திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அரசியலும் சமூகமும்

அரசியலும் சமூகமும்

விதுரநீதி விளக்கங்கள் – 4 இறுதிப் பகுதி:

சேஷாத்ரி ராஜகோபாலன்‘மனித எண்ண மறுமலர்ச்சி’யை (human thought evolution process), ஆழ்ந்து ஆராய்ந்தால் பக்குவமுறாத செயல்பாட்டு களிலிருந்து, படிப்படியாகப் பண்பாடுகள், நாகரிகங்கள் உருவாயின என உணரலாம் (Progress from crudeness to present sophistication).…

தோள்சீலைக் கலகம் புத்தக வெளியீட்டு விழா

ஜி. சாமிநாதன் (ஆய்வாளர், SISHRI) ஆய்வாளர்கள் எஸ். இராமச்சந்திரனும், அ. கணேசனும் இணைந்து எழுதிய தோள்சீலைக் கலகம்: தெரிந்த பொய்கள் தெரியாத உண்மைகள் புத்தக வெளியீட்டு விழா, ஜனவரி 7ஆம் தேதியன்று சென்னை மயிலாப்பூர்…

விதுரநீதி விளக்கங்கள் – 3 மூன்றாம் (3) பகுதி:

சேஷாத்ரி ராஜகோபாலன்மூன்றாம் (3) பகுதி: விதுரர் இனி கூறும் நல்லுரைகள்: ஏமாற்றும் திறனுடன், சூழ்ச்சி செய்து, தன் சுய நலத்திற்காகச் செய்த காரியங்களைச் செய்தவன், சடுதியில் கெட்ட விளைவுகளை சந்திக்க நேரிடும். மனசாட்சி இருப்பவன்…

சோனியாஜி அவர்களே! – நீங்கள் யார்? என தயவு செய்து சொல்லுங்கள்

TSV Hari தமிழில் தொகுத்தது: சேஷாத்ரி ராஜகோபாலன் TSV Hari அவர்களின் “Soniaji- Please tell us who you are really “on December 26, 2010 http://www.sanghparivar.org/forum/conspiracy-behind-unique-id-number-for-indian-citizens ஆங்கிலக் கட்டுரையிலிருந்து தமிழில்…

இந்தியாவின் 50 அடி பிளவு

ரவி நடராஜன்கடந்த 20 ஆண்டுகளாக இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை இந்தியா பயணம் நிச்சயம். தென்/மேற்கு பகுதிகளிலேயே அதிகம் நேரம் செலவிடுவது வழக்கம். 90 களின் ஆரம்பத்தில், ரொம்பவும் அழுது வடிந்தது உண்மை. அதற்கு…

குடியேறியவர்களின் தேசமா இந்தியா?

சத்யானந்தன்தமிழ் நாட்டில் ஆரிய திராவிட பேதம் பேசிய திராவிடக் கட்சிகள், வட இந்தியாவில் ஹிந்துத்வம் பேசி வரும் அமைப்புகள் இவர்கள் கட்டமைத்த இந்திய அடையாளம் என்னும் பிரம்மாண்டம் ஒரு பலூனைப் போலத் துளைக்கப் பட்டு…

நலிந்த மெலிந்த பேதலித்த நிலையில் தமிழகமும் இந்தியாவும்

செந்தில் --- அண்மையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பயணம் செய்ய நேர்ந்தது. 3 வருடங்களுக்கு பிறகு நான் மேற்கொண்ட திடீர் பிரயாணம் ஆகியமையால், எந்தவித எதிர்ப்பார்ப்பும் இன்றி எனது பயணத்தின் போது நடந்த அனுபவங்களினால்…

அஞ்சலி : கலைஞன் மாசிலாமணி – மழைப் பொழுதில் வீழ்ந்த ஆலமரம்

எஸ். ஷங்கரநாராயணன் திசம்பர் பத்தொன்பது 2010. ஞாயிறு மதியம். அப்போது மழை பெய்துகொண்டிருந்தது. எனது பதிப்பாள நண்பனும் கவிஞனுமான உதயகண்ணன் தொலைபேசியில் தகவல் சொன்னான். ‘கலைஞன் பதிப்பகம் திரு மாசிலாமணி இயற்கை எய்தினார்.‘ கடந்த…

நினைவுகளின் சுவட்டில் – (60)

வெங்கட் சாமிநாதன் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் என்னுடன் பேச நிறைய இருந்தது. கேட்க ஆயிரம் கேள்விகள். ஊர் எப்படி இருக்கிறது.? தமிழ் பேசறவா இருக்காளா? நான் எங்கே சாப்பிடுகிறேன்?. சாப்பாடு நன்றாக இருக்கிறதா? கூட யாராவது…

ஹிந்து மதாபிமான சங்கப் பொன்விழாவில் முதல்வராக அல்ல, அண்ணாதுரையாக!

மலர்மன்னன்ஃபிப்ரவரி 03 அண்ணா நினைவு நாள் கட்டுரை -- தேசிய உணர்வும் ஆன்மிக ஈடுபாடும் மிக்க நகரத்தார் சமூக இளைஞர்கள் சிலர் 1917 ஆம் ஆண்டு காரைக்குடியில் ஹிந்து மதாபிமான சங்கம் என்ற பெயரில்…