திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அரசியலும் சமூகமும்

அரசியலும் சமூகமும்

ராகுல் காந்திக்கு சில கேள்விகள் – நன்நெறியும் அதிகாரம் தரும் வலிமையும்

ராம் ஜேத்மலானி தமிழாக்கம்: சேஷாத்ரி ராஜகோபாலன்.( அடுத்த பிரதம மந்திரியாக வரக் காத்திருக்கும் கவர்ச்சியுள்ள ‘இளவரசர்’ (Prince Charming), ராகுல் காந்திக்காக திகைப்பூட்டிச் (Based on ETHICS AND POWER – By Ram…

தோள்சீலைக் கலகம்: தெரிந்த பொய்கள் தெரியாத உண்மைகள் நூல் வெளியீடு

எஸ். இராமச்சந்திரன், அ. கணேசன்ஆய்வாளர்களுக்கும் வரலாற்று ஆர்வலர்களுக்கும் சில கேள்விகள் 1. கல்வியறிவோ, சுயசிந்தனையோ, தன்மான உணர்வோ இல்லாமல் நீண்ட நெடுங்காலம் ஆதிக்க சக்திகளிடம் அடங்கிக் கிடந்தார்கள் என்றால் அவர்கள் சான்றோர் என்ற சாதிப்பெயரால்…

ஆ.மாதவனுக்கு விஷ்ணுபுரம் விருது.

ஜெயமோகன் மூத்த எழுத்தாளர் ஆ.மாதவனுக்கு விஷ்ணுபுரம் விருது அளிக்கப்படுகிறது. ரூ 5000 மும் நினைவுச்சின்னமும் அடங்கியது இவ்விருது. விருதுடன் விருதுபெறும் ஆசிரியரைப்பற்றி எழுதப்பட்ட நூலும் வெளியிடப்படும். கோவையை மையமாக்கி செயல்பட்டுவரும் விஷ்ணுபுரம் வாசகர்வட்டத்தால் 2010…

பேச மறந்த குறிப்புகள்

திலகபாமாஇரண்டு நாட்கள் நாடார் மகாஜன மாநாடு 18, 19 நடக்க இருக்கிறது. இந்த மாநாட்டுக்காக ஆலோசனை கூட்டங்கள் இந்த வருடம் தொடக்கம் தொட்டு நடந்தன. சாதிச் சங்கங்களோடு முரண்படுகின்ற ஆள்தான் நானென்றபோதும் ஒரு பொதுப்பணிக்காக…

இளவரசி டயானாவின் மரணமும் கட்டுடைக்கவியலாத நம்பிக்கைகளும்

நாகரத்தினம் கிருஷ்ணாஇளவரசி டயானாவின் இறப்புக்கு வயது பன்னிரண்டு. அவரது மரணம் எதிர்பாராததது. நடந்தது விபத்தெனவும், திட்டமிட்ட சதியெனவும் எதிரெதிரான கருத்துக்கள் நிலவுகின்றன. இறந்த பெண்மணி உலகமெங்கும் அறியப்பட்டவர் என்பதால் ஒருவித Myth உருவாகியுள்ளது. எதிர்பாராத…

மானிடக் கவிஞர் பாரதி ஒரு மகாகவியே

சி. ஜெயபாரதன், கனடா இதந்திரு மனையின் நீங்கி, இடர்மிகு சிறைப்பட்டாலும், பதந்திரு இரண்டும் மாறி, பழிமிகுந்து இழிவுற்றாலும், விதந்தரு கோடி இன்னல் விளைந்தெனை அழித்திட்டாலும், சுதந்திர தேவி! நின்னைத் தொழுதிடல் மறக்கிலேனே. தேசியக் கவி…

நினைவுகளின் சுவட்டில் – (58)

வெங்கட் சாமிநாதன்நாக்பூர் வந்து சேரும் வரை பயணம் எவ்வித விக்கினமும் இல்லாது இருந்தது. என்னை அவர்கள் துணைக்குச் சேர்த்துக் கொண்டது, “சாண் பிள்ளையானாலும் ஆண்பிள்ளை” என்ற வாசகத்தை நம்பித்தான். ஜனங்கள் ஏறுவதும் இறங்குவதுமாக இருந்தார்.…

ஆங் சான் சூ கீ

வே பிச்சுமணி இந்த மாதம் பல ஆண்டுகள் வீட்டு சிறையிலிருநது விடுதலையான பர்மாவின் காந்திய போராளியான ஆங் சான் சூ கீ அவரது பெயரில் உளள “ஆங்“சான்” என்பதை அவரது தந்தைபெயரிலிருந்தும்” சூ என்பதை…

அண்டைவீட்டுக்காரனிடம் அன்பு செலுத்து: உள்குழு ஒழுக்கத்தின் பரிணாமம். பகுதி 8 மற்ற நாடுகளுக்கு ஒளியாக‌(A Light Unto The Nations)

ஜான் ஹார்ட்டுங் மற்ற நாடுகளுக்கு ஒளியாக‌(A Light Unto The Nations) சாலமனின் ஆட்சிகாலத்தின்போது இஸ்ரேலின் பொற்காலம் உச்சத்தை அடைந்தது. சாலமன் டேவிடின் மகன். இவன் "நதி தொடங்கிப் பிலிஸ்தியர் நாடு வரை உள்ள…

நினைவுகளின் சுவட்டில் – (57)

வெங்கட் சாமிநாதன் செல்லஸ்வாமி மூலம் எனக்கு ஆங்கில பத்திரிகைகள் படிக்கும் பழ்க்கம் ஏறப்ட்டது என்றேன். அதைத் தொடங்கி வைத்தது, அவர் தொடர்ந்து வரவழைத்துப் படித்து வந்த ப்ளிட்ஸ் என்ற வாராந்திர ஏடு, அதை ஆங்கிலத்தில்…