திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அரசியலும் சமூகமும்

அரசியலும் சமூகமும்

தமிழக ஆறுகளைச் சிதைக்கும் மணற் குவாரிகள்

கோ. ஜோதி ஆராய்ச்சியாளர், சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம் தமிழகம் எதிர்வரும் காலங்களில் சுற்றுச் சூழல் பிரச்சனையில் பெரும் ஆபத்துக்களை எதிர்நோக்கியுள்ளது. சுதந்திரத்திற்குப் பின் வந்த அரசுகள், இயற்கை வளங்களை பாதுகாக்கத் தவறியதால்தான் இந்த…

வேதத்தின் கால நிர்ணயமும் ஆரிய படையெடுப்புக் கோட்பாடும் : ஒரு மறு பார்வை

அரவிந்தன் நீலகண்டன் பாரதத்தின் வரலாற்றில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஆரிய படையெடுப்பு என்ற ஒன்று நிகழ்ந்ததா எனும் கேள்வி என்றோ நடந்த ஒரு நிகழ்வு குறித்த அறிவியல் தேடல் என்ற நிலையிலும், அதற்கும் அப்பால்…

வாழ்வும் கலையும்

பாலுமகேந்திராவுடன் யமுனா ராஜேந்திரன் உரையாடல் *** 'சில சமயங்கள்ல்ல நான் ரொம்ப கோபமா உணர்றன். கண்ணீரை, அவலங்களை, வேர்வையை இவங்க காசாக்கிட்டு இருக்கறாங்க '. *** இரண்டாயிரத்தியொன்றாம் ஆண்டு ஏப்ரல் மே மாதங்களில் நான்…

மன அஜீரணத்துக்கு மருந்து.

கோமதி நடராஜன் 1.நம்மைப் பற்றி அடுத்தவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று நினைப்பதை விடுத்து,நம்மைப் பற்றி ஆண்டவன் என்ன நினைப்பான் என்று எண்ணத் துவங்குவோம்.நம் வாழ்க்கைப் பயணத்தின் பாதை, தானே செப்பனிடப் பட்டு விடும் 2.நம்…

தமிழ் நவீன பயன்பாட்டுக்கு உதவுகிறதா ?

ஜெயமோகன் தமிழையும் மலையாளத்தையும் ஒப்பிட்டு பேராசிரியர் ஜார்ஜ் எல் ஹார்ட் எழுதியிருந்தது பற்றி கணேசன் அவர்கள் [ naga_ganesan@hotmail.com ] 'தமிழ் உலகம் ' இணைய குழுவில் எழுதியிருந்ததை வாசித்தேன் . இது பற்றி…

வளரும் நாடுகளின் மனித உரிமையைக் காக்கும் கட்டாய மதமாற்ற தடைச் சட்டம்

அரவிந்தன் நீலகண்டன் 'இந்தியாவின் ஒற்றுமை ஆன்மீக அடிப்படையில் அமைந்தது. ' =டாக்டர் அம்பேத்கர் ( 'பாக்கிஸ்தான் குறித்த எண்ணங்கள் ' எனும் நூலிலிருந்து) 'வேற்றுமையில் ஒற்றுமை மூலம் ஒரே நாடாக இந்தியா விளங்குகிறது. இந்தியாவின்…

மதமாற்றம் பற்றி காந்தி

தொகுப்பு: ஸ்வாமி அட்சரானந்தா நான் ஏன் என்னை ஒரு சனாதனி இந்து எனக்கூறிக்கொள்கிறேன் நான் என்னை ஒரு சனாதனி இந்து என்று கூறிக்கொள்கிறேன். ஏனெனில், நான் வேதங்களையும், உபநி 'தங்களையும், புராணங்களையும், இந்து மத…

மரபணுக்கள் மூலம் ஆரிய படையெடுப்புக் கோட்பாடு நிரூபிக்கப்படுகிறதா ?

அரவிந்தன் நீலகண்டன் 'ஆம் ' என்கிறது சமீபத்தில் பிரபலப்படுத்தப்பட்ட ஒரு ஆய்வு முடிவு. மக்கள் தொகை மரபணுவியலாளரான மைக்கேல் பாம்ஷாத்தின் வழிகாட்டுதலில் அமெரிக்க யுடா பல்கலைக்கழகம் ஆந்திர பல்கலைக்கழகத்துடன் இணைந்து நடத்தியதோர் ஆய்வு 265…

யாதும் ஊரே….

ஆர்.உஷாராணி புலம் பெயர்த்தல் பற்றி இலங்கை தமிழர்கள் பக்கம், பக்கமாய் எழுதிக்கொண்டு இருக்கிறார்கள்.பிழைப்புக்காக இடம் மாறுதல் ஒன்று, அகதிகளாய் பிறந்த மண்ணை விட்டு வருவது வேறு.அடுத்த தலைமுறையினர் பிறந்த மண்ணையே தங்கள் தாய் நாடாக…

லுடோ டெ விட்டே எழுதிய ‘லுமும்பா படுகொலை ‘ புத்தக விமர்சனம்

ஸ்ரீராம் சுந்தர் சவுலியா (டச்சு மொழியிலிருந்து ஆன் ரைட், ரெனே ஃபென்பி இருவராலும் மொழி பெயர்க்கப்பட்டது) 'I prefer to die with my head held high, unshakeable faith and the…