திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அரசியலும் சமூகமும்

அரசியலும் சமூகமும்

மதச்சாயம் மாற்றத்திற்கு வழிவகுக்குமா ?

மு.பாலசுப்பிரமணியன் அண்மையில் சிவகாசியில் நடைபெற்ற முழுஅடைப்பு சமூக அக்கறை உள்ளவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. குழந்தைத் தொழிலாள˜ என்ற சிக்கலை முன்வைத்து இந்த அடைப்பு நடைபெற்றுள்ளது. அதே சமயம் குறிப்பிட்ட ஒரு நிறுவனத்தை முன்நிறுத்தியும்,…

சமரசமன்று : சதியென்று காண் !

ஞாநி அயோத்தி பாபர் மசூதி-ராமர் கோயில் பிரச்சினையில் காஞ்சி சங்கர மடாதிபதி தலையிட்டு சமரசம் செய்ய முனைந்திருப்பதை சிலர் வரவேற்றுள்ளனர். இது ஆபத்தானது. காஞ்சி மடாதிபதி இந்தியாவில் உள்ள இந்து மதத்தினர் என்று சொல்லப்படுவோர்…

அறுவை சிகிழ்ச்சைக்கு கடப்பாரை : ஈ வே ரா வின் அணுகுமுறை

ஜெயமோகன் முதலில் ஒரு விஷயத்தை தெளிவு படுத்தி விடுகிறேன்.இக்கட்டுரை ஈவேரா குறித்த எனது முழுமையான மதிப்பீடு அல்ல.அவரது மொத்த எழுத்துக்களையும் ஆனைமுத்து தொகுப்பில் கூர்ந்து படித்ததுண்டு .அவர் மீது விமரிசனங்களை அவ்வடிப்படையில் முழுமையாக ஆதாரங்களுடன்…

காஞ்சி சங்கராசாரியார் : இந்துக்களின் போப்பாண்டவர் ?

மஞ்சுளா நவநீதன் எனக்கு ஆச்சரியமான விஷயம், சமீப காலமாக, இந்து மதத்துக்கு தலைவர் போல காஞ்சி மடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதியை பல அரசியல் வாதிகள் தூக்கி வைப்பதுதான். உண்மையில் என்னைப் பொறுத்தமட்டில், ஜெயேந்திர சரஸ்வதி…

திண்ணையும், திராவிடியத்தின் சீரழிவும், மஞ்சுளாவும், மஞசள் காவியும்

லியோன் இங்கே நான் படித்த பிற்போக்கு கருத்தியலை அடையாளப்படுத்திக்கொண்டிருக்கும் கட்டுரைகளுக்கான எனது எதிர்க் கருத்தை குறிப்பிட அனுமதியுங்கள். அன்று ஒரு சிறு அமைப்புகளாக இருந்த, விஸ்வ இந்து பரிசத் மற்றும் விஜேபி, ஆர் எஸ…

மஞ்சுளா நவநீதனுக்கு இறுதியாக.

ஞாநி மஞ்சுளா நவநீதன் என்ற பெயரில் உலவும் நபரை ஒரு பொருட்டாக மதித்து பதில் எழுத வேண்டிய அவசியமே இல்லை என்ற முடிவை நோக்கி என்னை அவர் தள்ளி வருகிறார். காரணம் அவர் இதழியலையும்…

இந்த வாரம் இப்படி – மார்ச் 3 2002. (எரியும் குஜராத், தன்னார்வக் குழுக்களின் கொடூர முகம், குருமூர்த்தியும் சிவகாசியும்)

மஞ்சுளா நவநீதன் எரியும் குஜராத் அலுத்துப் போகும் அளவுக்கு அறிவுரைகளும், மசூதியைக் காப்பாற்றிய இந்துக்களின் கதைகளும் பத்திரிக்கைகளில் வர ஆரம்பித்துவிட்டன. விஷ்வ இந்து பரிசத்தை தடை செய்யவேண்டுமென்றும், இன்னும் அதிகமாகச் சென்று, பாஜகவையும் ஆர்…

ஞாநிக்கு மீண்டும்

மஞ்சுளா நவநீதன் 1. நான் நந்தன் வழி படிக்கவில்லை. ஆனால், அவர்கள் சரவண பவன் அதிபரின் பலதார மணத்தைப் போற்றினார்களா ? சரவண பவன் பலகாரச்சுவையை போற்றுவது அவரது பலதார மணத்தை அங்கீகரிப்பது ஆகுமா…

மதக்கல்விக்கு அரசு ஆதரவு தரலாகாது

தி இன்டிபன்டன்ட் பத்திரிக்கைக்கு ரிச்சர்ட் டாக்கின்ஸ் எழுதிய கடிதம் ஆசிரியர் தி இன்டிபன்டன்ட் லண்டன் ஐயா, நான் உண்மையில் கொண்டுள்ள தீவிரத்தைவிட அதிகத் தீவிரமாக என்னை காண்பித்து வந்த முதல் கட்டுரை அல்ல உங்கள்…

என் தந்தையார் பற்றி சிறு விளக்கம்

ஞாநி 'தீம்தரிகிட ' மறுபடியும் வெளியிடப்படுவது பற்றிய என் வேண்டுகொள் தொடர்பாக ஜெயமோகன் எழுதியுள்ள கட்டுரையில் என் அப்பாவைப் பற்றிய ஒரு குறிப்பு உள்ளது. அதற்கு சில திருத்தங்கள் இதோ: என் அப்பா பெயர்…