செல்வம்- அருளானந்தம் �ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம்� என்ற நூலை எழுதிய சி. புஸ்பராஜன் இறந்து ஒரு வருடமாகின்றது. ஐம்பதைந்து வருட வாழ்கை காலத்தின் பெரும்பகுதி கொட்டுகிற மழையில், இருளை அழித்துக் கிழிக்கும் மின்னலில்…
சுப்ரபாரதிமணியன் உலகமயமாக்கல் மரபு ரீதியானத் தொழில்களை முடக்கி விட்டது. விவசாயம், கைத்தொழில்கள் போன்றவற்றில் வேலை செய்து வந்த தொழிலாளர்கள் தங்களின் இருப்பிடங்களை விட்டு விட்டு தொழில் தேடி நகரங்களுக்கு இடம் பெயர்வது சாதாரணமாகிவிட்டது. தொழிற்சாலைகளை…
கே. செல்வப்பெருமாள் நோவார்ட்டிஸ் (Novartis) எனும் பன்னாட்டு மருந்து நிறுவனம் சுவிஸ் நாட்டை சேர்ந்தது. மருந்து உலகில் ஜாம்பவானாக செயல்பட்டு வரும் இந்நிறுவனத்தின் வருட வருமானம் 1,60,000 கோடி ரூபாய். மருந்து உலகின் பகாசூர…
பி ஏ கிருஷ்ணன் 1 எனக்கு என் மீது ஓரளவு மரியாதை உண்டு. மற்றவர்களை விட நான் சிறிது வித்தியாசமானவன், சாதாரண மக்களின் பிரச்சினைகளைப் பற்றி கொஞ்சம் புரிதல் உள்ளவன் என்று என்னைப் பற்றி…
தாஜ்பெரியார் தனது சமூகப்பணியில் தீவிரமாக ஈடுபாடு கொண்டிருந்தக் காலத்தில் தலைவர்கள் பலரை சமூகப்பணி நிமிர்த்தமாகவும், அரசியல் நிமிர்த்தமாகவும் சந்தித்திருக்கிறார். இந்திய தலைவர்கள் மட்டுமல்லாது உலகத் தலைவர்களும் அதில் அடக்கம். அந்த சந்திப்புகள் குறித்த தகவல்களும்,…
அருணகிரிஎன். ஐ. டியின் பதில் நாணய வடிவமைப்பு குறித்த என் கடிதத்திற்கு என். ஐ. டி. பதில் அனுப்பியிருந்தது. முக்கியமாக இரண்டு விஷயங்களைக் குறிப்பிட்டிருந்தது: '1. பார்வைக்குறைபாடுள்ளோருக்கு உதவும் வண்ணம் அமைக்கப்பட்ட நாணய வடிவம்…
மலர்மன்னன் நாட்டார் தெய்வம் என்று அடையாளங் காணப்படும் சிறு தெய்வங்களை வழிபடும் வழக்கம் முறையான சமய நம்பிக்கை தோன்றுவதற்கும் முன்னதாகவே தொன்றிவிட்ட சமூக நடைமுறை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இவை பெரும்பாலும் ஒரு சமூகத்தின்…
சேது-வேலுமணிலாரி பேக்கர் 01.03.1917 - 01.04.2007 இங்கிலாந்தில் பிறந்து, இரண்டாம் உலகப் போரின் போது மிஷினரியின் மூலம் சேவை செய்ய 1945 ல் இந்தியா வந்து தற்செயலாக காந்தியடிகளைச் சந்தித்து அவருடைய விருப்பப்படி இந்தியாவில்…
அருணகிரி முன்பிருந்த இரண்டு ரூபாய் நாணயத்தில் தேசத்தின் படமும் அதன் முழுப்பரப்பிலும் விரிந்து பறக்கும் தேசியக்கொடியும் ஒருபுறம் இருக்க, மறுபுறம் அசோகமுத்திரையான சிங்கங்களும் அதன் கீழே "சத்யமேவ ஜெயதே" என்ற விருதுவாக்கும் கம்பீரமாக இடம்பெற்றிருந்தன.…
பாண்டித்துரை கிட்டிபுல்ல காணாம் மக்க கிட்டி புல்ல காணோம். இனி கபடியும் வேணாம் மக்கா வேணாம் மக்க நான் கடந்த நான்கு ஆண்டுகளாக கிரிக்கெட் பார்ப்பதில்லை. காரணம் மற்ற விளையாட்டுகளை ஆர்வமாக பார்பதே காரணம்.…