திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அரசியலும் சமூகமும்

அரசியலும் சமூகமும்

தலித்துகள், இந்து மதம், மதமாற்றம்

சின்னக்கருப்பன் என்னைத் திட்டி வந்த கடிதங்களின் காட்டத்தால் கொஞ்சகாலம் தட்டச்சு செய்வதை நிறுத்திவிட்டு பலருக்கு நிம்மதி தரலாம் என்றுதான் இருந்தேன். ஆனால், ஜெயலலிதா அவர்கள் உருவாக்கிய அவசரச் சட்டம் என்னை மீண்டும் கணிப்பொறிக்கு இழுத்துவந்துவிட்டது.…

வாழ்க சிலுக்கு!!! ஒழிக சூர்யாவும் , எஸ் ராமகிருஷ்ணனும்!!!

மஞ்சுளா நவநீதன் தீராநதி இதழில் எஸ். ராமகிருஷ்ணன், ரஜினிகாந்தைப் பற்றி ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அந்தக் கட்டுரையைப் பற்றி மருதம் இதழில் பற்றி சூர்யா ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். இந்தக் கட்டுரையை, இரண்டு கட்டுரைகளுக்கு…

நடந்தாய், வாழி

அ.முத்துலிங்கம் கவிகளுக்கு ஆற்றின் மீது ஒரு மோகம் உண்டு. 'ஆறு ஓடுகிறது ' என்பார்கள். 'பொங்கி வழிகிறது ' என்பார்கள். 'கரை உடைத்து பாய்கிறது ' என்பார்கள். ஆனால் சிலப்பதிகாரம் செய்த இளங்கோ மட்டும்…

பாலி- சகிப்புத்தன்மையும் அழகும் கொண்ட ஒரு பிம்பத்தை வெடிகுண்டுகள் உடைக்கின்றன

டேவிட் ஃபிக்லிங் ஆஸ்திரேலிய அலை விளையாட்டுக்காரர்கள் பாலித்தீவுக்கு 70களில் வந்தபோது, ஜலன் லெஜியன் (சனிக்கிழமை இரவு வெடிப்பு நடந்த இடம்) வெறும் சைக்கிள் போகும் நெல்வயலாக இருந்தது. குடா கடற்கரையில் அவர்கள் பின்னால் பல்லாயிரம்…

வருக… அடுத்த முதல்வர் டாக்டர் பாரதிராஜா அவர்களே…

இளமுருகு அடுத்த முதல்வர் பதவிக்கு ஒரு பெரிய வரிசை காத்திருக்கிறது. ஜெயலலிதா, கருணாநிதி, ஸ்டாலின், ப.சிதம்பரம், ரஜினி, இளங்கோவன் என்று சாத்தியம் இருக்கிறதோ இல்லையோ வரிசையில் இருப்பவர் பலர். அதில் நான் என் பங்குக்கு…

மார்க்சீய சித்தாந்தமும் அறிவியலும்

அரவிந்தன் நீலகண்டன் கட்டுரை சுருக்கம் சோவியத் அரசின் வீழ்ச்சியினைத் தொடர்ந்து புதைத்து வைக்கப்பட்ட பல நிகழ்வுகள் குறித்த ஆவணங்கள் வெளிவந்தன. அவற்றுள் முக்கியமான ஒன்று அறிவியல் எவ்வாறு கொள்கை பிரச்சார கருவியாக சோவியத் அரசால்…

சொல்லே வெடிகுண்டு : தேவை பொறுப்புணர்வு

மஞ்சுளா நவநீதன் பொய்மையும் வாய்மையிடத்து புரை தீர்ந்த நன்மை பயக்குமெனின் என்பது வள்ளுவர் வாக்கு. அது மிகவும் முக்கியமாக, ஆனால் கவனத்துடன் செயல்படுத்த வேண்டிய இடம் பத்திரிக்கை உலகம். நாளைய வரலாறு இன்றைய பத்திரிக்கை…

33வது சர்வதேச இந்திய திரைப்பட விழா

அம்ஷன் குமார் இந்தியப் படவிழா அமைப்பு மோசம், அரங்கில் திரையிடல்கள் படு மோசம், திட்டமிடல் அறவே இல்லை என்றெல்லாம் பிலாக்கணம் புரிந்துவிட்டு காட்டப்பட்ட படங்களைப் பற்றிய ஒரு சில வரிகள்-- அவையும் தரம் குறைந்தவை…

நாஸா கண்டுபிடித்த இராமர் கட்டிய பாலம் ?

அரவிந்தன் நீலகண்டன் அண்மையில் 'தி நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ் ' பத்திரிகையில் நாஸாவின் செயற்கை கோள் விண்ணிலிருந்து எடுக்கப்பட்ட சில படங்களில் இலங்கைக்கும் பாரதத்திற்கும் இடையில் ஒரு 'பாலம் ' இருப்பதை கண்டு பிடித்துள்ளதாகவும்…

தென்னிந்தியத் திரைப்படங்களின் தாக்கம்

அஜீவன் தமிழ் திரைப்படங்கள் அல்லது தமிழ் வீடியோ திரைப்படங்கள் என்றதும் தமிழர்கள் மனதில் திரையாக விரிவது தென்னிந்திய அதாவது தமிழ்நாட்டுத் திரைப்படங்கள் என்ற எண்ணம்தான். நாம் பழக்கப்பட்ட அல்லது வளர்ந்த வாழ்க்கை முறையிலிருந்து எப்படி…