அஜீவன் தமிழ் திரைப்படங்கள் அல்லது தமிழ் வீடியோ திரைப்படங்கள் என்றதும் தமிழர்கள் மனதில் திரையாக விரிவது தென்னிந்திய அதாவது தமிழ்நாட்டுத் திரைப்படங்கள் என்ற எண்ணம்தான். நாம் பழக்கப்பட்ட அல்லது வளர்ந்த வாழ்க்கை முறையிலிருந்து எப்படி…
October 13, 2002 • By
பயணி
பயணி 'புலிமலைச் சூழ்ச்சி ' என்பது ஒரு சீனத் திரைப்படம். ஒரு திரைப்படம் என்ற அளவில் மோசமான படம்; ஆனால் திரைக் கலையின் வரலாற்று அடிப்படையில் முக்கியமான படம். 1970-ஆம் ஆண்டு சீனாவின் தேசிய…
ஜீவன்.கந்தையா - ஹிந்து மனிதாபிமானம் தொடர்பாகவும், அதனடியாகப் பிறக்கும் திரு. நீலகண்டன். அரவிந்தனின் கருத்தியல் பற்றியும் சில விசயங்களைக் குறிப்பிட விரும்புகிறேன். இவற்றை விவாதத்தளத்தில் பதிவுசெய்ய எனக்கு விருப்பமில்லை. ஏனெனில் விவாதத்தில் எந்தளவுக்கு நாம்…
October 7, 2002 • By
பயணி
பயணி
மஞ்சுளா நவநீதன் *** தமிழ் குடமுழுக்கா ? சமஸ்கிருத கும்பாபிஷேகமா ? எல்லாப் பிரசினைகளையும் ஓரத்தள்ளிவிட்டு முன்னணிக்கு தமிழில் குடமுழுக்குப் பிரசினை வந்திருக்கிறது. அவரவர் இஷ்டத்திற்கு அபத்தத்தை உதிர்க்க ஒரு பொன்னான சந்தர்ப்பம். தமிழ்…
மஞ்சுளா நவநீதன் பெரும்பாலான இந்திய ஆறுகள் ஒன்றுக்கும் மேற்பட்ட மாநிலங்கள் வழியே பாய்கின்றன. ஆனால், தமிழ்நாடு கர்னாடகாவுக்கு நடுவே பாயும் காவிரி போன்று பிரச்னையான ஆறு வேறெதும் கிடையாது. அதுவும் சமீபத்தில் ஜெயலலிதாவும் கிருஷ்ணாவும்…
எச். பீர்முஹம்மது 'ஒன்றை வெளிப்படுத்தி கொள்ளும்போது இன்னொன்று மறைந்து கொள்கிறது ஒன்றை எழுதிக்கொள்ளும்போது இன்னொன்று எழுத முடியாததாகிறது முடிவுகளை எதிர்;பார்க்கும் போது குழப்பநிலையே எதிர் கொள்கிறது எழுதப்படாத பிரதிகள் நமக்குள் இன்னும் மறைந்து கிடக்கின்றன…
October 7, 2002 • By
நாதன்
நாதன் இந்திய மொழியொன்றில் சீனம் கற்பது தொடர்பாக வெளியாகும் முதல் நூல்; 'சீன மொழி -- ஓர் அறிமுகம் ' என்ற நூலாகும். பழைய மொழிகள் பற்றிய பிரஸ்தாபத்தில் தமிழோடு சீனம் பெரும்பாலும் இடம்பெறும்.…
அ.முத்துலிங்கம் நான் வீடு வாங்கியபோது அதற்கு ஏற்கனவே ஒரு சொந்தக்காரர் இருந்தார். இது எனக்கு தெரியாது. வீட்டு ஏஜண்ட் இதை என்னிடம் இருந்து மறைத்துவிட்டார். வீட்டின் முந்திய சொந்தக்காரர் செய்த சூழ்ச்சியாகவும் இருக்கலாம். வீட்டுப்பத்திரம்…
கோ. ஜோதி, ஆராய்ச்சியாளர், சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம். விவசாயத்தைச் சார்ந்திருக்கும் நாடுகள், விவசாய வளர்ச்சிக்குத் திட்டமிட்டு அதன் மூலம் விவசாய உற்பத்தியைப் பெருக்கித் தங்கள் நாட்டை வளமிக்க நாடாகச் செய்திடும். ஆனால் இந்தியாவோ…