திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அரசியலும் சமூகமும்

அரசியலும் சமூகமும்

ஆத்ம சக்தி ஓங்க வேண்டும்!!

பாலா கவின்கேர் நிறுவனமும், எபிலிட்டி (ability foundation) ஃபவுண்டேஷனும் இணைந்து நடத்திய எபிலிட்டி விருதுகள் வழங்கும் விழா சென்ற 14ஆம் தேதி மாலை சென்னை லேடி ஆண்டாள் பள்ளி வளாகத்தினுள் அமைந்திருக்கும் வெங்கட சுப்பாராவ்…

பாரதி மணி என்னும் பன்முக ஆளுமை

பாவண்ணன் நம் அன்புக்கும் மதிப்புக்கும் உரிய பாரதி மணி அவர்கள் நாகர்கோயிலுக்கு அருகில் உள்ள பார்வதிபுரத்தில் பிறந்து வளர்ந்து, கல்வி கற்று, தில்லிக்குச் சென்று பணிபுரிந்தவர். தன் திறமையால் நிறுவனத்தின் நம்பிக்கையைப் பெற்று, மெல்லமெல்ல…

அதிகம் பேசப்படாத தமிழறிஞர்கள்: 5- ஆ. இரா. வேங்கடாசலபதி

மு இராமனாதன் ஆ. இரா. வேங்கடாசலபதி ஒரு தமிழறிஞரா? இந்த மண்ணில் பல தமிழறிஞர்கள் வாழ்ந்து மறைந்திருக்கிறார்கள், பலர் வாழ்ந்து கொண்டும் இருக்கிறார்கள். அவர்களெல்லாம் எந்தத் தமிழ் மரபிலிருந்து வந்தவர்களோ, அதே மரபின் வழி…

மக்களைத் திசை திருப்பும் கூட்டம்!

அக்னிப்புத்திரன் திரு. வர்ணண் அவர்களுக்கு நன்றி...மீண்டும் ஒரு கட்டுரை எழுதுவதற்கும் இலங்கைப்பிரச்சினையில் உண்மையான நிலையை உலகுக்கு எடுத்துக் கூறவும் வாய்ப்பளித்திருக்கிறார். திரு. வர்ணன் தமது பெயருக்கு ஏற்றார் போல தமது கற்பனையான செய்திகளுக்கு நல்ல…

பேராசையெனும் பெருநோய் : அமெரிக்கப் பொருளாதாரச் சிக்கல் குறித்தான சில எண்ணங்கள்

நரேந்திரன் அமெரிக்கா மிகவும் சிக்கலான காலகட்டத்தைக் கடந்து கொண்டிருக்கிறது. நூறு வருடங்களுக்கும் மேலாக இயங்கிவந்த பல பெரும் வங்கிகளும், முதலீட்டு நிறுவனங்களும் தங்களின் தவறான நிர்வாகம் மற்றும் முதலீடுகளின் காரணமாக திவாலாகும் நிலைக்குத் தள்ளப்பட்டு…

நினைவுகளின் தடத்தில் – (27)

வெங்கட் சாமிநாதன் எனக்கு அப்போது அதன் தீவிரம் தெரியவில்லை. அத்திம்பேர் அது பற்றிப் பேசிய விவரங்களிலிருந்தும், பேசிய தோரணையிலிருந்தும், ஏதோ ஒரு ஊரை விட்டு இன்னொரு ஊருக்கு வந்த பாவனையில் தான் நான் அதை…

வார்த்தை மார்ச் 2009 இதழில்

பி கே சிவகுமார்நெஞ்சு பொறுக்குதிலையே - பி.கே. சிவகுமார் கார்ட்டூன் - துக்காராம் கோபால்ராவ் தமிழ்நாட்டு வழக்குரைஞர்கள், வன்முறைகள், சில செய்திகள் (தொகுப்பு) வாசகர் கடிதங்கள் அன்பான சஹிருதயரே! (கேள்வி-பதில்) - ஜெயகாந்தன் திராவிட…

தமிழக முதலமைச்சரும் இலங்கைத் தமிழரும். ( இக்கட்டுரை அக்னிபுத்திரனுக்கு மறுப்பாக இருக்கலாம். )

வருணன்தமிழக முதலமைச்சரும் இலங்கைத் தமிழரும். ( இக்கட்டுரை அக்னிபுத்திரனுக்கு மறுப்பாக இருக்கலாம். ) திரு அக்னிபுத்திரன் அவர்கள் எழுதிய கட்டுரையைப் படிக்க நேர்ந்தது. அந்தக் கட்டுரையைப் படிக்கும் அன்பர்களுக்கு அது தன் தலைவனுக்காக உணர்ச்சிவசப்பட்ட…

கவலைகிடமான மொழிகளின் நிலை

சித்ரா சிவகுமார் ஹாங்காங்கில் வாழும் எனக்கு மலேசியாவைச் சேர்ந்த நண்பர் ஒருவர் தொலைபேசியில் அழைத்தார். நான் ஹலோ என்று சொல்ல, அவர் காலை வணக்கம் என்றார். எப்போதும் தமிழர்களிடம் பேசும் போது கூட குட்…

தலை குனியும் சமூகத்தில் சில நிமிர்ந்த தலைகள் – (1)

வெங்கட் சாமிநாதன் இப்போது நினைத்துப் பார்க்கிறபோது, சுற்றியுள்ள பல விஷயங்கள் மனதுக்கு உவப்பாயில்லை என்று சொல்வது, பயந்து சொல்லும் மிதமான வார்த்தைகளாகப் படுகின்றன. உண்மையில். அவை கோரமானவை, கசப்பானவை. வாழ்க்கை மதிப்புகள் மிகப் பயங்கரமாக…