகீனன்) ஸ்பீகல்: புதிதாக ஒன்று படைக்கப்படும் போதெல்லாம் அதற்கு டார்வினியம்தான் காரணமா ? உதாரணமாக பிரபஞ்ச உருவாக்கம் கூடவா ? டெனெட்: இயற்பியலில் கூட அரைகுறை அல்லது போலி-டார்வினிய கருத்துகள்…
புதுவை சரவணன் ஜி.டி.நாயுடுவுடன் ஸ்ரீ குருஜி கோல்வல்கர் ஸ்ரீ குருஜி கோல்வல்கர் பற்றி எழதியது போதும் என்றுதான் நான் நினைத்திருந்தேன். ஆனால் கற்பக விநாயகம் போன்றவர்கள் கோல்வல்கரை பற்றி மீண்டும் என்னை எழுத வைத்துவிட்டார்கள்.…
தமிழாக்கம்: சலாஹுத்தீன் (கட்டுரை ஆசிரியர் வாஷிங்டனில் செயல்படும் அமெரிக்க இஸ்லாமிய நல்லுறவு மன்றம் ( Council on American-Islamic Relations - CAIR) எனும் அமைப்பின் தேசிய தகவல் தொடர்பு இயக்குனர். CAIR அமெரிக்காவில்…
புதுவை சரவணன் காரைக்குடியில் தனது பெயரில் ஒரு பல்கலைக்கழகம் அமைத்து பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் வாழ்வில் ஒளியேற்றியவர் வள்ளல் அழகப்ப செட்டியார். வள்ளல் அழகப்ப செட்டியார் ஒரு முறை சென்னையில் இருந்து திருச்சிக்கு காரில் சென்று…
அரவிந்தன் நீலகண்டன் 1. ஹர்ஷரின் செயலை இஸ்லாமிய மேலாதிக்கம் என்று அரவிந்தன் சொல்லும் அளப்பிற்கு வருவோம்.ஹர்ஷரின் காலம் கிபி 606இல் இருந்து கிபி 647 வரை. முகமது நபியின் காலமோ கிபி 570 முதல்…
கற்பக விநாயகம் ஒன்றாய் அமர்ந்து சாப்பிடுவதால் சாதி ஒழிந்து விடாது என்று முந்தைய கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன். ஆனால் அதனைச் செய்வதற்கே கூட பெரிய பிரச்சினைகளை எல்லாம் சந்திக்க வேண்டி இருந்திருக்கிறது. தஞ்சையை ஆண்ட மராட்டிய…