திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அரசியலும் சமூகமும்

அரசியலும் சமூகமும்

தமிழக முதலமைச்சரும் இலங்கைத் தமிழரும். ( இக்கட்டுரை அக்னிபுத்திரனுக்கு மறுப்பாக இருக்கலாம். )

வருணன்தமிழக முதலமைச்சரும் இலங்கைத் தமிழரும். ( இக்கட்டுரை அக்னிபுத்திரனுக்கு மறுப்பாக இருக்கலாம். ) திரு அக்னிபுத்திரன் அவர்கள் எழுதிய கட்டுரையைப் படிக்க நேர்ந்தது. அந்தக் கட்டுரையைப் படிக்கும் அன்பர்களுக்கு அது தன் தலைவனுக்காக உணர்ச்சிவசப்பட்ட…

கவலைகிடமான மொழிகளின் நிலை

சித்ரா சிவகுமார் ஹாங்காங்கில் வாழும் எனக்கு மலேசியாவைச் சேர்ந்த நண்பர் ஒருவர் தொலைபேசியில் அழைத்தார். நான் ஹலோ என்று சொல்ல, அவர் காலை வணக்கம் என்றார். எப்போதும் தமிழர்களிடம் பேசும் போது கூட குட்…

தலை குனியும் சமூகத்தில் சில நிமிர்ந்த தலைகள் – (1)

வெங்கட் சாமிநாதன் இப்போது நினைத்துப் பார்க்கிறபோது, சுற்றியுள்ள பல விஷயங்கள் மனதுக்கு உவப்பாயில்லை என்று சொல்வது, பயந்து சொல்லும் மிதமான வார்த்தைகளாகப் படுகின்றன. உண்மையில். அவை கோரமானவை, கசப்பானவை. வாழ்க்கை மதிப்புகள் மிகப் பயங்கரமாக…

சுகந்தி : தாழற்றுத் திண்டாடிய மனக்கதவு

பாவண்ணன் என் நண்பரும் எழுத்தாளருமான சுப்ரபாரதிமணியன் எண்பதுகளில் ஐதராபாத்தில் வசித்துவந்த சமயம் நான் கர்நாடகத்தில் வசித்துவந்தேன். அவருடைய திருமணத்துக்கு என்னால் செல்ல இயலவில்லை. துணைவியாரை அழைத்துக்கொண்டு அவர் ஐதராபாத்துக்குத் திரும்பிய பிறகு ஒருமுறை தொலைபேசியில்…

சாருநிவேதிதா என்றொரு இசை ஆசிரியர்

சேதுபதி அருணாசலம் 'நான் கடவுள்' திரைப்படம் மீது மிகுந்த எதிர்பார்ப்புகள் திரைப்படம் வெளியாவதற்கு முன்பே இருந்தன. திரைப்படம் வெளியானபின்னும் ஒரு பெரிய பரபரப்பு ஊரெங்கும் நிலவியது. கிட்டத்தட்ட அத்தனை வலைப்பதிவர்களும், வலைப்பதிவு வைத்திருக்கும் எழுத்தாளர்களும்…

அதிகம் பேசப்படாத தமிழறிஞர்கள்: 3 -தேவநேயப் பாவாணர் (1)

ராஜேஷ் ஜெயராமன்அதிகம் பேசப்படாத தமிழறிஞர்கள்: 3 -தேவநேயப் பாவாணர் ராஜேஷ் ஜெயராமன் (2008ஆம்ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதி ‘அதிகம் பேசப்படாத தமிழறிஞர்கள்’ என்ற பொருளில் ஹாங்காங் இலக்கிய வட்டம் நடத்திய கூட்டத்தில் வாசிக்கப்பட்ட உரை)…

அதிகம் பேசப்படாத தமிழறிஞர்கள்: 3 -தேவநேயப் பாவாணர் (2)

ராஜேஷ் ஜெயராமன்இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்?, The Language Problem of Tamilnadu and its Logical Solution இவ்விரண்டு நூல்களும் இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து தமிழை பாதுகாப்பதற்காக தமிழகத்தில் உருவான இயக்கங்களுக்கு அரணாக…

நினைவுகளின் தடத்தில் – (26)

வெங்கட் சாமிநாதன் உடையாளூர் தன் 19-ம் நூற்றாண்டு சூழலையும் மீறி 20-ம் நூற்றாண்டின் 1940-க்களின் தமிழ் வாழ்க்கைக் கூறுகள் சிலவற்றைத் தனக்குப் பெற்றுக்கொள்வதில் எப்படியோ வெற்றி அடைந்தது என்று தான் சொல்லவேண்டும். தபால் அலுவலகம்…

வார்த்தை பிப்ரவரி 2009 இதழில்

பி.கே. சிவகுமார் நன்றிது தேர்ந்திடல் வேண்டும்! - பி.கே. சிவகுமார் வாசகர் கடிதங்கள் அன்பான சஹிருதயரே! (கேள்வி-பதில்) - ஜெயகாந்தன் ஒரு முடிவுறாத நாவலின் பகுதிகள் - அசோகமித்திரன் காஸாவில் தாக்குதல்: வரலாற்றுப் பின்னணி…

நிறைவுக்காக

சூர்யா பொதுவாக நமது நாட்டில் அனைவரும் நாளொன்றுக்கு ஒரு முறையாவது மூச்சு பயிற்சி செய்வதுண்டு. எப்பொழுது தெரியுமா?. தெருவோர சாக்கடைகளை கடக்கும் பொழுது. அரிசிமாவில் கோலம் போடுவதின் மூலம் எறும்பு போன்ற ஜீவராசிகளுக்கு கூட…