திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அரசியலும் சமூகமும்

அரசியலும் சமூகமும்

தேர்தலும், அதற்கு அப்பாலும்-1

K.ரவி ஸ்ரீநிவாஸ் 1, மத்தியில் ஆளும் கட்சி அல்லது கூட்டணிதான் மாநிலத்தில் ஆள்வது நல்லது என்ற கருத்தை சிதம்பரம் அடிக்கடி குறிப்பிடுகிறார். இது சரியல்ல.மக்கள் தெரிவின் அடிப்படையில்தான் அரசு அமைய வேண்டும். இன்னும் 3…

தேர்தலும், அதற்கு அப்பாலும்-2

K.ரவி ஸ்ரீநிவாஸ் 9, விடுதலைச் சிறுத்தைகள் தேர்தலுக்குப் பின் தலித் அரசியலை பிற தலித் அமைப்புகள், கட்சிகளுடன் சேர்ந்து பலப்படுத்த வேண்டும்.இப்போதுள்ள நிலை நீடித்தால் விடுதலை சிறுத்தைகள் அரசியலில் அதிக தூரம் பயணிக்க முடியாது.…

புதுவை ஞானத்தின் நாட்குறிப்பில் இருந்து – 1 – யோகத்துக்கு அப்பால்………..

புதுவை ஞானம் சுழலும் இவ்வுலகத்தை நான் சுற்றிச் சுற்றி வரும்போதெல்லாம் தனி நபர்கள்,கட்சிகள்,அரசுகள்,அல்லது; ஜன ரஞ்சகமான கொவில்களால் வசியப்படுத்தப்பட்டும்,பாரம்பரியமான கட்டுக்கதைகளால் மயக்கடிக்கப்பட்டும் இருக்கின்ற மக்கள் திரள் ஆகியவை மட்டும் மனித இனத்தின் துயரநிலக்குக் காரணமல்ல…

தொன்மையில் இல்லை, தொடர்ச்சியில்

அ.முத்துலிங்கம் [ கம்புயூட்டர் பற்றி ஒரு கட்டுரை வேண்டும் என்று காலச்சுவடு கேட்டதும் நான் உடனேயே சம்மதித்தேன். காரணம் கம்புயூட்டர் பற்றிய என்னுடைய அறிவு ஒரு ஆமையினுடையதற்கு சமம்; அல்லது அதற்கும் கொஞ்சம் கீழே.…

உண்மையைத் தேடியலைந்தபோது

கற்பகவிநாயகம் புதுச்சேரி வேதபுரீஸ்வரரும், இடிக்கப்பட்ட கோவிலும் ***************************************** "புதுச்சேரியில் ஈச்வரன் தர்மராஜா கோவில் இடிக்கப்பட்டு மாதா கோவில் கட்டப்பட்டது" என்றும், "புதுவை ஈச்வரன் தர்மராஜர் கோவில் இடிக்கப்பட்டமைக்கு ஆனந்த ரங்கம் பிள்ளையின் நாட்குறிப்பில் ஆதாரமுள்ளது.…

பிரமோத் மகாஜனின் மறைவு

புதிய மாதவி மும்பையில் இன்று (4/5/06) பிரமோத்ஜியின் இறுதியாத்திரை. கடந்த ஏப்ரல் மாதம் 22 ஆம் நாள் தன் உடன் பிறந்த தம்பி பிரவீன் மகாஜனால் காலை 7.45 மணி அளவில் துப்பாக்கியில் சுடப்பட்ட…

எடின்பரோ குறிப்புகள் – 13

பாதாள ரயிலில் பிக்கடலி சர்க்கிளுக்குப் போய்க் கொண்டிருந்தபோது சார்லஸ் டிக்கன்ஸ் பற்றியே மனம் அசைபோட்டுக் கொண்டிருக்கிறது. தேங்கிய கழிவுகளும் அசுத்தமும் எலிகளும் கெட்ட வாடையும் சூழ்ந்திருந்த தேம்ஸ் கரையோர ஷூ பாலீஷ் தொழில் பட்டறையில்…

இஸ்லாமியர் இட ஒதுக்கீடும், வீரமணியின் கருத்துக்களும் – ஒரு விமர்சனம்

K.ரவி ஸ்ரீநிவாஸ் ஒரு பேட்டியில் வீரமணி பல கருத்துக்களைத் தெரிவித்திருக்கிறார்(1). அவை இட ஒதுக்கீடு குறித்து தவறான தகவல்களைத் தருகின்றன. மேலும் அவர் சிலவற்றை சொல்லாமல் விட்டிருக்கிறார். அவை மிகவும் முக்கியமானவை. இந்தப் பேட்டியினைப்…

மஹாத்மாவைப் பற்றி ஒரு ஜீவாத்மா எழுதும் வேளையில்: மாப்ளா கலகம்,இந்து மகாசபையும், பாகிஸ்தானும்

கற்பக விநாயகம் மாப்ளா கலகம்: "மாப்பிள்ளைமார் கலகத்தையும் அவர் (அதாவது காந்தி) கண்டித்ததில்லை" என்கிறார் மலர்மன்னன். ம.ம.வின் எதிர்பார்ப்பு என்ன என்றால் மாப்பிள்ளைமார் கலகத்தை காந்தி கண்டித்திருக்க வேண்டும் என்பதே ஆகும். மாப்பிள்ளைமார் கலகம்…