அரவிந்தன் சமீப நாட்களாக மாலன் சிறு பத்திரிகைகளையும் அவற்றைச் சேர்ந்தவர்களயும் வாய்க்கு வந்தபடி பேசிக்கொண்டிருக்கிறார். இந்தியா டுடேயின் விருந்தினர் பக்கத்தில் எழுதி வரும் இவர் 'வெகுஜன ரசனை ', 'மக்கள் இலக்கியம் ' ஆகிய…
ஷேர் ஆலம் ஷின்வாரி (பாகிஸ்தானிய டான் பத்திரிக்கையிலிருந்து: மொழிபெயர்ப்பு: இரா மதுவந்தி) 1921இல் பாத்ஷா கான் (கான் அப்துல் காபார் கான் என்ற எல்லைக்காந்தி) அன்சுமான்-இ-இஸ்லா-இ-ஆஃப்கானா என்ற இயக்கத்தைத் தோற்றுவித்தார். இது பட்டாணி மக்களின்…
ஜெயமோகன் ஞாநி யின் தீம் தரிகிட பற்றிய குறிப்பு நான் எழுதியதை விடவும் மாலனுக்கு சிறந்த பதிலாக அமைந்திருப்பது எனக்கு உண்மையில் மகிழ்ச்சியை அளிக்கவில்லை. பிரபல இதழியியலின் முதல்நிலை இதழியலாளர் ஒருவர் என்ன காரணத்தால்…
டாக்டர் யூனுஸ் ஷேக் (டாக்டர் ஷேக் அகில உலக மனிதத்தன்மை மற்றும் ஒழுக்கநெறிக்கான அமைப்பின் இயக்குனர் பாபு கோகினேனிக்கு எழுதிய கடிதம் இது. டாக்டர் ஷேக் தன்னுடைய கொள்கைகளுக்காக பாகிஸ்தானின் உளவு நிறுவனமான ஐ…
கோபால் ராஜாராம் பெரியாரின் இயக்கம் அறிவியக்கம் அல்ல என்ற ஜெயமோகனின் கருத்து மீண்டும் ஒரு முறை வெளிப்பட்டிருக்கிறது. எதிர்பார்த்தது போலவே பெரியாரின் சீடர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களுக்கு அவருக்குச் சொல்ல பதில்கள் ஏதும் இல்லை.…
டாக்டர். இரா.இரமேஷ் எம்.பி.பி.எஸ். இனியவர்களே, வணக்கம். முன்பு தமிழ்நாட்டின் தென்பகுதியில் உள்ள கூடங்குளத்தில் 2 அணுமின் நிலையங்களை அமைக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட திட்டம் தற்போது அப்பகுதியை பெரியதொரு அணுசக்தி வளாகமாக மாற்றும் முனைப்புடன் மேற்கொள்ளப்பட்டு…
இந்தியப் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் குவாலியரில், 1939இல் ஆர்ய குமார் சபா என்ற ஆர்ய சமாஜத்தின் இளைஞர் பிரிவின் மூலம் நான் ஆர் எஸ் எஸ் இயக்கத்தோடு முதன் முதலில் தொடர்பு கொண்டேன்.…
மஞ்சுளா நவநீதன் இந்தக்கட்டுரை அம்பலம் இதழில் மனுஷ்ய புத்திரன் அவர்கள் எழுதிய கேலிக்கு எதிரான நிலைப்பாடு குறித்தது. 'சிரிப்பிற்குப் பின்னால்.. ' என்ற இந்தக்கட்டுரை பம்மல் கே சம்பந்தம் என்ற கமலஹாசனின் பட விமர்சனமாக…
பாரபட்சத்துக்கு எதிராகவும், வீட்டுக்குள் ஆண்களிடம் அடிவாங்குவதை எதிர்த்தும், சித்திரவதைப்படுவதை எதிர்த்தும், நேபாளியப் பெண்கள் சென்ற செவ்வாயன்று, கருத்தடையை சட்டரீதியாக ஆக்குவதை கோரியும், பெற்றோர்களின் சொத்தில் சமபங்கு பெண்களுக்கும் கொடுக்க கோரியும் போராட்டத்தைத் துவங்கி உள்ளார்கள்.…
அமிதாப் பால் (தமிழில் : கல்பனா சோழன்) இந்தியாவிற்கு காந்தி போல, பாகிஸ்தானுக்கு அப்துல் கஃபார் கான். அமைதியை விரும்பிய இந்த இருவரின் நாடுகள் இன்று இரு துருவங்கள் போல எப்போதும் விரோதம் பாராட்டிக்…