திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

வருணன்

Total Contribution: 19 Articles

வருணன்

வேரற்ற மரம்

வருணன் சொல்லாமல் செல்வதால் பெருகும் வலியை உனது இருபின்மையால் உணர்கிறேன். நிழல் போல வருவதாய் நீ வாக்களித்திருந்த வரிகள் எனது நாட்குறிப்பின் பக்கங்களில் வரிகள் மட்டுமே அருகிருந்து…

நகர் புகுதல்

வருணன் அர்த்தமிழந்த வார்த்தைகள் சமைக்கும் தருக்கச் சகதியுள் அமிழ்ந்தென்ன லாபம் துடிதுடிக்க காலத்தைக் கொல்வதைத் தவிர கால்களையும் கைகளையும் குரல் வலையையும் சுற்றியிறுக்கும் மொழியின் வேர்களும் கொடிகளும்…

கூடடையும் பறவை

வருணன் ஒவ்வொரு அந்தியிலும் பறந்து களைத்த பறவை கூடடைவதைப் போல தனிமை வந்தமர்கிறது என் கிளைகளில் மொழிகள் மறுதலித்த அடர் மௌன வனத்தின் ஒற்றை மரமாய் கிளைகள்…

அதையும் தா

வருணன்அதையும் தா ! காய்ந்த சருகு இதழ்களை ஈரம் தேடி வருடும் நாவுகள் கவனியா காலத்தினுள் தேய்ந்திட்ட குறை மதி ஊன் ஒன்றுமில்லையென பொய்த் தெம்பூட்டுகிறாய் குழரும்…

மீளல்

வருணன் தூரத்து தொழற்சாலையின் சங்கொலி நேர மாற்றத்தை ஊதுகின்றது. வெளிவரும் ஊழியனின் களைப்பும் உள்வருபவனின் மலைப்பும் ஒரு கவிதை புத்தகத்தின் முதல்,கடைசி பக்கங்களாய் அருகிருந்தும் மிக தூரமாய்.…

பிறருக்காக வாழ்பவன்

வருணன் பெரும் ரசனைக்காரனாக தன்னைப் பறைசாற்றிக் கொண்டவன் எரிச்சலுருகிறான் தாமதமாவது பற்றி நாவிதனின் விரல்களுக்கிடையில் நர்த்தனமிடும் கத்தரியின் கிறீச்சொலியை ரசிக்காமல்... தான் பிறருக்காகவே வாழ்பவனென அவன் சொல்லிக்…

தெரு பார்த்தல்

வருணன் மாடியிலுள்ளது தனியறை தனிமை கொல்லும் விடுமுறை மாலைகளில் தெரு பார்த்தல் பொழுதுபோக்கு. சரஸ்வதி உருவம் தாங்கிய பெரிய சாளரத்தின் வளைந்த கம்பிகளுக்கிடையே பார்க்கும் போதாகிலும் ஆண்களை…

உறைந்த கணங்கள்

வருணன் கருப்பு வெள்ளைகளில் உறைந்து கிடக்கும் மரித்த கணங்கள் பார்ப்பாரின்றி உறங்குகின்றன அலமாரிகளிலும் தூசுகளுண்ணும் பரண்களிலும். கணிணிகளின் முகத்தில் உறைந்த நினைவுகளைச் சொடுக்கும் காலத்தில் மதிப்பிழந்தன வண்ணம்…

ஓயாத காற்று

வருணன் நெடி நிரந்தரமாய் தங்கிவிட்டது காற்றில் படைகள் வெல்ல ஆயுதம் தேவை படைக்கலன்களோ பழுது நிலையில் நம்பிக்கை முனை மழுக்கிய மனித வாட்கள் காத்துக் கிடக்கின்றன- துரிதமாய்,…

இவையெல்லாம் அழகுதான்

வருணன் செவிகள் செரிக்காத இசை விழிகள் புசிக்காத கவிதை நினைவுகள் தளும்பாத மனது கனவுகள் கலையாத இரவு இவையெல்லாம் அழகுதான் கூடவே சேர்த்துக் கொள்ளலாம் அறியாதவருக்காய் வழியும்…