- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 4 பாகம் 1 (சுருக்கப் பட்டது)
- காற்றினிலே வரும் கீதங்கள் – 29 வாழ்நாள் குறுகியது !
- தாகூரின் கீதங்கள் – 41 என் இதயத்துடன் பேசு !
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! இரண்டு காலாக்ஸிகள் மோதினால் என்ன நேரிடும் ? (கட்டுரை: 36)
- National Folklore Support Center – July 29th
- இசை பிழியப்பட்ட வீணை
- மூடநம்பிக்கை-எதிர்ப்புப் போர் மறவர் – ஆபிரகாம் தொ. கோவூர்
- படைப்பு சாமிகள் கண் திறக்க வேணும்
- வெயில் பிடித்தவள்
- முனைவர் பே.க.வேலாயுதனார் பற்றிய செய்தி
- தாஜ் கவிதைகள்
- வயது : 52 வருஷம், 9 மாதம், 17 நாள்!
- டிரைவருக்கு சலாம்
- குரானிய மொழியாடல்கள் மீள்வாசிப்பின் தருணம்
- வெறுப்பும் வேதனையும் – மார்க்கெரித் துராஸின் “காதலன்”
- என் ஜன்னலின் சினேகிதி !
- சொல்லப்படாத மௌனங்களினூடே
- சாவுகிராக்கி
- வழிப்போக்கன்
- இவ்வாரம் வெள்ளித்திரைக்கு வருகிறது சிவரஞ்சனி
- கொடைக்கானல் பண்பலை 100.5 எப்.எம்.வானொலியின் நிகழ்ச்சித் தயாரிப்பாளர் வி.குமார் அவர்களுடனான நேர்காணல்
- “உயிர் எழுத்து” ஓராண்டு பயணம்
- திண்ணையர்கள்
- நாளைய நம்பிக்கைகளுடன் இன்றைய பொழுதுகள்..
- கண்ணதாசன் ரசித்த கம்பன் – 1
- வார்த்தை – ஜூலை 2008 இதழில்
- எழுத்துக்கலைபற்றி இவர்கள்: 29 பி.எஸ்.ராமையா
- ‘a river flowing deep and wide’ premiere screening
- ‘கூடு’ என்ற இலக்கிய ஆய்வரங்கின் மூன்றாமாண்டு தொடக்கவிழா
- புத்தக விமர்சனம் : கவியோகி கவிதைகள்
- பட்டிமன்றம்
- கவிதைகள்
- OH! presented by AGNI KOOTTHU (THEATRE OF FIRE)
தாஜ்

விடாது காதல்.
——————–
பக்கங்களாகப்
புரண்டுக் கொண்டிருக்கிறேன்.
சூழ்ந்து பரந்த சமூத்திரம்
நித்தம் அலைகழிக்கிறது
தழுவி மேவியே தாவ
முழுகாத தினமில்லை.
மனப் புணர்ச்சி நொடியும்
மங்காததோர் கிளர்ச்சி.
வாசிக்கவே கரையேறி
கவிழ்ந்ததுவே காட்சி.
***
பாவங்கள்.
————–
பார்க்கின்றோம்
நேற்றைக்கு
இன்னொரு நிலத்தில்
சிம்மாசனமிட்ட
பெருத்த யானைகள் எல்லாம்
இன்றைக்கு சாலைகளில்
பிச்சையெடுக்கப்
பழகிவிட்டது.
இதில்….
ஆசீர்வாதம் வேறு.
****
satajdeen@gmail.com
www.tamilpukkal.blogspot.com






கனவில் வந்த அப்பா!
ரண களம்
* காலத்தச்சனின் கைவண்ணம்.