சின்னக்கருப்பன் இந்தியாவின் வளரும் பொருளாதாரத்துக்கு இன்றியமையாத ஒரு தேவை, குறைந்த விலையில் நிறைய கிடைக்கும் எரிபொருள் அல்லது மின்சாரம். அதற்காக பல மேலை நாடுகள் போருக்குக்கூட தயாராக இருப்பது அனைவருக்கும் தெரியும். இந்தியாவுக்கு பலர்…
பெப்ருவரி, 9, 2003 அன்புள்ள திண்ணை ஆசிரியருக்கு, மருதுக்குமார் மகாத்மா காந்தியின் மரணத்துக்கு முன்பும், பின்பும் நேர்ந்த நிகழ்ச்சிகளில் புதுமையைத் தேடுவது வியப்பாக இருக்கிறது! காந்தி 55 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பழைய காலத்து…
ஜேனட் லார்சன் (மொழி பெயர்ப்பாளர் குறிப்பு : இந்தக் கட்டுரையில் நில உபயோக விகிதங்கள் தரப்பட்டுள்ளன. இந்த விகிதங்கள் நில உடைமை விகிதங்கள் அல்ல. நிலப் பயன்பாடு , மொத்த ஜனத்தொஇகைக்கு என்ன விகிதத்தில்…
அறிவிப்பும் வேண்டுகோளும் போலந்து வார்ஸா பல்கலைக்கழகத்தில் கடந்த 30 ஆண்டுகளாக தமிழ் கற்பிக்கப் படுகிறது. போலிஷ் மாணவர்கள் முதுகலைப் பட்டத்திற்காக தமிழ் பயில்கின்றனர். இது ஐந்து ஆண்டு படிப்பாகும். இந்தி மற்றும் சமஸ்கிருத முதுகலை…
மார்வின் ஹாரிஸ் (மார்வின் ஹாரிஸ் அவர்களது புத்தகத்தின் அடுத்த அத்யாயம் ஏறத்தாழ இரண்டு வருடங்களுக்குப்பின்னர் வருகிறது. இதன் முந்தைய அத்யாயங்கள் அரசியலும் சமூகமும் இணைப்புகள் கீழே இருக்கின்றன அவைகளைப் படிக்காமலேயே கூட இந்த கட்டுரையைப்…
அரவிந்தன் நீலகண்டன் 'குர்வந்து விஸ்வம் ஆர்யம் '(உலகனைத்தையும் உயர்வடைய செய்யுங்கள்) வேதம் (கி.மு.4000 ) கடந்த நாற்பது ஆண்டுகளாக இந்தியாவில் நூல்கள் வாசிக்கும் ஆர்வமுடையோருக்கு பல துறைகளை குறித்து குறைந்த விலையிலான நூல்களை சோவியத்…
மஞ்சுளா நவநீதன் பா ஜ க ஆர் எஸ் எஸ் இசுலாமியர் மீது வைக்கும் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு பதில் சொல்கிற பாணியில் இந்த அத்தியாயம் எழுதப் பட்டிருக்கிறது. இது தனிப் பிரசுரமாகவும் வெளியாகி நன்றாக…
மஞ்சுளா நவநீதன் பங்களாதேஷ் மக்கள் - பங்களா தேஷ் ஏற்றுக் கொண்டது. நல்ல வேளையாக பங்களாதேஷ் மக்களை பங்களா தேஷ் திரும்பப் பெற்றதினால் இந்தப் பிரசினை முடிவுக்கு வந்திருக்கிறது. இது இந்த அளவிற்கு வளர…
டி வி லட்சுமி நாராயணன் இந்தியா உலகின் உணவு உற்பத்தியில் முதலிடம் வசிக்கும் நாடுகளில் ஒன்று. 15 பில்லியன் டாலர் உணவுப் பொருளை வருடம் தோறும் வீணடிக்கும் நாடும் இந்தியா தான். உணவுப் பொருளைப்…
அஜீவன் கனவுகளும் - யதார்த்தமும் - ஆர்வமும் - கலை நயமும் கொண்டவர்கள் எங்கும் இருக்கிறார்கள். ஆனால் ஒரு சிலருக்கு மட்டுமே அவற்றை வெளிப்படுத்தும் வாய்ப்புகள் கிடைக்கின்றன. பெரும் பாலானவர்களுக்கு இவை சாத்தியப் படுவதேயில்லை.…