திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அரசியலும் சமூகமும்

அரசியலும் சமூகமும்

முஷாரஃபின் வாக்கெடுப்பு

சாமுவேல் பைத் ஒருமுறை, முன்னாள் பாகிஸ்தான் பிரதம மந்திரி பெனசீர் புட்டோ பேசும்போது, பாகிஸ்தான் மூன்று Aக்களால் ஆளப்படுகிறது என்று சொன்னார், அது ஆர்மி, அமெரிக்கா, அல்லா. எப்போதுமே பாகிஸ்தானை ராணுவம் (ஆர்மி) தான்…

அ மார்க்ஸின் ‘இந்துத்துவம் – ஒரு பன்முக ஆய்வு ‘ பற்றி

மஞ்சுளா நவநீதன் (இந்துத்துவம் - ஒரு பன்முக ஆய்வு : அ மார்க்ஸ் வெளியீடு : அடையாளம், எச் 15/193, 2-வது தளம் , கருப்பூர் சாலை, புத்தா நத்தம் 621310) முதலில் சொல்ல…

தூண்டப்படாததும் தன்னிச்சையுமான இயல்பு

ஜே. கிருஷ்ணமூர்த்தி (தமிழாக்கம்: பி.கே. சிவகுமார்) வாழ்வுடன் தொடர்புடைய, தங்களை பாதிக்கிற, யோசிக்க வைக்கிற விஷயங்கள் குறித்து - மனப்பூர்வமாகவும், மனம் விட்டும் - பேசவும், கேட்கவும் வந்திருந்த கூட்டத்தில் அந்தப் பெண்ணும் இருந்தார்.…

அனுபவ மொழிகள்

கோமதிநடராஜன் 1.நடிப்புக் கலவாமல்,மனம் விட்டுச் சிாிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.கவலைகளைக் கொல்லச் சிறந்த மருந்து இந்த சிாிப்பு. 2.அடுத்தவர்களிடம் காணும் நல்ல விஷயங்களையும் அவர்களது சாதனைகளையும் முழுமனதோடு பாராட்டப் பழகிக் கொள்ளுங்கள்.மனம் கடல் போல் விாிவதைக் காண்பீர்கள்.…

பெர்ட்ராண்ட் ரஸ்ஸல் – இஸ்ரேல் பற்றி ஜனவரி 31, 1970இல் எழுதியது

மத்தியக்கிழக்கில் நடந்துவரும் அறிவிக்கப்படாத போரின் கடைசிப்பகுதி, மிகவும் மோசமான தவறின் அடிப்ப்டையில் நடந்து வருகிறது. எகிப்திய பிரதேசங்களின் உள்ளே ஆழமாக நடந்துவரும் குண்டுவீச்சுகளால் சாதாரண மக்கள் சரணடைந்துவிட மாட்டார்கள், மேலாக, எதிர்க்கும் வைராக்கியம்தான் உறுதிப்படும்.…

இஸ்ரேலும் இந்தியாவின் இடதுசாரிகளும் : கோஷங்கள் யாருக்காக ?

மஞ்சுளா நவநீதன் இஸ்ரேல் செய்வது படு மோசமான அத்துமீறல் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. அப்படிப்பட்ட மாற்றுக்கருத்து இருப்பவர்கள் பெரும்பாலானவர்கள் அமெரிக்க அரசியல்வாதிகளாகவும், யூதர்களாகவும் தான் இருப்பார்கள். பாலஸ்தீனத்தில் முஸ்லீம்கள் மட்டுமல்ல, கிறுஸ்தவர்களும்…

ஜார்ஜ் வில்லியம் ஃப்ரெடெரிக் ஹெகல் (1770-1831)

முக்கியமான மேற்கத்திய தத்துவவியலாளர்களிலேயே, மிகவும் புரிந்துகொள்ள முடியாதவர் என்று ஹெகலைத்தான் சொல்வார்கள். அவருக்கு முன்னாள் இருந்த இம்மானுவல் காண்ட் அவர்களை ஆழமாக விமர்சித்த ஹெகல், கார்ல் மார்க்சுக்கு முன்னோடி. மார்க்ஸின் மீதி ஹெகலின் பாதிப்பினால்,…

ஒரு பேனா முனை (துன்ப்)உறுத்துகிறது

பொன் முத்துக்குமார் திரையுலகில் தற்போது பரபரபாகப் பேசப்படும் கமல்-சரிகா மணமுறிவு விஷயம் பற்றி யாவரும் அறிந்திருப்பீர்கள். அது தொடர்பான பத்திரிகை மனப்போக்கு பற்றின ஒரு எண்ணப்பரிமாறல். தேசத்தையே சமீபத்தில் உலுக்கி எடுத்த குஜராத் கலவரம்…

தன்னகங்காரத்தின் மூன்று பக்தர்கள்

ஜே. கிருஷ்ணமூர்த்தி (தமிழாக்கம்: பி.கே. சிவகுமார்) ஒரு நாள் - 'நான் ' என்னும் தன்னுணர்ச்சியிலும், 'எனது ' என்னும் தன்னகங்காரத்திலும் பீடிக்கப்பட்ட மூவர் - என்னைச் சந்திக்க வந்தனர். முதலாமவர், உலகின் பந்தங்களையெல்லாம்…

இந்த வாரம் இப்படி – மார்ச் 31 2002 (சங்கரலிங்கபுர கலவரம், ஜெயலலிதா ஆறுதல், கோத்ரா மற்றும் ஜம்மு, மீண்டும் மூன்றாம் அணி)

மஞ்சுளா நவநீதன் சங்கரலிங்கபுரத்தின் கலவரம் போலீஸில் தேவையான அளவு தலித்துகள் இல்லாததன் விளைவு, போலீஸ் அத்துமீறல் எப்போதுமே தலித்துகளுக்கு எதிரானதாகவே இருப்பதைப் பற்றி காலச்சுவடு கண்ணன், அ மார்க்ஸ் போன்றவர்கள் சிறு பத்திரிகைகளில் எழுதியிருக்கிறார்கள்.…