எஸ் அருண்மொழிநங்கை நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழிலக்கியத்தில் பிரதி மேம்படுத்துநராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றிவருபவர் எம் சிவசுப்ரமணியம் அவர்கள். சுந்தர ராமசாமி, நீல பத்மனாபன், பொன்னீலன், நாஞ்சில்நாடன், ஜெயமோகன், தோப்பில் முகம்மது மீரான் ஆகியோரின் படைப்புகளை…
மஞ்சுளா நவநீதன் 11. இந்திய வரலாறு எழுதப்பட்டதே இந்து வகுப்புவாதச் சார்போடு தான் என்பது போலச் சொன்னீர்கள் . வரலாறு என்பது பழைய சம்பவங்களைத் தொகுத்துச் சொல்வது தானே ? இது எப்படி ஒருபக்கச்…
எஸ். ஷங்கரநாராயணன் ஒவ்வொரு பெண்ணிடமும் ஓர் ஆண் கனவின் வாசனையை நுகர்கிறான். கனவு வேண்டியிராதவர் யார் ?... அவர்கள் பொய் சொல்கிறார்கள். உயரத்தில் பூத்திருந்தது அந்த மலர். அவளுக்கு எட்டவில்லை. நான் பறித்து அவளிடம்…
யோகிந்தர் சிகந்த் சேவியர் மஞ்சூரான் ஒரு சேசு சபை பாதிரியார். தென் குஜராத்தின் ராஜ்பிப்ளா சமூக சேவைச் சங்கத்தின் மூலம் ஆதிவாசிப் பகுதிகளில் பணி புரிகிறார். இந்துத்துவக் குழுக்கள் இந்தப் பகுதிகளில் பண்ணும் காரியங்கள்…
PS நரேந்திரன் கி.பி. 2222. 'டெய்லி டுமீல் ' காலைச் செய்திகள். 'நேற்று இரவு, பத்து மணியளவில், இந்தியாவின் தென்பகுதியிலுள்ள தமிழ்நாடு என்ற மாநிலத்தில், இரண்டு சினிமா நடிகர்களின் ரசிகர்களுக்கிடையே நடந்த மோதலில் ஒரு…
பெப்ரவரி 23 2003 *** அன்புள்ள ஆசிரியருக்கு, சென்ற இதழில் வெளியான எனது கதை 'முடிவின்மையின் விளிம்பில்.. ' என் தவறால் கட்டுரையாக வெளியாகிவிட்டது .னக்கதை முதலில் கனடாவிலிருந்து வரும் காலம் என்ற இதழில்…
February 23, 2003 • By
ஞாநி
ஞாநி ஜனவரி முதல் வாரத்தில் செனையில் நடைபெற்ற 27வது புத்தகக் கண்காட்சியில் மக்கள் கவனத்தை கவர்ந்த அரங்குகளில் நம்முடையதும் ஒன்று. ஓ என்ற தலைப்பில் பல முக்கியமான தகவல்களைப் படிக்க வைத்திருந்தோம். தினசரி அதே…
மஞ்சுளா நவநீதன் 6. பிற்கால நாயக்க , மராட்டிய மன்னர்கள் காலத்தில் இசுலாமியக் கோயில்களைப் பராமரிப்பதற்கு உரிமை இருந்திருக்கிறது. பல இசுலாமியர் இந்து மன்னர்களின் படைத் தலைவர்களாகக்க் கூட இருந்திருக்கிறார்களே ? என்பது மார்க்ஸின்…
ஜெயமோகன் உலகு தழுவிப் பரந்த வலையில்தான் ஃபிரெடியை சந்தித்தேன். முழுபெயர் ஃபிரெடி விலியம்சன். வயது முப்பத்தெட்டு. இரண்டு முறை திருமணம் செய்து இரண்டும் விவகாரத்தாகி தனியாக வாழ்கிறார். அமொிக்காவில் ஃபுளோாிடாவில். ஊர் பெயர் வேண்டாமே…
அஸ்ஃபாக் யூசுப்ஜாய் வடமேற்கு எல்லை மாகாணத்தில் (எல்லைக்காந்தி கான் அப்துல் கபார் கான் அவர்களது பக்தூன் பூமி. இது இன்னும் பாகிஸ்தானில் பிரிட்டிஷார் கொடுத்த North West Frontier Province என்ற பெயரிலேயே அழைக்கப்படுகிறது)…