- தாகூரின் கீதங்கள் – 16 என்னோடு சுற்றுகிறாய் !
- இன்னொரு உலகில் . . . இன்னொரு மாலையில் . . . கவிஞர் வைகைச் செல்வியின் இரண்டாம் கவிதை நூல் வெளியீடு
- சென்னைப் புத்தகக் கண்காட்சியும்,அவ்வமயம் வெளியான இரண்டு ‘பார்வைக்குறை உடையவர்களின் கவிதைத் தொகுப்புகளும்
- திப்பு சுல்தானும் திரிபுவாதிகளும் – 2
- திலகபாமாவின் கூந்தல் நதிக் கதைகள்
- அருணகிரியின் அலங்காரம்
- கோட்பாட்டின் வலிமையும் வழிச்சுமையும் – கா. சிவத்தம்பியின் இலக்கிய நோக்கு
- ஒரு பயணியின் வாழ்வு பற்றிய பாடல்
- கடிதம்
- இரண்டாம் இடம் -அன்றும் இன்றும்
- ராஜ் தாக்கரே மட்டும் என்ன செய்தார்?
- எழுத்தாளர் விழி.பா.இதயவேந்தன் படைப்புலகம் – ஆய்வரங்கம்
- எழுத்தாளர் கருவூர் இரா. பழனிச்சாமியின் நூல் வெளியீடு
- சம்பந்தமில்லை என்றாலும் – மாசுகோவில் தமிழன் – தரு. ராமச்சந்திரன். (ஆங்கிலம்- மிஷன் டு மாசுகோ)
- தமிழ் ஏன் கற்க வேண்டும்?
- காற்றினிலே வரும் கீதங்கள் -6 கண்ணனுக்குத் காத்திருக்கிறாள் !
- தூயதமிழ் காப்பும் தொடர்புடைய உண்மைகளும்!
- ஓடிப் போனவள்
- இரண்டாவது மரணம்
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 1 பாகம் 7
- எழுத்துக்கலை பற்றி இவர்கள்……….12 க.நா.சுப்ரமண்யம்
- தமிழச்சியின் வனப்பேச்சி நூல் வெளியீட்டு விழா வீடியோ
- மெளனமே…
- கடிதம் : வஹ்ஹாபி, இப்னு பஷீர், நம்பிக்கையாளர்கள்
- குகை என்பது ஓர் உணர்வுநிலை
- காதலர் தினம்
- பன்னாட்டுக் கருத்தரங்கம், இக்காலத் தமிழ்க்கவிதைகள், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
- வாலெண்டைனும் தமிழ்க் காதலும்
- நினைவுகளின் தடத்தில் (5)
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! அகிலவெளியில் காமாக் கதிர் வெடிப்புகள் ! )Cosmos Gamma-Ray Bursts) (கட்டுரை: 16)
செய்தி

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தமிழியல் துறையில் இக்காலத் தமிழ்க்கவிதைகள் என்னும் பொருண்மையில் பன்னாட்டுக் கருத்தரங்கம் 2008 பிப்ரவரி 15,16 நாள்களில்(வெள்ளி,சனி)நடைபெறுகிறது. சென்னைக்கலைஞன் பதிப்பகத்துடன் இணைந்து இக்கருத்தரங்கு நடத்தப்படுகின்றது.
15.02.2008 முற்பகல் 10.15 மணிக்கு நடைபெறும் தொடக்கவிழாவில் முனைவர் துரை.பட்டாபிராமன் அவர்கள் வரவேற்புரையாற்றுகிறார்.அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மருத்துவர் மா.இராமநாதன் அவர்கள் கருத்தரங்க ஆய்வுக்கோவைகளை வெளியிடுகின்றார். கலைஞன் பதிப்பக உரிமையாளர் மாசிலாமணி அவர்கள் முதற்படிகளைப் பெற்றுக்கொள்கின்றார். சிறப்பு விருந்தினராகப் பாவலர் அப்துல் இரகுமான் அவர்கள் கலந்துகொண்டு முதன்மையுரை ஆற்றுகின்றார்.அதனைத் தொடர்ந்து கருத்தரங்க அமர்வுகள் இரண்டுநாளும் நடைபெறும்.
16.02.2008 சனிக்கிழமை பிற்பகல் நடைபெறும் நிறைவு விழாவில் முனைவர் அரங்க பாரி அவர்கள் வரவேற்புரையாற்றுகிறார். தமிழியல் துறைத்தலைவர் முனைவர் துரை.பட்டாபிராமன் அவர்கள் தலைமையுரை ஆற்றுவார்.ஆய்வுரையாகத் திரைப்பா ஆசிரியர் பாவலர் அறிவுமதி அவர்கள் உரையாற்றுகிறார்.
கட்டுரையாளர்களுக்குச் சான்றிதழ்களை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் முனைவர் மா.இரத்தினசபாபதி அவர்கள் வழங்கி வாழ்த்துரைப்பார்.பல நாடுகளில் இருந்தும் இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஆய்வாளர்கள் கட்டுரைகளை வழங்க உள்ளனர்.
தொட்பிற்கு :
முனைவர் அரங்க.பாரி அவர்கள்
இணைப்பேராசிரியர்
தமிழியல்துறை,அண்ணாமலைப் பல்கலைக்கழகம்,
அண்ணாமலைநகர் – 608 002
செல்பேசி : 9842281957
செய்தி :
முனைவர் மு.இளங்கோவன்,புதுச்சேரி,இந்தியா
muelangovan@gmail.com










வாழ்வியல் கூறுகள் வளர்நிலை நோக்கு


