ஜடாயு கண்ணகி சிலை மறுபடியும் நிறுவப் படப் போவது பற்றி திண்ணை ஜூன் 1 இதழில் ஜோதிர்லதா கிரிஜா எழுதியிருப்பது நகைப்புக்கிடமானது. காவியங்கள் மற்றும் இலக்கியங்கள் ஒரு கலாசாரத்தின் பதிவுகள் மற்றும் குறியீடுகள். உலகின்…
எஸ். இராமச்சந்திரன் அண்மைக் காலத் தொல்லியல் கண்டுபிடிப்புகள் பற்றி...'(திண்ணை மே 11, 2006) என்ற என்னுடைய கட்டுரையில் நாஞ்சில் என்ற உழுகருவியைப் பற்றிச் சில ஆய்வுக் கருத்துகளைக் குறிப்பிட்டுள்ளேன். அதில் ஒரு சிறு திருத்தம்.…
புதுவை ஞானம் இந்தக் கட்டுரை விதி வசத்தால் குடிகாரர்களான என் போன்ற குடியர்களுக்கானது. நல்லவர்கள் விலகிக் கொள்வது அவர்களுக்கும் நாட்டுக்கும் நல்லது.நாங்கள் குடிக்கும் மது போத்தல்களில் IMFL -அதாவது INDIAN MADE FOREIGN LIQUOR…
அக்னிப்புத்திரன் தமிழகத்தில் அண்மையில் நடந்த சட்டமன்றத்தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி அதிக இடங்களில் வெற்றி வாகை சூடி திமுக அமைச்சரவை பதவியேற்று இருக்கின்றது. தமிழகத்தின் முதல்வராக கலைஞர் ஐந்தாவது முறையாக அரியணையேறி சாதனை படைத்திருக்கிறார்.…
மலர் மன்னன்சென்னையில் நேஷனல் போக்லோர் ஸப்போர்ட் சென்டர் (தேசிய நாட்டாரியல் ஆதரவு மையம்) என்றொரு அமைப்பு இயங்கிவருகிறது. அண்மையில் இந்த அமைப்பு அம்ஷன் குமார் இயக்கிய பாரதியார் ஆவணப் படத்தைத் தனது அரங்கில் திரையிட்டது.…
குமரிமைந்தன் மரக்கறி உணவு, புலால் உணவு என்ற இருவகை உணவுகளைப் பற்றி இந்தியாவைப் போல் உலகில் எங்கும் இவ்வளவு கூக்குரல் எழுவதில்லை. மரக்கறி உணவு சாதி உயர்வுக்கு ஓர் இன்றியமையாத தேவை என்பது நம்…
எச்.முஜீப் ரஹ்மான் பின் நவீனத்துவம் தொடர்ந்து உரையாடல் நடத்தி வரும் வேளையில் மார்ஜினலிசம், மினிமலிசம் போன்ற சொல்லாடல்கள் கவனம் பெறத் தொடங்கியது.அடித்தட்டு மக்கள் ஆய்வுகள் (subaltern studies). வரலாற்றெழுத்தியல் (historiography) மையங்களை தாண்டி புவியியல்,பொருளாதார,பண்பாட்டு,கருத்தியல்…
June 8, 2006 • By
Warning: Attempt to read property "link" on bool in
/home/thinnai/public_html/test/wp-content/plugins/publishpress-authors/src/modules/multiple-authors/multiple-authors.php on line
3113
Warning: Attempt to read property "display_name" on bool in
/home/thinnai/public_html/test/wp-content/plugins/publishpress-authors/src/modules/multiple-authors/multiple-authors.php on line
3113
Warning: Attempt to read property "display_name" on bool in
/home/thinnai/public_html/test/wp-content/plugins/publishpress-authors/src/modules/multiple-authors/multiple-authors.php on line
3115
திண்ணை இந்திய மானிலங்களில் பிற்படுத்தப்பட்டோர் மிக அதிகமாக இருக்கும் மானிலம் - தமிழ் நாடு தமிழ் நாட்டில் பிற்படுத்தப்பட்டோர் சதவீதம் - கிராமப் புறத்தில் - 63.09 % தமிழ் நாட்டில் பிற்படுத்தப்பட்டோர் சதவீதம்…
இரா.முருகன்‘விழுந்தால் வீட்டுக்கு. விழாவிட்டால் நாட்டுக்கு’. இது பல வருடம் முன்னால் தமிழக அரசு லாட்டரியை அறிமுகப்படுத்தியபோது செய்த விளம்பரம். எப்படியோ இதைத் தேடிப்பிடித்து அறிந்துகொண்டு அட்சர சுத்தமாகக் கடைப்பிடிக்கும் இங்கிலாந்து அரசு, வெற்றிகரமாக லாட்டரிச்…
குமரிமைந்தன். குமரிமைந்தன் (Geetham.net இணையதளத்தில் குமரி நாடு என்ற தலைப்பில் வெளியான கார்க்கி மற்றும் அனைத்து நண்பர்களின் கருத்தாடல்களின் விளைவு இக்கட்டுரை.) முக்கழகங்களும் தமிழ் இலக்கியம் கூறும் இரு கடற்கோள்களும் அன்றி அவற்றுக்கு முன்னும்…