திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அரசியலும் சமூகமும்

அரசியலும் சமூகமும்

ஆத்மா, அந்தராத்மா, மஹாத்மா, பரமாத்மா என்றெல்லாம் யோசிக்கும் வேளையில்… 2

மலர் மன்னன் பொது நலனில் மற்றவர்களைக் காட்டிலும் அதிக ஈடுபாடுகொண்டு, மக்கள் நலனுக்காக உழைக்க முன்வருபவர்களை வியப்புடன் பார்ப்பதும், அவர்களைப் பலவாறு புகழ்ந்து பாராட்டுவதும் நமது இயல்பு. இதனால் காலப்போக்கில் அத்தகையோரின் செயல்களை விவாதிப்பதே…

தொழிற்சங்கங்களும் மத்திய மாநில அரசுகளும்

நக்கீரன்ஒருவழியாக பாரத ஸ்டேட் வங்கி ஊழியர்களின் 7 நாள் வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்துள்ளது. வங்கி ஊழியர்கள் அவர்களின் ஓய்வூதியத்திற்காக போராடி வெற்றியும் பெற்றுள்ளனர். மிக்க மகிழ்ச்சி. ஆனால் இந்த ஏழு நாட்களும் மக்கள்…

புலம் பெயர் வாழ்வு (9) – சிங்கப்பூர் போல எமக்கும் ஒரு நாடு வேண்டும்

இளைய அப்துல்லாஹ் சிங்கப்பூர் எப்பொழுதும் ஒழுங்குக்கும்; நேர்த்திக்கும் பெயர் போன இடம் என்று தான் கேள்விப்பட்டோம். அங்கு விமானத்தில் வந்து இறங்கி பாதைக்கு வந்த பொழுது அது சரி என்றுபட்டது. அங்கு நின்ற குறுகிய…

ஆத்மா, அந்தராத்மா, மஹாத்மா, பரமாத்மா என்றெல்லாம் யோசிக்கும் வேளையில்… 1

மலர் மன்னன் திண்ணை வாசகர்களிடமிருந்து வரும் மின் அஞ்சல்கள் பலவும் நான் ஆன்மிகம் குறித்தும் எழுத வேண்டும் எனப் பணிக்கின்றன. ஆன்மிகம் ஓர் அந்தரங்கமான விஷயம்; அதனை எழுத்தால் உணர்த்துதல் உசிதமல்ல, சாத்தியமும் அல்ல…

‘ஈ.வே.ராமசாமி நாயக்கரின் மறுபக்கம்’ – என்னதான் இருக்கிறது?

கற்பக விநாயகம் அளவுக்கு அதிகமாய் விஸ்வாமித்ரா என்பவரால் திண்ணையில் பல இடங்களில் சொல்லிச் சிலாகிக்கப்பட்ட 'ஈ.வெ.ராமசாமி நாயக்கரின் மறுபக்கம்' எனும் புத்தகம் பற்றி சென்ற திண்ணை இதழில் கூட விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. மிகப்பெரும் ஆய்வு…

கோவா புனித விசாரணையும் தொடரும் புனித விசாரணைகளும் – 3

அரவிந்தன் நீலகண்டன் மிசோரம்: ரியாங்குகள் “நாங்கள் அனைத்து மனிதர்களும் இயற்கையாகவும் தமது தேர்வினாலும் பாவிகள் என நம்புகிறோம். எனவே அவர்கள் சபிக்கப்பட்டவர்கள். அவர்களின் இரட்சிப்பு இம்மண்ணிலும் வானின் கீழெங்கும் ஏசுவின் மீதான நம்பிக்கையலான்றி வேறெவராலும்…

வளங்குன்றா வளமைக்கு வழிகாட்டும் ஹிந்து திருக்கோவில்கள்

அரவிந்தன் நீலகண்டன் ஹிந்து தெய்வங்களுக்கு நீங்கள் வழங்கும் மலர்கள் மென்மேலும் ஆயிரம் மலர்கள் மலரவும் மண் வளமடையவும் உதவிடக் கூடும். மும்பையின் சித்தி விநாயகர் கோவிலுக்கு அளிக்கப்படும் மலர்கள் செம்பருத்தி முதல் அருகம் புல்…

இவை எழுதப்பட்ட காலங்கள்–1

காஞ்சனா தாமோதரன் கடந்த பல மாதங்களிலான கத்ரீனா நிவாரணப்பணி இடங்களில் தொடர்புத் தொழில்நுட்ப வசதிகள் அதிகம் இல்லை. உடல் உழைப்பு தரும் நிறைவுடனும் அசதியுடனும் சாயும் பொழுதுகளில், மனிதமுள்ள மனங்களும் காத்திரமான புத்தகங்களும் பல்துறைச்…

எடின்பரோ குறிப்புகள் – 12

இரா முருகன் அதிகாலை ஐந்து மணிக்குத் தோப்புத் தெருவுக்கு வரவேண்டிய டாக்சிக்காரர் க்ரோவ்னர் தெருவில் அலைந்து திரிய வேண்டிப்போனது டாக்சிக் கம்பெனி அம்மணியின் தவறு மூலமாக. தவறு கொஞ்சம் முன்னாடியே ஆரம்பமாகி விட்டது. ஈஸ்டர்…

ராஜ்குமார் மறைவும் பெங்களூர் வன்முறையும்

கூத்தாடிராஜ்குமார் மறைவும் பெங்களூர் வன்முறையும் ராஜ்குமார் மறைவை ஒட்டி நடந்த வன்முறை உலக அளவில் கவனிக்கப் பட்டது.கலிபோர்னியா வளைகுடாப் பகுதியில் CRON 4 செய்திகளில் சொல்லும் அளவுக்கு கவனிக்கப் பட்டது. அதற்கு காரணம் பெங்களூர்…