ஜே. கிருஷ்ணமூர்த்தி (தமிழாக்கம்: பி.கே. சிவகுமார்) முட்டாள்தனமான, பிடிவாதமும் ஆவேசமும் நிறைந்த பித்துக்கள் (obsessions) அவர் மனத்தை ஆக்கிரமித்துக் கொள்வதாகவும், அப்படி அவரை ஆட்கொள்கிற பிடிவாதமும் ஆவேசமும் நிறைந்த பித்துக்கள் தொடர்ந்து மாறிக் கொண்டே…
ரிச்சர்ட் டாக்கின்ஸ் கீழ்க்கண்ட கட்டுரை, ஃப்ரீ என்கொயரி பத்திரிக்கை, வால்யூம் 18, எண் 2 இல் வெளியானது. வெகுகாலமாக இருந்துவரும் மதங்களை எதிர் கொள்ளும்போது மட்டும் (ஸயண்டாலஜி, மூனிஸம் போன்ற இளைய மதங்களை எதிர்கொள்ளும்போது…
பாவண்ணன் (கேரளத்தின் முதல் தலித் போராளி அய்யன் காளி -நிர்மால்யா, தமிழினி வெளியீடு,342, டி.டி.கே.சாலை, ராயப்பேட்டை, சென்னை-14 விலை3ரு65) கேரளத்துக்கு வருகை தந்த விவேகாநாந்தர் அப்பிரதேசத்தை மனநோயாளிகளின் இல்லம் என்று சொன்னதாகச் சொல்வதுண்டு. அந்த…
ஜே. கிருஷ்ணமூர்த்தி (தமிழாக்கம்: பி.கே. சிவகுமார்) ஏன் நீங்கள் உங்களை இன்னொருவருடன் அல்லது ஒரு குழுவுடன், இயக்கத்துடன் அல்லது ஒரு தேசத்துடன் இணைத்து அடையாளம் காண்கிறீர்கள், அடையாளப்படுத்திக் கொள்கிறீர்கள் ? ஏன் நீங்கள் உங்களை…
கோமதி நடராஜன் அன்புள்ள அனைவருக்கும் சில எண்ணங்களைத் நமக்குள்ளேயே வைத்து ரசித்துக் கொள்ளத் தோன்றும்,சிலவற்றை எல்லோருடனும் பகிர்ந்து கொள்ள தோன்றும்.அப்படி ஒரு விஷயத்தைதான்இந்தக் கடிதம் மூலம் உங்களுக்கு சொல்ல இருக்கிறேன். நாம் எல்லோரும் தெய்வத்தின்…
மஞ்சுளா நவநீதன் நான் தொடர்ந்து, இந்து, எக்ஸ்பிரஸ், இந்துஸ்தான் டைம்ஸ், டைம்ஸ் ஆஃப் இந்தியா போன்ற பத்திரிக்கைகளைப் படித்துவருகிறேன். கூடவே, அமெரிக்கப் பத்திரிக்கைகளையும், இங்கிலாந்து தினசரிகளையும் படித்து வருகிறேன். இந்தியாவின் ஆங்கில தினசரிகள் பெரும்பாலும்…
மஞ்சுளா நவநீதன் இந்த அத்தியாயத்தில் மார்க்ஸ் இன்றைய ஆர் எஸ் எஸ்-இன் பிதாமகர்கள் என்று இவர் கருதும் சில இயக்கங்களைப் பற்றிச் சொல்கிறார். இதனுடன் கூடவே இந்து 'மேல்சாதிக் காரர்கள் ' இந்து மதத்தில்…
ஜெயமோகன் ([பொன்மணி பதிப்பக வெளியீடாக வரவிருக்கும் சோதிப்பிரகாசத்தின் 'வாழ்க்கையின் கேள்விகள் ' [இரண்டாம் பதிப்ப்பு ]என்ற நூலுக பகுதி ஒன்று : விவாதத்துக்கான முகாந்திரம் [ அ ] சோதிப்பிரகாசம் அவர்களின் இந்த நூலுக்கு…
An Appeal for Relief to Victims from Kalachuvadu It is now well over a month since the violence started in Gujarat. As yet there is…
ஜே. கிருஷ்ணமூர்த்தி ( தமிழாக்கம்: பி.கே. சிவகுமார்) அவர்கள் இருவரும் தொடர்புடைய, அவர்கள் இருவரையுமே பாதிக்கிற பிரச்சினை என்பதால் மனைவியையும் உடன் அழைத்து வந்ததாகக் கணவர் கூறினார். மனைவி, உருவில் சிறியவராகவும், பிரகாசமான கண்களுடன்,…