- கண்ணில் தெரியுதொரு தோற்றம் – 9- கண்ணை மறைத்த ஆக்ரோஷப் புயல்
- பேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 4 காட்சி 2
- பெருஞ்சித்திரனாரின் பள்ளிப்பறவைகள்
- மலேஷிய தமிழர்கள் மீது துப்பாக்கிச்சூடு
- வளரும் வலிகள்
- ‘எழுத்துக் கலை’ பற்றி இவர்கள்…. 1 -தேவன்
- கடிதம்
- பன்னாட்டுக் கருத்தரங்கம்
- டிசம்பர் 1 எய்ட்ஸ் விழிப்புணர்வு நாள் : எச் ஐ வி/ எய்ட்ஸ் சிகிச்சையில் இன்றைய சவால்கள்
- தைவான் நாடோடிக் கதைகள் (2)
- நூலகம் எனும் அன்னை
- கடிதம்
- “பசுக்கள், பன்றிகள், போர்கள், சூனியக்காரிகள்” – மார்வின் ஹாரிஸ் சொல்ல மறந்த கதை
- அக்கினிப் பூக்கள் – 2
- தாகூரின் கீதங்கள் – 5 உன்னுருவில் என் வடிவம் !
- சூரன் போர்
- சிறுகதை என்னம் களம் துரும்படியில் யானை படுத்திருக்கும்
- மாத்தா ஹரி அத்தியாயம் -38
- அத்தையம்மா!
- குறிப்பேட்டுப் பதிவுகள் – 3
- படித்ததும் புரிந்ததும்..(12) வன்முறை – உதிரிப்பூக்கள் – மீடியர்
- பாத்திரத்தில் இல்லை
- Exploitation of Migrant Workers in the United Arab Emirates
- தாழ் படுக்கைகள்
- விமர்சித்தல் லா ச ரா எழுத்தை; லா ச ரா வையல்ல
- Tamil programmes during the Writers Festival
- அறிஞர் மு.சண்முகம் பிள்ளை தமிழகராதி – தமிழ்மாமணி மு.இறைவிழியனார் பாராட்டிய தகுதிமிக்க தமிழகராதி
- ஜெகத் ஜால ஜப்பான் – 2. ஓஹாயோ கோசைமாஸ்
- காதலர் தின’த்தில் ஒரு பேட்டி!
- நாட்டாமை தீர்ப்பை மாத்திப்போடு – 1
- கனவில் நிகழுகிற பயங்கர உலகம்
- மும்பைத் தமிழர் அரசியலும் தாதாக்களும் : (2)
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! காலாக்ஸிகளை இயக்கும் கருமைச் சக்தி (Dark Energy) (கட்டுரை: 5)
- பூக்கள்
- மனித வேட்டை
- மூழ்கும் காதல்
கே.பாலமுருகன்

சக மனிதர்களின்
உணர்வைப் பற்றி
அக்கறைகள் கொள்ளாத
மனித வேட்டை
நிகழ்ந்து கொண்டிருக்கிறது!
சிறுமைப்படுத்தி
அகம் தாழ்ந்து
கொள்வது எந்தக் கடவுளுக்கு
மனிதப் பலி
கொடுப்பதற்கு?
தன்மூப்புத்தனமும்
அதிகாரத்தனமும்
எழுந்து வந்து
முகங்களாக மாறி
சக மனிதனை ஏளனப்படுத்திச்
சிரித்துக் கொண்டிருப்பது
மனிதனேயமற்ற குகைக்குள்
தூசு மண்டிக் கொண்டிருப்பதற்கான
அறிகுறிகள்!
அவர்களால்
என்றளவும்
மரணச் சாலைகளில்
அவமானம் தாள முடியாமல்
எத்தனையோ
மனிதக் கூட்டங்கள்
மனிதர்களற்ற மோச்சத்தின்
வாசல் தேடிப்
பயணித்துக் கொண்டிருக்கின்றன!
உலக மனிதர்களுக்காக
அவர்கள் ஒரேயொரு
வேண்டுகோளைத்தான்
கொடுத்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள்!
சக மனிதனுக்கும்
உணர்வுகள் உண்டென்பதை
வாழ்ந்து முடிப்பதற்கு
முன்பாவது நினைவில் கொள்ளவும்!
bala_barathi@hotmail.com