திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அரசியலும் சமூகமும்

அரசியலும் சமூகமும்

(மலேசியா) தமிழ்க்கல்வியின் அடிமடியில் கைவைக்கும் அரசின் புதிய திருத்தம்

கோ.புண்ணியவான் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக மலேசியாவில் தமிழ்க்கல்வி மிகுந்த சிக்கலை எதிர்கொண்டு வருகிறது. அதன் நீட்சியாக இன்றைக்கும் வேறொரு வடிவமெடித்து தமிழ்க்கல்வியின் நிலைப்பாட்டை அச்சுருத்தி வருகிறது. மலேசியக் கல்விச்சான்றிதழ் (spm) சோதனையில் 2010 முதல்…

வார்த்தை டிசம்பர் 2009 இதழில்…

பி கே சிவகுமார் சீனத்தராய் விடுவாரோ! - பி.கே. சிவகுமார் வாசகர் கடிதங்கள் ஏரியின் அமைதி - பாவண்ணன் நேர் நீட்சி - உமா மகேஸ்வரி காலனியத்தின் குழந்தைகள்: ஆங்கிலோ இந்திய சமூகம் -…

லிபரான் அறிக்கை – அரசியல் – நீதி.

பி.ஏ.ஷேக் தாவூத் நீர் தீர்ப்பளித்தால் அவர்களிடையே நீதியான முறையில் தீர்ப்பளிப்பீராக! நீதி செலுத்துவோரை இறைவன் விரும்புகிறான். (திருக்குர்ஆன் 5:42). ஒட்டு மொத்த இந்திய துணைக்கண்டமும் சர்வதேச அளவில் மூன்றாவது முறையாக தலைகுனிவை சந்தித்த நாள்…

இந்தியோடு உறவு

நேசமுடன் வெங்கடேஷ்எதை வேண்டாம் என்று விலக்குகிறோமோ அதன்மேல் கவர்ச்சி இன்னும் அதிகமாகிவிடும் போலும். விலக்கப்பட்ட கனியில் இருந்து இதே கதைதான். சமீபத்தில் வேறொரு விஷயம் தொடர்பாக, தமிழ்ப் பத்திரிகைகள், தமிழகத்தில் வரும் ஆங்கிலப் பத்திரிகைகள்…

அருகிப் போன ஆர்வம்

நேசமுடன் வெங்கடேஷ்அருட்செல்வர் நா. மகாலிங்கம் தலைமையிலான இராமலிங்கர் பணி மன்றம் ஆண்டுதோறும் தேவார மூவர் இசை விழாவை நடத்தி வருகிறது. இவ்வாண்டு (2009), 17ஆவது ஆண்டு விழா. நவம்பர் 27 முதல் நவம்பர் 30…

மலாக்கா செட்டிகள்

ஏ.தேவராஜன்மலாக்கா மாநிலத்தில் வாழ்ந்துகொண்டே என்னைப் பற்றியும் என் வாழ்வைப் பற்றியுமே சிந்தித்த சராசரியிலும் கீழான மனிதன் நான். என்கூடவே முப்பாட்டன் காலந்தொட்டு வாழ்வை நகர்த்தி வந்த தமிழர் மரபில் வந்த ஒரு சமூகத்தைப் பற்றி…

மலாக்கா செட்டிகள் (கட்டுரை தொடர்ச்சி)

ஏ. தேவராஜன்இதற்கிடையே, 19 ஆம் நூற்றாண்டில் ஒப்பந்தக் கூலிகளாய் இழுத்துவரப்பட்டவர்களுக்கும் மலாக்கா செட்டி சமூகத்தவருக்கும் எவ்வித உறவுமில்லை. இவர்கள் ஆற்றில் ஒரு கால்,சேற்றில் ஒரு கால் என்பதைப் போலிராமல் மலாக்காவையே தங்கள் பிறந்த மண்ணாகக்…

நினைவுகளின் தடத்தில் – (39)

வெங்கட் சுவாமிநாதன்கும்பகோணத்தில் இருந்த இரண்டு வருடங்களின் அனுபவங்கள் எனக்கு புதிதாகவும் உற்சாகம் தருவனவாகவும் இருந்தன. நினைத்துப் பார்த்தால், நிலக்கோட்டையில் இருந்த காலத்தில் மாமாவின் கட்டுப் பாட்டில் இருந்ததும், ஒரு சில மாதங்கள் மதுரை வாசம்…

வில்கின்ஸ் கண்ட நவீன இந்துமதம்

வெங்கட் சாமிநாதன் வங்கத்தில் - 130 வருடங்களுக்கு முன் நவீன இந்துத்துவம் என்பது புத்தகத்தின் பெயர். எழுதியது டபிள்யு. ஜே. வில்கின்ஸ். எழுதிய, புத்தகம் வெளிவந்த வருடம் 1887. ஆக, 130 வருடங்களுக்கு முன்,…

‘அமெரிக்காவிலிருந்து கடைசியாக கிடைத்த தகவலின் படி காந்தி ஒரு காஸ்மோபோலிடனிஸ்ட்’-2

ரவி ஸ்ரீநிவாஸ்காந்தி புரிதல்களும்,பிரமைகளும் சுந்தர ராமசாமியுடன்,ஜெயமோகன் காந்தி குறித்து தொடர்ந்து உரையாடியிருப்பதை தன் இணையதளத்தில் ஜெயமோகன் இட்டிருக்கிறார். அந்த உரையாடல் ஜெயமோகனின் கருத்துக்களில் தாக்கத்தை ஏற்படித்தியுள்ளது, வேறுபாடுகள் இருந்தாலும் சிலவற்றில் இருவருக்கும் காந்தி குறித்து…