திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அரசியலும் சமூகமும்

அரசியலும் சமூகமும்

‘நல்லூர் இராஜதானி: நகர அமைப்பு ‘ : அத்தியாயம் நான்கு: நல்லூர் கந்தசாமி கோயில்!

வ.ந.கிரிதரன் நல்லூர் இராஜதானியில் அமைந்திருந்த ஏனைய பகுதிகளைப் பற்றி நூல்கள் கூறுவதைச் சிறிது பார்ப்போம். நல்லூர் இராஜதானியின் முக்கிய அம்சங்களில் ஒன்றான நல்லூர்க் கந்தசாமி கோயிலைப் பற்றிய பல முரண்பாடான தகவல்கள் சரித்திர நூல்களில்…

எடின்பரோ குறிப்புகள் – 10

இரா முருகன் இங்கே இங்கிலாந்திலும் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. நட்பு முறையில் எதிர்க்கட்சித் தலைவர் வீட்டுக்கு ஒரு நடை போய் காப்பி சாப்பிட்டு வருவது, ஓ பாசிட்டிவ் ரத்த தான அறிவிப்புகள், கட்சி மாநாட்டுக்கு…

விவாதங்களை முறைப்படுத்தல் குறித்து.

திண்ணை திண்ணையில் நிகழும் விவாதங்கள் அந்த விவாதத்தில் ஈடுபட்டிருப்பவர்களின் உண்மை நாடும் அக்கறையையும், பிறரின் மாற்றுக் கருத்துகள் வெளியிட உள்ள உரிமைக்கு அளிக்கும் மதிப்பையும் அடிப்ப்டையாய்க் கொண்டு இயங்க வேண்டும் எனப்து எங்களின் விருப்பம்.…

அடுத்த இரு வாரங்கள் – ஒரு முக்கிய அறிவிப்பு

திண்ணை தவிர்க்க இயலாத காரணங்களால் வரும் இரு வாரங்கள் திண்ணை தன் முழு வடிவில் வர இயலாமல் போகலாம். தடங்கலுக்கு வருந்துகிறோம். மார்ச் 17-2006 வெளியீடு தொடங்கி திண்ணை வழக்கமான முறையில் வெளிவரும். திண்ணை…

புலம் பெயர் வாழ்வு (2)

இளைய அப்துல்லாஹ் லண்டனில் ஒரு பிரமுகரைச் சந்திக்கும் பொழுது சொன்னார் “தம்பி... இப்ப எதுக்கும் காசு சேக்க முடியாமல் இருக்கு பாத்தம் சாிவராது ஒரு கோயிலைத் திறந்திட்டம்” ஆலயங்கள் தொடர்பான அவநம்பிக்கை தொடர்ந்த வண்ணம்…

சான்றோர் சமூகமும் தோள்சீலைக் கலவரமும்

எஸ்.டி. நெல்லை நெடுமாறன், அ. கணேசன் திண்ணை இணைய இதழில் அரவிந்தன் நீலகண்டனை மறுத்துக் கற்பக விநாயகம் எழுதியுள்ள அய்யா வைகுண்டரும் அரவிந்தன் நீலகண்டரும் என்ற கட்டுரையில் அரைகுறை உண்மைகளை ஆய்வுக் கருத்துகளாக வெளியிட்டுள்ளார்.…

ரொமீலா தாப்பர் கூறும் கோவில் வரலாறை முன் வைத்து சில குறிப்புகள்

கற்பக விநாயகம் மன்னன் என்றாலே மக்களின் உழைப்பைச் சுரண்டுபவன்தானே. எல்லோரையும் வரி போட்டுக் கசக்கிப் பிழிந்தவன் தானே. உடனே ஒளரங்க சீப் இந்துக்கள் மீது கூடுதல் வரி போட்டான் எனச்செப்ப வந்து விடுவார்கள். அ.மார்க்ஸ்…

தீக்குளித்து மாண்ட 8000 நகரத்தார் குடும்பங்கள்

புதுவை சரவணன் காரைக்குடியில் தனது பெயரில் ஒரு பல்கலைக்கழகம் அமைத்து பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் வாழ்வில் ஒளியேற்றியவர் வள்ளல் அழகப்ப செட்டியார். வள்ளல் அழகப்ப செட்டியார் ஒரு முறை சென்னையில் இருந்து திருச்சிக்கு காரில் சென்று…

ஹர்ஷன், அவுரங்கசீப், ஐயா வைகுண்டர் மற்றும் விவேகானந்தர் பாறை நினைவாலயத்திற்கு திமுகவின் பங்கு

அரவிந்தன் நீலகண்டன் 1. ஹர்ஷரின் செயலை இஸ்லாமிய மேலாதிக்கம் என்று அரவிந்தன் சொல்லும் அளப்பிற்கு வருவோம்.ஹர்ஷரின் காலம் கிபி 606இல் இருந்து கிபி 647 வரை. முகமது நபியின் காலமோ கிபி 570 முதல்…

வரலாற்றை எழுதுவதை முன்வைத்து

கற்பக விநாயகம் ஒன்றாய் அமர்ந்து சாப்பிடுவதால் சாதி ஒழிந்து விடாது என்று முந்தைய கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன். ஆனால் அதனைச் செய்வதற்கே கூட பெரிய பிரச்சினைகளை எல்லாம் சந்திக்க வேண்டி இருந்திருக்கிறது. தஞ்சையை ஆண்ட மராட்டிய…