திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அரசியலும் சமூகமும்

அரசியலும் சமூகமும்

மறக்கப்பட்டவர்கள் : மலேசியாவில் ஏழைகள் இந்திய வம்சாவளியினரே

சாந்தா ஊர்ஜிதம் பாஞ்சாலை வெங்கட்ராமன் என்ற விதவைப் பெண்மணிக்கு வயது 60. செலாங்கோர் மானிலத்தில் முன்னாள் ரப்பரத் தோட்ட்டத்தில் தன் மகன் குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார். 1993-ல் ரப்பர் எஸ்டேட் வீடுகள் கட்டும் ஒரு…

பாட்டிகளின் மகத்துவம்

நடாலி அஞ்சியர் பாட்டி என்ற சொல்லுக்கே ஒரு பிம்பம் மனத்தில் தோன்றும். குழந்தைகளுக்கும், இந்த சொல், 'நான் சரியான காலின் சரியான செருப்பை போடுவதாலேயே என்னை பெரும் புத்திசாலி என்று நினைக்கும், அம்மாவும் அப்பாவும்…

தண்ணீர் யாருக்குச் சொந்தம் ?

மாட் பார்லோ / டோனி க்ளார்க் (இவர்கள் எழுதிய புத்தகம் : 'நீலத் தங்கம்: உலகத் தண்ணீரை திருடும் கம்பெனிகளைத் தடுப்பது எப்படி ? ' ) '20ம் நூற்றாண்டில் எண்ணெய் இருந்த இடத்தை,…

தண்ணீர் இனவெறி

மாட் பார்லோ / டோனி க்ளார்க் உலகில் தென் ஆப்பிரிக்கா நாடு ஒன்றில் தான் சட்ட அமைப்பிலேயே தண்ணீர் அடிப்ப்டை உரிமை என வரையப் பட்டுள்ளது. ஜோகன்ச்பர்க், டர்பன் நகரங்கள் தண்ணீர் உரிமைக்கான போராட்டத்தில்…

தண்ணீர் : பொலிவியாவில் எதிர்ப்புகள்

மாட் பார்லோ / டோனி க்ளார்க் 1998-ல் உலக வங்கி பொலிவிய அரசுக்குத் தெரிவித்தது : கொச்சகம்பா என்ற நகரின் தண்ணீர் வினியோகம் தனியார் கைகளில் சென்றால் தான் 25 மில்லியன் டாலர் கடன்…

என் குர் ஆன் வாசிப்பு

ஜெயமோகன் ' The absolute is adorable ' Nadaraja Guru [Wisdom] தக்கலை தர்ஹா ஷெரிஃபில் அடங்கிய பீர் முஹம்மது அப்பா அவர்களைப்பற்றி தமிழில் ஏராளமான அற்புத கதைகள் உண்டு. தமிழ் நாட்டு…

எஸ் என் நாகராஜன் 75 ஆண்டு நிறைவு : மலர் வெளியீடு

எஸ் என் நாகராஜன் 75 வயது நிறைவு நாளை ஒட்டி ஒரு தொகுப்பு டிசம்பர் 2002-ல் வெளியாகவிருக்கிறது. இந்த தொகுப்பிற்கு கட்டுரைகள் வரவேற்கப் படுகின்றன. எஸ் என் நாகராஜன் கருத்துகள் மீது, செயல்பாடுகள் மீதும்…

சிந்து சமவெளி நாகரிகம் : ஒரு மறு பார்வை

அரவிந்தன் நீலகண்டன் 'குற்றவாளியாக நிற்கிறான் இந்திரன்... ' 1920 களில் இரக்கால் தாஸ் பானர்ஜியாலும் சர் ஜான் மார்ஷலாலும் சிந்து சமவெளியில் மிகப்பழமையானதோர் நாகரிகம் கண்டுபிடிக்கப்பட்ட போது, இந்திய நாகரிகத்தின் தொடக்க காலமென மேற்கத்திய…

வாழ்வும் கலையும் (இறுதிப்பகுதி)

பாலுமகேந்திராவுடன் யமுனா ராஜேந்திரன் உரையாடல் *** 'சில சமயங்கள்ல்ல நான் ரொம்ப கோபமா உணர்றன். கண்ணீரை, அவலங்களை, வேர்வையை இவங்க காசாக்கிட்டு இருக்கறாங்க '. *** யரா : மாதவி முகர்ஜிக்கும் ரேவுக்கும் இருந்த,…

தமிழக ஆறுகளைச் சிதைக்கும் மணற் குவாரிகள்

கோ. ஜோதி ஆராய்ச்சியாளர், சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம் தமிழகம் எதிர்வரும் காலங்களில் சுற்றுச் சூழல் பிரச்சனையில் பெரும் ஆபத்துக்களை எதிர்நோக்கியுள்ளது. சுதந்திரத்திற்குப் பின் வந்த அரசுகள், இயற்கை வளங்களை பாதுகாக்கத் தவறியதால்தான் இந்த…