- நீலக்கடல் -(தொடர்) – அத்தியாயம்-51
- அறிவியல் சிறுகதை வரிசை 6 – உற்றுநோக்கும் பறவை
- போராட்டம்
- போதி மரம்
- மாச்சுபிச்சுவின் சிகரங்கள் – தொடர்ச்சி (மூலம் பாப்லோ நெரூதா)
- நீண்ட உறக்கம்
- வயதுகளோடு….
- யாரிடமாவது….
- நிராகரிப்பின் வலி
- காமதகனம்
- தெருவிளக்குகள்
- வெண்ணிலாப்ரியன் கவிதைகள் 8 – ஓர் இரவு
- பெரியபுராணம் – 23
- கீதாஞ்சலி (9) – மாலையில் சேராத மலர் (மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்)
- புத்தாண்டு-பொங்கல் வாழ்த்துக்கள்
- கவிக்கட்டு 41
- காஷ்மீரிலிருந்து தபால் அட்டை (மூலம் : ஆகா ஷாஹித் அலி)
- புலம்பல்
- குழந்தைகளின் உயிரோடு விளையாடும் பாலிவினைல்
- பிரான்சில் பட்டாம்பூச்சி போல் உயர்ந்த உலகத்தின் பிரமிக்கத் தக்க வான்வீதிப் பாலம் [World ‘s Highest Butterfly Bridge in France :
- வாரபலன் டிசம்பர் 23,2004 – தளர்வில்லா கண்ணப் பெருவண்ணான் , நீலக்குயிலுக்கு ஐம்பது, கிரீஷ் கார்னாடுக்கு ஆக்ஸ்ஃபோர்ட் குளறுபடி , ச
- குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டும் குருமூர்த்தி!
- இராக்கில் இஸ்லாமிய மக்களாட்சி ? – பகுதி 1
- உழவர்களை நாடு கடத்தும் அரசு
- அணுவாற்றல் அறிவுதான் விஞ்ஞான அறிவா ?
- இசை விழா 2004 – I
- விளக்கு பரிசு பெற்ற பேராசிரியர் சே ராமானுஜம் அவர்களுக்கு பரிசும் பாராட்டுவிழாவும்
தமிழில் : நாகூர் ரூமி

====
என் தபால் பெட்டிக்குள் வந்து விழுகிறது காஷ்மீர்
சுத்தமான நாலுக்கு ஆறு இன்ச்சுகள் —
எனது வீடு.
சுத்தம் எப்போதுமே பிடிக்குமெனக்கு.
இப்போது நான் பிடித்திருக்கிறேன்
அரை இன்ச் இமயத்தை என் கைகளில்.
இது என் வீடு.
என் வீட்டுக்கு நான்
இதைவிட சிறந்த அண்மையில்
இருக்க முடியாது.
நான் திரும்பும்போது
நிறங்கள் இவ்வளவு ஒளிரப்போவதில்லை.
ஜீலம் நதியின் தண்ணீரும்
இவ்வளவு சுத்தமாக
இவ்வளவு ஆழ் நீலமாக இருக்காது.
என் பிரியம் வெளிப்படுத்தப்படுகிறது
மிகையாக.
என் ஞாபகம் கொஞ்சம் தெளிவற்றிருக்கும்.
அதனுள் ஓர் அசுர நிழல்படம்
கறுப்பு வெள்ளையில்
இன்னும் கழுவப்படாமல்.
ஆங்கில மூலம் : ஆகா ஷாஹித் அலி
தமிழில் : நாகூர் ரூமி
ஆகா ஷாஹித் அலி காஷ்மீரி முஸ்லிம் கவிஞர். அமெரிக்காவில் குடியேறிவர். பல கவிதைத் தொகுப்புகள் வந்துள்ளன. சமீபத்தில் காலமான அவர் அமெரிக்காவின் சிறந்த விருதுகளையும் அங்கீகாரத்தையும் பெற்றவர். புலம் பெயர்ந்தவர்களின் வேதனைகளை அழுத்தமாகச் சொல்லும் கவிதைகள் அவருடையவை.